Month: June 2026
-
அமோனியா வாயு– உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகஅதிகரித்துள்ளது..
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற நிறுவனம், இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை…
Read More » -
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகல்…
தலைவர் ஜான்பாண்டியன்திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்று முதல் வெளியேறுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக்…
Read More » -
வால்பாறை அருகே டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதி – கடையை மாற்ற கோரிக்கை…
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக…
Read More » -
14 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிடம் மாற்றம்..விவரம் வருமாறு…
தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் ஆயுஷ் மணி திவாரி – தலைமையிட ஏடிஜிபி ராஜேந்திரன் – மதுரை மாநகர போலீஸ்…
Read More » -
பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப்பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி,…
Read More » -
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை…?
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், மஞ்சகரணையில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா…
Read More » -
அம்மோனியா வாயு கசிவினால் 7 தொழிலாளர்கள் பலி.. என்ன நடந்தது?
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், இந்த கேஸ் லீக் சம்பவத்தால் மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சமூக…
Read More » -
செங்குன்றம்–பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.
சென்னைக்கு அருகே செங்குன்றம் மார்க்கெட்டில் தற்போது மாம்பழ சீசன் களைகட்டி உள்ளது. மங்கனபள்ளி, ருமானி, செந்தூரா, நீலம், பெங்களூரா, போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு…
Read More » -
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா—-பதிலளிக்க தயாராக உள்ளேன்…?
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தொழில் துறை அமைச்சர்…
Read More » -
சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பார்க்கிங்பிரச்சனையா…? அதிகாரபலமா….?
ஜேசிபி மூலம் அகற்றம்: பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே சாஸ்திரி நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரோகினி…
Read More » -
புதுச்சேரியில்இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது…?
புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அரசியல் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. அமைச்சர்கள் தேர்வு, இலாகா பங்கீடு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு என, அனைத்தும் குழப்பத்தில்…
Read More » -
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க சிறப்பு செய்தி….
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் பி.செந்தில்முருகன் நாடார் அழைப்பின் பேரில் வியாசர்பாடி அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் 3…
Read More » -
சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக,…
Read More » -
தமிழக வெற்றிக் கழகத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன்….
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். 60 ஆண்டு காலமாக திமுகதலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார்என…
Read More » -
அவிநாசி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ….?
கோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், ” அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு…
Read More » -
த.வெ.க.க்கு எதிரான மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல்….
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில்,நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் மட்டுமே…
Read More » -
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது…
முதல்வர் விஜய் தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக காலை 9.52 மணிக்கு…
Read More » -
அரசியல் முதிர்ச்சி விஜய்க்கு இல்லை—நயினார் நாகேந்திரன்…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு, பாலியல்குற்றசம்பவங்கள்தான்நடந்துவருகிறது.கடந்த2நாட்களில்மட்டும்17பாலியல்வன்கொடுமைசம்பவங்கள்தமிழ்நாட்டில்நடைபெற்றுள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது ப்ரோ என்றும், அங்கிள் என்றும்.பேசிய விஜய் எங்கே…
Read More » -
உலக இரத்த தான தினம்–சிறப்பு செய்தி
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, சமூக நல அமைப்பான டிவைன் டோனர்ஸ் (Divine Donors) சார்பில் உயிர் காக்கும் நோக்கத்துடன் “கோல்டன் ஹவர் மூவ்மென்ட் (Golden…
Read More »