கனமழை
-
General
அசாமில் கனமழையால் பெரு வெள்ளம்…! 11000 பேர் பாதிப்பு!
திஸ்பூர்: வெள்ளத்தில் சிக்கி உள்ள அசாம் மாநிலத்தில் 3 மாவட்டங்களில் 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் அசாமில் வெள்ள நிலைமை…
Read More » -
General
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்வு…! கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை!
ஈரோடு: தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியில் இருந்து 95 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை…
Read More » -
General
வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! நீலகிரியில் ரெட் அலர்ட்!
சென்னை: வங்கக்கடலில் மீண்டும் 9ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…
Read More » -
General
இடைவிடாத மழை…! 2 நாட்கள் மக்கள் வெளியே வர வேண்டாம்..! மும்பை மக்களுக்கு எச்சரிக்கை!
மும்பை: 2 நாட்கள் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வட இந்தியாவில்…
Read More » -
General
அசாம் கனமழை, வெள்ளம்…! பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு!
கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள…
Read More » -
General
மும்பையில் இடைவிடாத மழை…! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மும்பை: மும்பையின் சில பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் சில பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை…
Read More » -
General
அசாமில் இடைவிடாத கனமழை, வெள்ளம்….! 107 பேர் பலி!
திஸ்பூர்: அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய…
Read More » -
General
பீகாரில் இடைவிடாது பெய்யும் கனமழை…! மின்னல் தாக்கி 10 பேர் பலி!
பாட்னா: பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா,…
Read More »