General
-
அமெரிக்காவில் இன்றும் 50000 பேருக்கு கொரோனா…! 3வது நாளாக அதிகரிக்கும் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக, இன்றும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாடு…
Read More » -
கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல்!
சென்னை: இன்று கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி,…
Read More » -
சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்..! அமித் ஷாவுக்கு திமுக கோரிக்கை!
டெல்லி: சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, திமுக கோரிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்ற தி.மு.க., கொறடாவும்,…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் தேடப்பட்ட முத்துராஜ் கைது…! 3 பிரிவுகளில் வழக்கு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில்…
Read More » -
ரவுகளுடனான மோதலில் கொல்லப்பட்ட காவலர்கள்..! ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்த முதல்வர்!
லக்னோ: ரவுடிகளுடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம்..! பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்,…
Read More » -
கேரளாவில் 4964 பேருக்கு கொரோனா: தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 4964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது.…
Read More » -
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில்…
Read More » -
நீட் தேர்வு தள்ளி வைப்பு..! செப். 13ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம்…
Read More » -
அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியல்..! திமுக மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார்!
சென்னை: சாத்தான்குளம் மரணம் தொடர்பாக, தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள்…! 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்!
சென்னை: வெளி நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், 4சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 200…
Read More » -
லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் ஜப்பான்…!
டெல்லி: லடாக்கில் நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் லடாக்கில்,…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 02.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை: மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…
Read More » -
ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஜூலை மாதம் இலவச ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: ஜூலை மாதம் 1 கிலோ சர்க்கரை, 1…
Read More » -
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளியுங்கள்:பிரதமருக்கு சோனியா கடிதம்!
டெல்லி: அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில்…
Read More » -
டிக் டாக் தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45000 கோடி வருமானம் இழப்பு…!
டெல்லி: டிக் டாக் மீதான தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. லடாக் எல்லையில் சீன ராணுவம்…
Read More » -
பாஜக மாநில துணைத்தலைவராக விபி துரைசாமி நியமனம்…! எல். முருகன் அறிவிப்பு!
சென்னை: தமிழக பாஜகவில் மாநில துணைத்தலைவராக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவில் கடும் அதிருப்தியில் இருந்த வி.பி. துரைசாமி…
Read More » -
செங்கல்பட்டில் 6000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உச்சத்தில் இருக்கிறது. அதன் பாதிப்பால் அண்டை மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வண்ணம் கொரோனா…
Read More » -
5 முன்னணி வணிக நிறுவனங்களுக்கு அழைப்பு..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!
சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக…
Read More » -
கோவில், தேவாலயங்கள், மசூதிகளில் எதை பின்பற்ற வேண்டும்? கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு!
சென்னை: ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
Read More » -
மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை…! மக்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம்…
Read More » -
அறந்தாங்கியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை:முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
சென்னை: அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…
Read More »