Edapaddi palanisamy
-
General
புதிய இணையதளத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! எதற்காக தெரியுமா..?
சென்னை: தனியார் வேலைவாய்ப்புக்காக அரசு சார்பில் புதிய இணைய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புக்காக பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…
Read More » -
General
ரூ.1000 மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்….!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு…
Read More » -
General
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…! புகார் அளித்தவர்கள் பதிலளிக்க பேரவை செயலாளர் கடிதம்!
சென்னை: 11 எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
Chennai
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…! முதலமைச்சர் அறிக்கை!
சென்னை: குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி…
Read More » -
Chennai
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்….!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62…
Read More » -
General
மாணவி நேத்ரா கல்விச்செலவு…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
சென்னை : மதுரை சலூன் கடை உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read More » -
Chennai
தொழில் தொடங்க வாங்க…! 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்…
Read More » -
Chennai
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு…! சென்னை காவல்துறையை அலற வைத்த தொலைபேசி!
சென்னை: சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட…
Read More » -
General
இன்று 2ம் கட்டமாக மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை…! வெளியாகும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக 2ம் கட்டமாக இன்று மீண்டும் மருத்துவர் குழுவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனாவால் மார்ச்சில்…
Read More » -
General
வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர்…! எதற்காக தெரியுமா?
சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறு குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன்…
Read More » -
Chennai
பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்று பற்றி அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 31ம் தேதியுடன் 4ம்…
Read More » -
General
4 மாவட்ட விவசாயிகளுக்காக முதலமைச்சர் செய்த காரியம்…!
சென்னை: நாமக்கல், சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உலகில் காணப்படும் மாவுப் பூச்சிகள் மரவள்ளியை…
Read More » -
General
ரூ.15 ஆயிரம் கோடி, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…! முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்து!
சென்னை: ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும்…
Read More » -
Chennai
வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி…
Read More » -
Chennai
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நலமுடன் உள்ளார்…! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று எம்.ஜி.எம். மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன்…
Read More » -
General
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
Read More » -
Chennai
வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…
Read More » -
General
கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம்…! முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை: நலவாரியத்தில் பதிவுசெய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட…
Read More » -
RE
திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!
சென்னை: திருவள்ளூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம்…
Read More » -
General
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,…
Read More » -
RE
மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பு..! முதலமைச்சர் எடப்பாடி அறிவிப்பு
சென்னை: ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான…
Read More » -
Chennai
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!
சென்னை: திருப்பூரில் அமைய இருக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், உள்ளிட்ட…
Read More » -
RE
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்குமா…? முதலமைச்சர் உத்தரவில் இருப்பது என்ன?
சென்னை: பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் செயல்படுவதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4ம் கட்டமாக…
Read More » -
RE
வெளி மாநில தொழிலாளர்களுக்காக…! முதலமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்…!
சென்னை: வெளி மாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள…
Read More » -
General
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது.…
Read More »