Others
திருவாரூர்–நீடாமங்கலம்–நீதிமன்றத்தில் வங்கி லோக்அதாலத்— செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வங்கி லோக்அதாலத் நீதியரசர் அய்யப்பன் பிள்ளை அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலைச்செல்வி கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர் கலந்து கொண்டு வரா கடன்கள் நீதியரசரால் முடித்து வைக்க பட்டது.