உலகம்
-
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு !
ஸ்டாக்ஹோம் : 2018 – ஆம் ஆண்டிற்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 2018…
Read More » -
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு !
2018-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில்…
Read More » -
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை !
ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் (எஸ்-400 ஏவுகணைகளை) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான…
Read More » -
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1350 – ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1350 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தின் டோங்கலா நகரை மையமாகக் கொண்டு கடந்த 28-ந்…
Read More » -
அமெரிக்காவை தாக்க வருகின்றது ; ஃபிளோரன்ஸ் சூறாவளி
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளை ஃபிளோரன்ஸ் சூறாவளி தாக்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கு மாற்று தெற்கு கரோலினா மாகாணங்களை நோக்கி இந்த சூறாவளி மணிக்கு 150…
Read More » -
ஜப்பானை கடும் சூறாவளி தாக்கியது ; 7 பேர் பலி ; 200 பேர் படுகாயம்.
ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது. இதனால் 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானின் மேற்கு…
Read More » -
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லை பகுதியை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா…
Read More » -
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி ஐக்கிய அரபு அமீரகம் !
கன மழையாலும் ,பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…
Read More » -
மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது!
இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த இரு வாரத்திற்க்கு முன்பு தான் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் சக்திவாய்ந்த…
Read More » -
பிஜியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 8.2-ஆக பதிவானது !
இன்று பிஜி தீயில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.19-க்கு ஆனதாக கூறப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2-ஆக…
Read More » -
ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் காலமானார்.
முன்னாள் ஐ.நா. சபை தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான். இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 80. நோய்வாய்பட்டு இருந்த கோஃபி…
Read More » -
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவி ஏற்றார்!
பாக்கிஸ்தான் நாடாளு மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் வெற்றி பெற்றதை தொடர்ந்து , அந்நாட்டின் பிரதமராக…
Read More » -
நிலநடுக்கத்தின் போதும் தொழுகையை கைவிடாத இந்தோனேஷிய இமாம் ; என்ன ஒரு இறைப்பற்று! !!!
கடந்த வாரம் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . அதனால் பலர் உயிர் இழந்துள்ளனர் . பலர் வீடுகளையும் இழந்துள்ளனர் . அங்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்…
Read More » -
இத்தாலி தொங்கு பால விபத்து ; 20 பேர் பலி!
இத்தாலியின் வட மேற்கில் அமைந்துள்ளது ஜெனோய நகரின் தொங்கு பாலம் அதில் பெரும் பகுதி இடிந்ததால் இதுவரை 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. இத்தாலியை…
Read More » -
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பார்க்கர் விண்கலம்!
சூரியனை ஆய்வு செய்வதற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள பார்க்கர் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பார்க்கர் விண்கலத்தின் சிறப்பம்சம்: பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர்…
Read More » -
“காட்டு ராஜா” என்றாலே சிங்கம் தான் , அப்படியோர் ராஜாவுக்கு இன்று உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலக “காட்டு ராஜா” அதாவது உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. திறந்த பசுமை நிறைந்த காடுகளின் அழிவாலும் , பெரும்பாலான சிங்கங்கள்…
Read More » -
விசா ரத்து ! ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு வீசா ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர் .இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். இதில் 22 பேர் சமர்ப்பித்த…
Read More » -
இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்;
முன்தினம் இரவு இந்தோனேஷிய லாம்போக் தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 புள்ளிளாக பதிவானதை தொடர்ந்து சுனாமி…
Read More » -
நாகையில் கஞ்சா கடத்த முயன்ற 4 பேர் கைது!
நாகை மாவட்டம் பெரியகுத்தகை கிராமத்திலிருந்து 174 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரமேஷ்குமார், மகேந்திரன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுகுமாரன்,…
Read More » -
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவு !
இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவை இன்று ( ஞாயயிற்று கிழமை ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 புள்ளிகலாக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி…
Read More » -
மனிதர்களுக்கே செருப்பில்லாத போது, நாய்களுக்கு “ஷு ” போடவேண்டுமாம் ! என்று கூறுகிறது சுவிட்சர்லாந்து காவல்துறை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நகரில் வெப்ப அலைகளில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாய்களையும் பாதுகாக்க அவைகளுக்கு “ஷு ” அணிவிக்கவேண்டும் என்று கூறுகிறது அந்நாட்டின் காவல்துறை.…
Read More » -
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார்!
வெனிசுலாவில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ நூலிழையில் உயிர் தப்பினார். வெனிசுலாவில் இன்று ராணுவ அணிவகுப்பு பேரணி…
Read More » -
பாகிஸ்தானில் பயங்கர செயல்! 12 பள்ளிக்கூடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன ;
பாகிஸ்தானில் அதிக அளவில் பெண்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதை தொடர்ந்து கில்கிட் பாலிஸ்தான் பகுதியில் உள்ள டயாமர் மாவட்டத்தில்,…
Read More » -
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்!
இம்ரான் கானுக்கு எதிராக தங்கள் தரப்பில் பிரதமர் வேட்பாளரை நிறுத்தப் போவதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 272 இடங்களில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களில்…
Read More » -
பாகிஸ்தானின் புதிய அரசுக்கு சர்வதேச பண நிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை!
பாகிஸ்தானில் புதிய அரசுக்கு சர்வதேச பணநிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பேயோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.…
Read More »