Parameswaran a
-
புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் கர்நாடகத்தில் இன்று பதவியேற்றார்…
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட்அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.இந்தப் பதவியேற்பு…
Read More » -
கொடைக்கானலில் கனமழை எதிரொலி.,போக்குவரத்து பாதிப்பு …?
கொடைக்கானல், ஜூன் 1: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக இரு வேறு இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து…
Read More » -
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
கண்ணொளி தருவோம் அறக்கட்டளை சார்பாக: நிறுவனத் தலைவர் டாக்டர் சிவக்குமார் ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தல். பெயரில் மாநில செயலாளர் டாக்டர் DR. S. N. R அவர்கள்.தமிழக…
Read More » -
திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய்—முழு விவரம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில்…
Read More » -
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
மேற்கு வங்கத்தில் இந்த முறையும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வெடித்தது. பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு அனல் பறக்கும் மோதல்…
Read More » -
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.! இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக .N.பிரியா அவர்கள் (01.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப…
புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப. பொறுப்பேற்றுக்கொண்டார்
Read More » -
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் கீர்த்தனா வருகை …
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனாவை தேனி மாவட்டம் வருகை மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தநாதன் பூங்கொத்துவழங்கி வரவேற்றார்
Read More » -
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
மே 31 நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும் இன்று நடைபெற்ற அன்னதானத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி MLA எஸ்…
Read More » -
சென்னை பாரில் டேன்ஸ்ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது….?
சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம்இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர்.…
Read More » -
TNEB டெண்டர்களை ஆராய 3 புதிய குழுக்கள்–அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு….
கடந்த திங்கட்கிழமை சென்னையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கடந்த கால டெண்டர் முறைகள் குறித்து மறு…
Read More » -
45 ஆயிரம் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடிமுறைகேடு…?
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2021-23 காலகட்டத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி கள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்…
Read More » -
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமானஅண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையின் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.சாதாரண வாழ்த்து போஸ்டர்களாக…
Read More » -
முதல்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ராஜாசுப்ரமணி முப்படை தலைமைத் தளபதி…
முப்படை தலைமைத் தளபதிகஜெனரல் அனில் சவுகானுக்கு நேற்றுடன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாகதமிழ்நாட்டைச்சேர்ந்தலெப்டினன்ட்ஜெனரல்என்.எஸ்.ராஜாசுப்ரமணிஇன்று (மே.31). பதவியேற்றுக்கொண்டார் பின் டெல்லியில் உள்ள…
Read More » -
வாலாஜா பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அ மஸ்ஜித்) பக்ரீத் சிறப்பு தொழுகை
வாலாஜா:- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அமஸ்ஜித்), தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை…
Read More » -
பொருநை அருங்காட்சியகத்தில் விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
விடுமுறை நாளில் மக்கள் கூட்டம் அலைமோதிய பொருநை அருங்காட்சியகம் – தமிழர் தொன்மை நாகரிகத்தை அறிய சுற்றுலா பயணிகள் ஆர்வம் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை…
Read More » -
அஜித்குமாரின் தாய் மோகினி இறப்பிற்கு முதல்வரும் அஜித்தின் நண்பருமான விஜய் இரங்கல் ….
விஜய்தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.…
Read More » -
கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் முதல்வர் —காங்கிரஸ் மேலிடம் ஆதரவு….
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார்,…
Read More » -
நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமானார். வயது 84….
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார்ரேஸ்,கிரிக்கெட்டிலும்கவனம்செலுத்திவருகிறார்..நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி. இவர்கள் சென்னைபாலவாக்கத்தில்தனியாகவசித்துவந்தனர்.அஜித்தின்தந்தைசுப்பிரணியம்கடந்த2020ஆம்ஆண்டுஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தநிலையில்,கடந்த2023ம்ஆண்டுஉயிரிழந்தார்.இந்நிலையில்,…
Read More »