KR 404india
-
General
கேரளா விமான விபத்து…! தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய சச்சின் அழைப்பு!
மும்பை: கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு…
Read More » -
General
கேரள விபத்து குறித்து விராட் கோலி இரங்கல்…! பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை என்றும் டுவிட்!
டெல்லி: கேரள விபத்து குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான…
Read More » -
General
கேரள விபத்தால் மிகுந்த மனவேதனை…! பிரதமர் மோடி டுவிட்!
டெல்லி: கேரள விமான விபத்து குறித்து மன வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்…
Read More » -
General
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் விபத்து…! 19 பேர் பலி!
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 19 பேர் பலியாகினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக…
Read More » -
General
-
General
பதவி கிடைக்காவிட்டாலும் நான் எப்போதும் திமுகதான்…! துரைமுருகன் அறிக்கை
சென்னை: பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி…
Read More » -
General
பள்ளி மாணவர் சேர்க்கை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை:பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு…
Read More » -
General
டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்தார் டிரம்ப்…! அதிரடி அறிவிப்பு!
வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவின் டிக்டாக், வீசாட் உள்பட 106…
Read More » -
General
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா…! மருத்துவர்கள் சிகிச்சை!
சென்னை: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த…
Read More » -
General
2.27 கோடி கொரோனா பரிசோதனைகள்…! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்!
டெல்லி: நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து…
Read More » -
General
திமுக முன்னாள் எம்எல்ஏ மருமகன்…! பாஜகவில் இணைந்தார்…!
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு அரசியல் பிரபலமும் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறி…
Read More » -
General
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடி..!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…
Read More » -
General
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை…! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும்…
Read More » -
General
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு…! கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை!
ஈரோடு: தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை…
Read More » -
General
மோடி அரசு காணாமல் போய்விட்டது…! ராகுல் காந்தி விமர்சனம்!
டெல்லி: மோடி அரசை காணவில்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
Read More » -
General
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்..! முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 145 இடங்களில் வென்றுள்ளது. இலங்கையில்…
Read More » -
General
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! நீலகிரியில் ரெட் அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…
Read More » -
General
புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் என்ன…? விளக்குகிறார் பிரதமர் மோடி!
டெல்லி: புதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை ஆற்றுகிறார். புதிய தேசிய கல்வி கொள்கை பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. புதிய கல்வி…
Read More » -
General
எம்ஜிஆர் போன போதே திமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை…! கு.க. செல்வம் குறித்து துரைமுருகன் கருத்து!
சென்னை: திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து கூறியுள்ளார். திமுகவை சேர்ந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துவிட்டார்.…
Read More » -
Others
சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும்..! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
டெல்லி: சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான்…
Read More » -
General
ராமர் என்றால் யார் தெரியுமா…? டுவிட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி!
டெல்லி: ராமர் என்றால் அன்பு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு நேற்று பூமி பூஜையும், அடிக்கல்…
Read More » -
General
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல்…! 2 பேர் சிக்கினர்!
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். கொரோனா…
Read More » -
General
தமிழக அமைச்சரவையை கூட்ட கோரிக்கை விடுக்கும் சீமான்…! ஏன் தெரியுமா..?
சென்னை: புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
General
கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 21 லட்சம் பேர் மீட்பு..! உலக நாடுகள் ஹேப்பி…!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
General
மகிழ்ச்சி…! ரூ.49க்கு கொரோனா சிகிச்சை மாத்திரையை வினியோகிக்கும் முன்னணி நிறுவனம்!
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு 49 ரூபாய்க்கு பேவிபிராவிர் மாத்திரை வினியோகத்தை லூபின் மருந்து நிறுவனம் தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கென எந்த மருந்தும்…
Read More »