Month: December 2023
-
சமூக விரோதிகளோடு சேர்ந்து கொண்டு பழிக்கின்றயாராக…..
தன் உயிரையே பணயம் வைத்து எவ்வித லாபநோக்கற்ற செயல்படும் எம் பத்திரிகைச் சொந்தங்களை இழிவு படுத்தி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது…. மேலும் இந்த சமூக விரோதிகள், இவர்களோடு…
Read More » -
நீதி மன்றத்தை அவமதிக்கும்சார்புஆய்வாளர்….?
ஆர் காந்தி கொடுவிலார்பட்டி கிராமம் தேனி மாவட்டம் பெறுநர் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்ஆகியோர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது ஐயா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து விவசாயம்…
Read More » -
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் சிலம்பம் கொடி…..
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர்முருகக்கனி ஆசான் கொடி ஏற்றினார்… தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை என்ற ஊரில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பம்…
Read More » -
மக்கள் திலகத்தின்36வது நினைவஞ்சலி.
தேனி மாவட்டம் போடியில் அதிமுக நிறுவன தலைவர் புரட்சித்தலைவரின் நினைவு அஞ்சலி போடி வடக்கு நகர செயலாளர் கே சேதுராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்…
Read More » -
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்-அதிமுகவினர் அஞ்சலி
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ளஅவரதுநினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று…
Read More » -
திராவிட தமிழக கட்சி சார்பில் அவர்களுக்கு பிறந்தநாள்…
: இன்று 24 12 2023 அன்று காலை 10மணிக்கு கரூர் மாவட்ட திராவிட தமிழக கட்சி சார்பில் அவர்களுக்கு பிறந்தநாள் விழாவில் மாலை மரியாதை செலுத்திய…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிவெள்ள நிவாரண உதவி.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண உதவியாக 325 குடும்பங்களுக்கு குடும்பத் தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுஇன்றுமாலைதேனியிலிருந்து10தன்னார்வலர்களுடன்புறப்பட்டுள்ளோம்.நாளைகாலைகளப்பணிகளில்இணைகிறோம்..முன்னதாக நிவாரண பொருட்களோடு…
Read More » -
மதுரை–சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் சாதியின் பெயரில் கொடுமைகள் தொடர்வதை ஏற்க முடியாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் திருச்சுழி சேதுபுரத்தைச் சேர்ந்த சி.பாண்டியராஜன்…
Read More » -
8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம்..?
l மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன்…
Read More » -
அக்னிமித்ர பால்-“பிரதமரை எதிர்த்து நீங்கள் ஏன் போட்டியிடக் கூடாது?”
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட வேண்டும் என்று அம்மாநில பாஜக மகளிரணி…
Read More » -
தேனி- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி,கம்பம் கிளை சார்பாக
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டம் கம்பம் கிளை சார்பாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்.125 கைலி வேஷ்டி.பால்பவுடர்,30 சிறிய டி சர்ட்…
Read More » -
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி-ஒருமாத ஊதியத்தைமுதல்வரிடம் வழங்கினர்.
மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால்…
Read More » -
கார்கே–“நாங்கள் ஒன்றுபட்டால் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது”.
“இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலையே உணர்த்துகிறது. அதனை எதிர்த்து நாங்கள் கூடியுள்ளோம். நாங்கள் ஒன்றுபட்டால் பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது”என்றுகாங்கிரஸ் …
Read More » -
நிர்மலா சீதாராமன்–தென்மாவட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது?
: “மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது? கனமழை பெய்யும் என எச்சரித்த…
Read More » -
பொன்முடி வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..
திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடி மீதான தீர்ப்பு குறித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில்…
Read More » -
திருவள்ளூர்மாவட்டகாவல் அலுவலகத்தில்நடப்பது என்ன.?
திருவள்ளூர்மாவட்டகாவல் அலுவலகத்தில்நடப்பது என்ன.? பொதுமக்கள்தரும் புகார்மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் மற்ற விவரங்கள் விரைவில்…? புகார் தருபவர்களை அலையவைக்கும் எஸ்.பி …..புலம்பும்பொதுமக்கள்… தீர்வு கிடைக்குமா…. ஹேமலதா
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வேண்டுகோள் செய்தி.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும்ஓர் அன்பு வேண்டுகோள்.தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது என்பதை…
Read More » -
திருவள்ளூர்-எண்ணெய் கழிவுபற்றிஆட்சி தலைவர் களஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதி அரங்க்குப்பம் கோரை குப்பம் கருங்காலி பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு…
Read More » -
மகாராஷ்டிரா மாநிலம் சிக்னாபூர் சனீஸ்வரன் ஆலயத்தில் சிலம்ப ஆசான்கள் சிறப்பு வழிபாடு
டிசம்பர் மாதம் இருபதாம் தேதி புதன்கிழமை சனி பெயர்ச்சி என்பதால் பல்வேறு ஆலயங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் சிக்னாபூர் சனி பகவானை…
Read More » -
தேனியில்சிவராம்நகர் ” மக்களுடன் முதல்வர் ” -சிறப்பு செய்தி.
தேனியில்சிவராம்நகர் பெத்தனாட்சி திருமண மகாலில் 21/12/2023 இன்று ” மக்களுடன் முதல்வர் “ என்ற திட்டத்தின் மூலம் பட்டா , மின் வாரிய சேவைகள், சாலை…
Read More » -
புதியஅனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் செயல்படத் தொடங்கம்.
வடசென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல்செயல்படத் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரி…
Read More » -
அண்ணாமலை-எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டதலைநகரங்களில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்எதிர்கட்சிகளை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More »