கொரோனா சோதனை
-
General
கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்!
வாஷிங்டன்: கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த…
Read More » -
General
கொரோனா முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவி..! இந்தியா வரும் இஸ்ரேல் குழு!
டெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவியை இணைந்து தயாரிக்க இஸ்ரேல் குழு இந்தியா வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…
Read More » -
General
மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…! கமல் கோரிக்கை!
சென்னை: ‘கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்’ என மக்கள் நீதி…
Read More » -
General
முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ்…! பரிசோதனை முடிவு அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. புதுச்சேரியியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்று…
Read More » -
General
சோதனைகளை அதிகப்படுத்துங்கள்…! மாநிலங்களை அலர்ட் செய்த ஐசிஎம்ஆர்!
டெல்லி: கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது. உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகமாக 2,219,119…
Read More » -
General
52 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகள்…! ஐசிஎம்ஆர் சொன்ன புது தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி…
Read More » -
General
கொரோனா பரிசோதனை கட்டணம்..! தனியார் மருத்துவனைகளில் குறைப்பு…!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:…
Read More » -
RE
கொரோனா நெகட்டிவ்… ஆனால் நோயாளி மரணம்…! பீதியில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை: கிரிவல மாவட்டமான திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பெண் ஒருவர் பலியாகி உள்ளார். அம்மாவட்டத்தின் ஆரணி நகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரது மகன் டெல்லி…
Read More »