Parameswaran a
-
அமெரிக்கா இஸ்ரேலுக்கு தகவல் தெரிவித்த சீனா….?
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போரில், ஈரானுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, சீனா…
Read More » -
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புழல் நிலா பேலஸ் அரங்கில் நடந்தது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர். அப்துல் காதர் தலைமை தாங்கினார்.…
Read More » -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அடுக்குமாடிகுடியிருப்புகளை திறந்து வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று (2.3.2026) ஒரேநாளில்…
Read More » -
ட்ரம்ப்–ஈரானுக்கு மரணம் உறுதிஎன்றுஎச்சரித்துள்ளார்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், கமேனியை கொன்றது பெரும் குற்றம் என்றும்,…
Read More » -
(TUJ),திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்….
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ),திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்.நாள், 7-3-2026 சனிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு.திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.நமது TUJ…
Read More » -
சிவப்பு நிறக் கொடிநீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும்…?
சிவப்பு நிறக் கொடி என்பது நீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. தெஹ்ரானில் நடந்த அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு வான் வழித் தாக்குதலில் அயதுல்லா அலி…
Read More » -
சர்வதேச சிலம்பம் ஃபென்சிங் பெடரேஷன் நிறுவன தலைவர்—சிறப்பு செய்தி.
சர்வதேச சிலம்பம் ஃபென்சிங் பெடரேஷன் நிறுவன தலைவர். டாக்டர் ஜெ. டேவிட் மேனியல் ராஜ் அவர்களின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. சென்னைக்கு அருகே…
Read More » -
தொலைக்காட்சி தொகுப்பாளர் கண்ணீர் விட்டு கதறிஅழுது,கமேனியின் மரணச் செய்திபடித்தார்..
ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். தாக்குதல்கள் குறித்த செய்திகளுக்கு மத்தியில், பல உணர்ச்சிகரமான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. ஈரானிய…
Read More » -
டிரம்ப் அறிவிப்பு — இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம்..
இரானின்அதிஉயர்தலைவர்அயதுல்லாஅலிகாமனெயிஇறந்து விட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து தற்போது காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. .காமனெயிமரணத்திற்குஇரான்40நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என,அரசுதொலைக்காட்சியின்செய்திவாசிப்பாளர்கண்ணீருடன்தெரிவித்தார்.இரானின்உச்சதேசியபாதுகாப்புகவுன்சிலின்அறிக்கையுடன்,இரானில்உள்ளபலஅரசுஊடகங்கள்அயதுல்லாகாமனெயிமரணத்தைஉறுதிப்படுத்தியுள்ளன.அதன்அறிக்கையில் 86 வயது…
Read More » -
சர்வதேச சிலம்பம் ஃபென்சிங் பெடரேஷன் நிறுவனதலைவர்.,13 வது ஆண்டு நினைவு நாள்..
சர்வதேச சிலம்பம் ஃபென்சிங் பெடரேஷன் நிறுவன தலைவர். டாக்டர்ஜெ. டேவிட் மேனியல் ராஜ் அவர்களின் 13 வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றம்அருகில்…
Read More » -
திமுக உட ன் காங்கிரஸ் கட்சியின் டிமாண்ட் தான் என்ன…?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுகதீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை…
Read More » -
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா….
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்தபக்தர் கள் இணைந்து இந்த விழாவை…
Read More » -
டெல்லி நீதிமன்ற தீர்ப்பு—கேஜ்ரிவால் உள்பட 23பேரையும்வழக்கில்இருந்துவிடுதலை….
கடந்த 2015 பிப்ரவரி முதல் 2024 செப்டம்பர் வரை டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியது. அப்போது 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை…
Read More » -
தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரானிலிருந்து உடனடியாகவெளியேற வேண்டும்…?
ஈரான் தனது அணு சக்தியை பெரிய அளவில் வளர்த்து வருகிறது. இது தனக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறும் அமெரிக்கா, உடனே இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியுள்ளது. ஆனால்,…
Read More » -
தி.மு.க.,காங்கிரஸ் தொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை இன்று…..
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில்…
Read More » -
திமுகவுக்கு மிகப்பெரிய பலன்ஓபிஎஸ் இணைந்தது….
அதிமுக சார்பாக தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் மட்டுமல்லாமல் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் திமுகவில்…
Read More » -
மலேசியா-ஜொகுபார் மாநிலத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி கோவில்–சிறப்பு செய்தி..
மலேசியா நாட்டின் ஜொகுபார் மாநிலத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் கணேஷ் பிரசாத் குடும்பத்தார் ஏற்பாட்டில் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வணங்கி தண்டாயுதபாணி அருள்பெற்றனர்.…
Read More » -
ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கை…
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் ஆப்கானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சிலர் உயிரிழந்தாக சொல்லப்பட்டது.…
Read More » -
தவெக விருப்ப மனு மற்றும் வேட்பாளர் தேர்வு எச்சரிக்கை விவகாரம்….?
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்க உள்ளது. 234 தொகுதிகளுக்கும்…
Read More » -
திருநின்றவூர்–மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள்….
ஆவடி சேப்பா அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள் நடைபெற்றது.சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி வளாகத்திலே நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு…
Read More » -
72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசுஇறுதி அஞ்சலி…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 101 . சென்னை…
Read More » -
நீடாமங்கலம்—அரசு உதவிபெறும் பள்ளியில் கணினி வகுப்பு தொடக்கம்.
நீடாமங்கலம். பிப்.23 நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கணினி வகுப்பு தொடங்கும் நிகழ்வு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர்…
Read More » -
விவசாய கண்காட்சி–வேளாண்கல்லூரி மாணவிகள்.. ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு..
இராணிப்பேட்டை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு…
Read More » -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெய்யில் கலப்படம்,தீவிர குற்றச்சாட்டுகள்…
ஆந்திர பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது நெய்யில் கலப்படம்…
Read More »