VR 404india
-
RE
திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் 2019 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை…
Read More » -
RE
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றின விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி…
Read More » -
RE
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை நீக்கி உத்தரவு- உயர்நீதிமன்றம்
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து…
Read More » -
RE
சென்னை ஐஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி எனும்…
Read More » -
RE
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு.! பன்வாரிலால் புரோஹித்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி…
Read More » -
RE
பிரபல இந்தி நடிகர் காதர்கான் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் காதர்கான். இவர் கடந்த 1973 -ஆவது வருடம் ராஜேஷ் கன்னாவின் டாக் ( Daag) எனும் படத்தில் அறிமுகமானார். அமிதாப் பச்சன், ராஜேஷ்…
Read More » -
RE
தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்; மீறினால் அபராதம் – தமிழக அரசு அறிவிப்பு !
பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறினால்…
Read More » -
RE
‘கஜா’ புயலால் முற்றிலுமாக வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – ரஜினி மக்கள் மன்றம்!
கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர்,…
Read More » -
RE
மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு !
மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாகவும், மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்படுவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.…
Read More » -
RE
கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 1,146.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர்…
Read More » -
RE
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என…
Read More » -
RE
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் … இந்திய அணி அபார வெற்றி !!!
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More » -
RE
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்… விஷமருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்ப்பிணிக்கு எச் ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் விஷமருந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின்…
Read More » -
RE
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்-டி. ராஜா
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பெருந்துறையில் இந்திய…
Read More » -
RE
42-வது புத்தகக் கண்காட்சி திருவிழா 2019 ஜனவரி 4-ந் தேதி துவக்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதன் முறையாக 17…
Read More » -
RE
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்….
“சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More » -
RE
150 நாட்கள் பள்ளிகளில் விடுமுறை கொண்டாட்டம்: செம மகிழ்ச்சியில் மாணவர்கள் !
2019 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 150 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 215 நாட்களிலும் 5 நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்…
Read More » -
RE
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என…
Read More » -
RE
ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More » -
RE
கோவை மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!
ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவை சென்றுள்ளார். கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாள் ஆயுர்வேத சிகிச்சை…
Read More » -
RE
சிறுமி பாலியல் வன்கொடுமை…தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்ஷங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள…
Read More » -
RE
ஜனவரி 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வில்லங்க சான்று பெற முடியும் – பதிவுத்துறை அறிவிப்பு!
ஜனவரி 2-ஆம் தேதி முதல் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. இதுவரை பத்திரப்பதிவு,…
Read More » -
RE
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச…
Read More » -
RE
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் வழக்கு பதிவு !
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் ‘டிராய்’யின் இந்த உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…
Read More » -
RE
கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்…சுகாதார துறை அமைச்சர் பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்
ஒரு பாவமும் அறியாத கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று…
Read More »