Month: May 2020
-
General
ரூ.15 ஆயிரம் கோடி, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…! முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்து!
சென்னை: ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும்…
Read More » -
General
இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு…
Read More » -
General
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்…! வீட்டில் தவறிவிழுந்து மரணம்
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 55 வயதான அவர்…
Read More » -
RE
ஊரடங்கு மிகப்பெரும் தோல்வி – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
புதுடில்லி: இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் மிகப்பெரும் தோல்வியடைந்து விட்டது. என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் காந்தி…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது-அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
Chennai
தமிழத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரானாவினால் பலியாகினர்-மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
Chennai
வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி…
Read More » -
General
மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா பலிகள்…! 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து அப்படியே 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை விட இப்போது அமெரிக்கா…
Read More » -
Health
பெருங்காயத்தின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 5
நம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்துக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அதன் பல பெயர்களில் ஒன்றை கேட்டால் உங்களுக்கு அறுவெறுப்பாக இருக்கலாம். ஆனாலும், நான் அதை குறிப்பிடத்தான்…
Read More » -
General
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
RE
அமெரிக்காவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு…! 9 பேர் பலி… பதற்றம்….!
சிகாகோ: அமெரிக்காவில் நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் மே மாத இறுதி திங்கட்கிழமையன்று ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த…
Read More » -
Chennai
பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மீண்டும் மாற்றமா? முதலமைச்சர் ஆலோசனை!
சென்னை: பள்ளிகளை எப்போது திறப்பது, 10ம் வகுப்பு தேர்வை மாற்றலாமா? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச்சில் நடைபெற இருந்த…
Read More » -
General
கொரோனா வைரஸ் பரிசோதனை: 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன!
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக…
Read More » -
Health
ஒற்றை தலைவலிக்கு யோகா–பகுதி 2
ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 1 படித்து பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? இப்போது ஒற்றை தலைவலியை இயற்கையான முறையில் போக்க மேலும் சில ஆசனங்களை…
Read More » -
Chennai
ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடலாம்…! தமிழக அரசு அனுமதி!
சென்னை: விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கிட்டத்தட்ட…
Read More » -
General
டெல்லியில் சேரிப்பகுதியில் திடீர் தீ விபத்து….! 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்!
டெல்லி: டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் 12.50…
Read More » -
RE
முதல்நாளில் வரவேற்பை பெறாத விமான சேவை…! 630 விமானங்கள் கேன்சல்!
டெல்லி: நேற்று ஒரே நாளில் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்:சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
RE
சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது!மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 548 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
Health
வெந்தயத்தின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 4
தமிழர்களின் பாரம்பரிய சமையல் முறையில் ருசிக்கு அதிக இடமா ஆரோக்கியத்துக்கு அதிக இடமா என்று பட்டிமன்றம் வைத்தால் சாலமன் பாப்பையா கூட தீர்ப்பு சொல்ல திணறி போகலாம்.…
Read More » -
General
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு…
Read More » -
Chennai
ஊரடங்கை மீறியதாக 5 லட்சம் வழக்குகள்…! 8 கோடி ரூபாய் வருவாய்…!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 24 மணி…
Read More » -
General
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
டெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு…
Read More » -
Chennai
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நலமுடன் உள்ளார்…! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன்…
Read More »
