உலகம்
-
தரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்-நடந்தது என்ன?
பாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையத்திலிருந்து கராச்சி நோக்கி சுமார் 91 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது ஏர்பஸ்-320 ரக விமானம். இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது…
Read More » -
மெக்ஸிகோ விமான நிலையத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட மாமத்!
மெக்ஸிகோ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு புதிய விமான நிலையத்திற்கான ஒரு தளத்தில் 35,000 ஆண்டுகளுக்கு மேலானதாக கருதப்படும் 60 க்கும் மேற்பட்ட மாமதிகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று…
Read More » -
உலகின் மிகப்பெரிய வெளிப்புற அருங்காட்சியகம்!
மத்திய பாங்கொக்கிலிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேர பயணத்தில் பண்டைய சியாம் உள்ளது, இது மியூங் போரன் என்றும் அழைக்கப்படுகிறது, இது பண்டைய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.தாய்லாந்தின் தேசிய…
Read More » -
சிறு வணிகங்களுக்கு ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்க பேஸ்புக் திட்டம்!
பேஸ்புக் இன்று “பேஸ்புக் கடைகள்” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளது. பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் பேஸ்புக் லைவ் தோற்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.இது கொரோனா வைரஸ்…
Read More » -
50 லட்சம்…! உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக…
Read More » -
அந்த மாத்திரையை சாப்பிடும் டிரம்ப்…! ஆபத்து என அலறும் அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என்று சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை…
Read More » -
கொல்லும் கொரோனா…! 24 மணி நேரத்தில் 1500 பேர் பலி!
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. கொரோனா வைரசால் 200க்கும் அதிகமான நாடுகள்…
Read More » -
கொரோனா தடுப்பு மருந்து வெற்றி!-அமெரிக்கா அறிவிப்பு!!
வாஷிங்டன்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு…
Read More » -
மைக்ரோசாப்டின் புதிய முயற்சி!!
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அட்லாண்டாவில் அடுத்த ஆண்டுக்குள் 75 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது, இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 1,500…
Read More » -
நல்லா கேட்டுக்குங்க..! கொரோனா பத்தி குட் நியூஸ்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கி இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் இப்போது அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
கத்தாரில் மாஸ்க் இன்றி வெளியே வந்தால் ரூ.40 லட்சம் அபராதம்!
தோஹா: கத்தாரில் மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் (இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம்) வரை அபராதமாக விதிக்கப்படுமென அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.…
Read More » -
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக சோதனை!
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த…
Read More » -
பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!!
யு.சி.எல்.ஏ (UCLA) மற்றும் பேய்லரின் (Baylor) ஆராய்ச்சியாளர்கள் குழு சின்னங்களை வரைவதற்கான ஒரு முறையை உருவாக்கியுள்ளது. மின் தூண்டுதலைப் பயன்படுத்தி மனித மூளையில் நேரடியாக செலுத்துவதன் மூலம்…
Read More » -
நாங்க இருக்கோம்… கவலையை விடுங்க….! இந்தியாவுக்காக இறங்கி வந்த டிரம்ப்…!
வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அதிபர்…
Read More » -
எய்ட்ஸ் மாதிரி, கொரோனாவும் அழியாது!உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!
ஜெனிவா: கொரோனா நம்மை விட்டு போகாது. உலக மக்கள் அனைவரும் அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
அரை கோடியை தொடுகிறதா கொரோனா பாதிப்பு…? அலறி துடிக்கும் அமெரிக்கா
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43.39 லட்சத்தை கடந்துள்ளது. உலகில் 200க்கும் அதிகமான நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. அந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
Read More » -
உலக அளவில் டாப் 12ல் இந்தியா….! என்ன கொடுமை சரவணா…?
டெல்லி: கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் ஓயவில்லை.…
Read More » -
பிஏவுக்கு கொரோனா..! டிரம்புக்கும் திடீர் பரிசோதனை…! என்னாச்சு ரிசல்ட்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை…
Read More » -
கொரோனாவுக்கு மருந்து ரெடி…! சீனா அறிவிப்பு
பெய்ஜிங்: உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துவிட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் சினாவாக் பயோடெக் என்ற…
Read More » -
ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…! ரஷ்ய ‘ரணகளம்’…!
மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்ட உள்ளது.கொரோனா தொற்றுக்கு…
Read More » -
3,700 ஊழியர்களை நீக்கவிருக்கும் உபெர் நிறுவனம்
உபெர் டெக்னாலஜிஸ் இன்க்(Uber Technologies inc) சுமார் 3,700 முழுநேர வேலைகளை குறைக்கும் என்றும் , மேலும் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி இந்த ஆண்டின்…
Read More » -
ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 22 இல் தொடங்குகிறது
ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் மெய்நிகர் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு நடத்துவதற்காக (WWDC) ஜூன் 22, 2020 அன்று தொடக்க தேதியை நிர்ணயித்துள்ளது, இது COVID-19 தொற்றுநோயால்…
Read More » -
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது
கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் தற்போது பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த…
Read More » -
சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்: இயல்பு நிலைக்கு திரும்பியது சீனா
கொரோனா தாக்கம் முதலில் அதிகம் காணப்பட்ட நாடான சீனா தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பல நாடுகள் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கத்தை அறிவித்து அதனை…
Read More » -
வட கொரிய அதிபரின் புகைப்படம் வெளியீடு : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல் பருமன்,புகைப்பிடித்தல் அதிக வேலைப்பளு காரணமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்…
Read More »