கொரோனா தொற்று
-
Chennai
3 ஆயிரத்தை நோக்கி ராயபுரம்…! தலை சுற்ற வைக்கும் கொரோனா…!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவால்…
Read More » -
General
கொரோனா வைரஸ் பரிசோதனை: 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன!
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக…
Read More » -
General
செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா..! ஒட்டுமொத்தமாக 824 ஆக உயர்ந்த பாதிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாகதான் ஊரடங்கு…
Read More » -
General
24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும்…
Read More » -
Chennai
தமிழகத்தை அதிகாலையில் உலுக்கிய 3 மரணங்கள்..! அதிகாரிகள் அதிர்ச்சி
சென்னை: கொரோனாவால் சென்னையில் அதிகாலையில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பல்வேறு பகுதிகளில் கொரோனா…
Read More » -
RE
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா…! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு..! அதிரும் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More »