Month: December 2023
-
வெள்ளம் வடியாததால் தத்தளிக்கும் தூத்துக்குடிஒன்றிய குழு படகில் சென்று ஆய்வு.
அடைமழை பெய்து நான்கு நாட்களாகியும் வெள்ளம் வடியாமல் தூத்துக்குடி தத்தளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் போன்ற பல பகுதிகள் தீவுகளாக காட்சியளிக்கிறது. இங்குள்ள சேதங்களை…
Read More » -
திருநெல்வேலி-பெருமழையிலும் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு..,
பெருமழையிலும் நிரம்பாத ஆயன்குளம் அதிசய கிணறு! திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, முதுமொத்தன்மொழி ஊராட்சி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு உள்ளது.இந்தக் கிணறுக்குள் எவ்வளவு வெள்ளத்தை திருப்பி விட்டாலும் கிணறு…
Read More » -
உதயநிதி-குரு நானக் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பயிற்சி மையம்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குரு நானக் கல்லூரி வளாகத்தில் ஷாஹித் பகத் சிங் விளையாட்டு வளாகம் மற்றும்…
Read More » -
கரூர் மாவட்டத்தின்சிறப்புசெய்தி.
இன்று 18 12 2023 அன்று மாலை 6:00 மணிக்கு கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில்…
Read More » -
அதிர்ச்சி-திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் சரிந்து விழுந்த கான்கிரீட் வீடு.
திருநெல்வேலியில் வரலாறு காணாத மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. சில பழமையானவீடுகள்இடிந்துவிழுந்தன.இந்நிலையில், ஆற்றங்கரையிலிருந்து பல கி.மீ. தொலைவில்…
Read More » -
வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி 100 கிராமங்கள் துண்டிப்பு,முழு வீச்சில் மீட்பு பணிகள்.
தூத்துக்குடி, நெல்லையில் பெய்த கனமழைக்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 25 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.…
Read More » -
வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி…….
இது ஏதோ கடலில் கப்பல் நிற்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி தான் இது
Read More » -
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்.
மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது…
Read More » -
“உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது”
உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மழை, வெள்ள…
Read More » -
ஐகோர்ட்-வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும்
பணப்பலன்கள்பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் ரூ.40,000க்கு அதிகமானால்…
Read More » -
2 நாட்களில் காயல்பட்டினத்தில் 110 செ.மீ, திருச்செந்தூரில் 90 செ.மீ மழைப்பொழிவு.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில்…
Read More » -
பாரதியவிவசாயமக்களாட்சி நாமக்கல்மாவட்டசெய்தி.
பாரதியவிவசாயமக்களாட்சி நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசனை கூட்டம் தலைமை திரு சிவக்குமார் மாவட்டத் தலைவர் முன்னிலை திரு பாலசுப்ரமணியன் மாவட்ட பொது செயலாளர் வரவேற்புரை மனோகரன் என்ற…
Read More » -
கரூர் மாவட்டாட்சியர் நேரடி கவனத்திற்க்கு…..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தலாவாடி பஞ்சாயத்திற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் ஒன்று வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமானது மிகவும் குறுகிய…
Read More » -
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை !!!
தேனி மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு, கனமழை முன்னெச்சரிக்கை இருப்பதால், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 18/12/2023 இன்று…
Read More » -
போடி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்..
தேனி மாவட்டம் டிச 18 போடி வர்த்தக சங்க கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகைகள் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கும்…
Read More » -
தேனி-போடியில் மக்களுடன் முதல்வர் முகாம்.
போடியில் மக்களுடன் முதல்வர் முகாம் தேனிமாவட்டம் டிச 18 போடி வர்த்தக சங்கத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது இதில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து…
Read More » -
தேனி-ஊசி போட்டால் காய்ச்சல் தீருமா மருத்துவர் பணியில் உள்ளவரின் கேள்வி.?
ஊசி போட்டால் காய்ச்சல் தீருமா மருத்துவர் பணியில் உள்ளவரின் கேள்வி தேனி மாவட்டம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் உடலில் சரியில்லாமல் சிகிச்சைக்கு வரக்கூடிய மக்களிடம்…
Read More » -
தேனி மாவட்டம்-வெள்ள பெருக்கம்—மண் சரிவு..
கண்டமனூர் வைகை ஆற்றில் வெள்ள பெருக்கம் தேனி மாவட்டம் டிச 18 கண்டமனூர் வைகை ஆற்றில் காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதுபோடி மெட்டு சாலையில் மண்…
Read More » -
ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைப்பு.
விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படுவதாக…
Read More » -
மு.க.ஸ்டாலின்-புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மிக்ஜாம் புயல்…
Read More » -
சிவசங்கர்–ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல்.
ரூ.500 கோடியில் 552 புதிய தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 552 புதிய தாழ்தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கொள்முதல் செய்ய…
Read More »