Parameswaran a
-
(no title)
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மகளிர் தங்களது உரிமைகளை பெறுவதோடு, பொருளாதார ரீதியாகவும் உயர்வடைந்து, அவர்களது லட்சியங்கள் நிறைவேறுவதன் மூலமே அவர்களது வாழ்வு ஏற்றம்பெறும். மகளிருக்கு சமஉரிமை,…
Read More » -
டிரம் சொன்னது போல இன்று ஈரான் மீது தாக்கப்படலாம்…..
ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் பதிவிட்டிருப்பதாவது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், மத்திய கிழக்கை ஆள முற்பட்ட ஈரான், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களைத்…
Read More » -
தமிழகம் முழுவதும் காணொளிக் காட்சி உங்கள் கனவ சொல்லுங்க…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமையில் சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மைதானத்தில் உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில்…
Read More » -
ஆரோநிலங்கள்தனியாருக்குவிற்பனை–கவர்னர்ஆர்.என் ரவி, ஜெயந்தி ஐஏஎஸ் மீது புகார்…?
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் புதுச்சேரியின் எல்லையில் உள்ள தமிழக பகுதியாகும். ஆனால் இது முற்றிலும் நிர்வாக ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். மத்திய அரசு…
Read More » -
இனி புதிய அடையளத்துடன் கோவை…..
கோவையில் உள்ள உக்கடம் பேருந்து நிலையம் கோவை மாநகரின் மிக முக்கியமான போக்குவரத்து முனையம்மாக இருக்கிறது. இங்கிருந்துதான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது…
Read More » -
வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்.,வணிக சிலிண்டர்விலைஉயர்வு….?
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ்சிலிண்டரின் விலையை மத்திய…
Read More » -
நீடாமங்கலம்–திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் தெருமுனைப் பிரச்சாரம்…
நாளை நமதே தமிழ்நாடு நமதேசக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம். விவசாயிகளையும் இளைஞர்களின் வஞ்சிக்கு திமுக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தேவங்குடியில் விவசாயி அணி…
Read More » -
இந்தியாவுக்காக திடீரென அமெரிக்கா மனம் மாறிது…!
போரை காரணமாக கூறி கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு முக்கிய வழித்தடமாக இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜல சந்தியை மூடிவிட்டது ஈரான். இதன் காரணமாக ஏராளமான கப்பல்கள் வளைகுடா…
Read More » -
சுகோய்-30 ரக போர் விமானம் மாயம்….
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து நேற்று மாலை சுகோய்-30 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. திடீரென அந்தப் போர் விமானம் இரவு 7.42 மணிக்கு…
Read More » -
ஈரானியபோர்கப்பலானஐரிஸ் புஷெர்208 வீரர்களைஇலங்கைமீட்டுள்ளது..
இந்தியாவில் ராணுவ பயிற்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் தேதி இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் அமெரிக்க…
Read More » -
தேர்தல் சமயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றமா….?
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் சமயத்தில் அவர் மாற்றப்படுவதாக வந்துள்ள தகவல் அரசியல் ரீதியாகவும் கனவம்…
Read More » -
தமிழக முதல்வர். முக. ஸ்டாலின் காணொளி மூலம்போக்குவரத்து காவல் நிலையம்திறந்து வைத்தார்..
ஆவடிகாவல்ஆணையரகத்தின் கீழ் செயல்படும் செங்குன்றம் உதவி ஆணையரகம் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம் செங்குன்றம், பாடியநல்லூர் அருகே சிருணியம் செல்லும் பாதையில் ரூபாய் 2.14 கோடி…
Read More » -
இஸ்ரேல் மீது கொத்து வெடிகுண்டுகளை (ClusterBomb) முதல் முறையாக ஈரான் வீசியது..
ஈரான், தங்கள் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வெறித்தனமான பதிலடி தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை…?
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 58,000 பள்ளிகள்…
Read More » -
திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு( 28+1 )முடிவுக்கு வந்தது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை…
Read More » -
கடலில்தத்தளித்துக்கொண்டிருந்த30ஈரானியவீரர்களைமீட்டஇலங்கை…
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்துவரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கடற்பகுதிகளில் வலம் வரும் ஈரானிய போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கி வருகின்றன.இதுவரை, ஈரானின்…
Read More » -
சிலம்பம் மலேசிய நாட்டில் சிறப்புமிக்க அங்கீகாரத்தை பெற்றுள்ளது….!
போர்க்கலை சிலம்பம் பயிற்சிக்கான பாசறை மலேசியா நாட்டின் மலாக்கா மாநிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது.அதற்கான நிலநிதி திரட்டுவதற்கான கலை இரவு வருகின்ற மார்ச்மாதம்14ஆம் தேதி மாலை 6-30 மணியளவில்…
Read More » -
அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு!
எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால…
Read More » -
பென்டகன், ட்ரம்ப்பிற்கு ஒரு வார்னிங்கை கொடுத்துள்ளதாக தகவல்….?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து, தற்போது அந்த போர் தீவிமடைந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்திவரும் நிலையில்,…
Read More » -
உலக அமைதிக்கு உண்மையான ஆபத்து யார்?
அமெரிக்காவால் தாக்கப்பட்ட நாடுகள்…? ஜப்பான் (1942) வியட்நாம் (1965) எல் சால்வடார் (1980), லிபியா (1981), சினாய் (1982), லெபனான் (1982 1983), எகிப்து (1983), கிரெனடா…
Read More » -
தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் கிவ் அண்ட் டேக் பாலிசியில் ஒரு புரிதல்வரும்–கார்த்தி சிதம்பரம்..
“அ.தி.மு.க., முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரிய கட்சி, நிறைய உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் அடையாள சின்னம்எல்லா இடத்திலும் சென்று அடைந்துள்ளது. அ.தி.மு.க.,வை நான்…
Read More » -
இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்….!
இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) மாலை நிகழ உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை…
Read More » -
சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செங்குன்றம், மார்ச் 03: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23 வது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பல ஆண்டாகளாகசெயல்பட்டு வந்தது.இந்த பள்ளியை வடசென்னை…
Read More »