Arasu seithi
-
உலகம்
தமிழ்நாடு குறித்து அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிபெயர்த்துள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழ்நாடு பற்றி பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழிப் பெயர்த்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியை பலப்படுத்த அக்கட்சியின்…
Read More » -
உலகம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கனமழை
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்…
Read More » -
உலகம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
Read More » -
உலகம்
கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றம்
பணமதிப்பிழப்பு உத்தரவுக்குப் பின் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவு…
Read More » -
உலகம்
சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக இணையதளம் மூலம் நூதன மோசடி
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ…
Read More » -
உலகம்
எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வாடகையை உயர்த்தக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எண்ணெய்…
Read More » -
Trending Now
ட்விட்டரில் டிரண்டாய் வலம்வரும் #GoBackAmithsha ஹேஸ்டேக்! பாஜக அதிர்ச்சி.. PK
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், அமித்ஷா இன்று சென்னை வருவதை முன்னிட்டு #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாய் வலம்வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்…
Read More » -
உலகம்
மதுரை ஆஸ்திரேலியாவாக மாறவுள்ளது – செல்லூர் ராஜீ
மதுரை : விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் போல மதுரை மாறவுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். மதுரை வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க…
Read More » -
உலகம்
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் PK
நாகர்கோயில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 13 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வரும் ரயில்கள் மூலம் அண்டை மாநிலத்திற்கு கஞ்சா,நியாயவிலை…
Read More » -
உலகம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்மநபர்கள் சென்றுவிட்டனர். இதை…
Read More » -
உலகம்
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தகுதிநீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம்
எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராக தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மிரட்டல் கடிதம் வந்ததைத் தொடா்ந்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு…
Read More » -
உலகம்
நான்கு நாட்களாக தொடரும் வருமானவரிச் சோதனை – சம்பளம் போடாததால் ஊழியர்கள் தவிப்பு!
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு முட்டை போன்ற சத்துணவு பொருட்கள் விநியோகித்து வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைட்…
Read More » -
உலகம்
ப.சிதம்பரம் வீட்டில் திருடர்கள் கைவரிசை ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடபட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பணம் நகை கொள்ளை போயுள்ளது.இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு ஒன்று நுங்கம்பாக்கத்தில்…
Read More » -
Trending Now
காஷ்மீரின் குல்காம் பகுதியில் ராணுவத்தினர் மீது கல் வீசியவர்களை துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி உட்பட 3 பேர் பலி
காஷ்மீர் மாநிலத்தில், கல் எறிந்த போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்பட பொதுமக்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம்…
Read More » -
Trending Now
இனி நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் மத்திய அரசு அதிரடி!
நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த…
Read More » -
உலகம்
இந்து மக்கள் கட்சி நிர்வாகி காளிகுமார் கைது!- தான் காருக்கு தானே தீவைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது அம்பலம்
நேற்று மாலை மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்து…
Read More » -
உலகம்
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமை செயலக அலுவலக உதவியாளர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக பலபேரிடம் பல லட்சம் மோசடி செய்த தலைமை செயலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமை செயலகத்தில் சட்டத்துறை அலுவலகத்தில் ராமு…
Read More » -
உலகம்
சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது! விவசாயிகளை போராட தூண்டியதாக போலீஸ் விளக்கம்
விவசாயிகளை 8 வழிச்சாலைக்கு எதிராக தூண்டியதாக சிபிம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தருமபுரி மாவட்டம் ஆரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை – சேலம் இடையே வரவுள்ள…
Read More » -
உலகம்
மக்களுக்கு நல்லது செய்ய தேர்தல் அரசியலில் பங்கெடுக்க தேவை இல்லை – பிரகாஷ் ராஜ்
நானும் அரசியலில் தன இருக்கிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது நடந்து வரும் மத்திய பாஜக ஆட்சிக்கு…
Read More » -
Technology
இந்தியா இலங்கைக்கு சொந்தமான விமான நிலையத்தை ஏற்று நடத்த முடிவு
நஷ்டத்தில் இயங்கும் இலங்கை விமான நிலையம் ஒன்றை இந்தியா ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோட்டா நகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் கடந்த 2013 ஆம்…
Read More » -
உலகம்
கெயில் குழாய்களுக்கு தீ வைப்பு – திருவாரூரில் பதற்றம்
திருவாரூர் மாவட்டம் கருப்பூரில் கெயில் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் விளை நிலங்களில் பதிக்க தயாராக இருந்த நிலையில் குழாய்களை தீ வைக்கபட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரப்பை…
Read More » -
உலகம்
போராடுபவர்களைச் சிறையில் அடைப்பது தமிழக அரசுக்கு தொடர்கதையாகி விட்டது! – வைகோ காட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தூண்டினார் என கைது செய்யப்பட்ட முகிலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க மதுரை மத்திய சிறைக்கு ம.தி.மு.க…
Read More » -
Trending Now
கிறிஸ்துவர்கள் யாரும் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பாஜக எம்.பி கருத்து.. வலுக்கும் எதிப்பு!
மகாராஷ்டிரா: வடக்கு மும்பை பாஜக எம்.பி கோபால் ஷெட்டி தான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர். இவர் மால்வாணி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்…
Read More » -
உலகம்
குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைகள் – மக்கள் அச்சம்
நீலகிரிமாவட்டத்தில் பழா மற்றும் மாம்பழம் சீசன் தொடங்கியிருக்கிறது. இதனால் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. தற்போது மழை பெய்துவரும்…
Read More » -
RE
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் – அன்புமணி
TNPSC தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என பாமக இளைஞர்அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதற்கு வரவேற்பு அளித்த அவர்…
Read More »