Others
-
கார் மோதி தொழிலாளி பலி 2 பேர் காயம்…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் – கணேசன் (வயது 50). கூலித்தொழிலாளி.இவர் நேற்று கோபி-சத்தி மெயின் ரோட்டில் உள்ள போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில்…
Read More » -
கள்ளிப்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து நாய் சாவு….
டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள சின்னக்குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவர் வீட்டுக்கு காவலுக்கு நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று…
Read More » -
கோபியில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை….
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ளகோபிசீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல்…
Read More » -
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கம்,,,
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்தாண்டு படுகொலை…
Read More » -
உயர் நிலைக் குழு பற்றி பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு…
மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று…
Read More » -
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில்தமிழ் வருடப் பிறப்பு பூஜை..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம்…
Read More » -
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி –சிறப்பு செய்தி
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கனாங்குளம் ஏரி உக்கரம் ரோட்டில் இருந்து கோபி செல்லும் இணைப்பு சாலை ரூ.73.லட்சம் மதிப்புள்ள தார் சாலை அமைக்க நமது…
Read More » -
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 2 மணி நேரம் டிராபிக்ஜாம்
திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங் களுக்கு இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சத்தி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை…
Read More » -
ராணிப்பேட்டை–தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பி வினோத் தலைமை வாங்கினார்…
Read More » -
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்…
தனது வீட்டின் கட்டுமானப்பணிகளை தடுப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்: காவல் துறை நினைத்தால் பாதிக்க பட்டவருக்குஉதவலாம்.. கோவை.,…
Read More » -
செங்குன்றம் தமிழக வெற்றி கழகம் சார்பில்அம்பேத்கர் பிறந்த நாள் நடைபெற்றது..
தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு செங்குன்றம் நகரம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு…
Read More » -
பாடியநல்லூர் இந்தோ பர்மா பௌத்தஆலய சிறப்பு செய்தி…
செங்குன்றம்அருகேஉள்ள பாடியநல்லூர் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தண்ணீர் திருநாள் விழா நடைபெற்றது.பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.அனைவருக்கும் மதிய…
Read More » -
மேற்கு மாவட்ட பா.ஜ.க. புழல் மண்டல் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாள் விழா.
சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. புழல் மண்டல் சார்பாக பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மண்டல் தலைவர்.ரஜினி தலைமையில் அம்பேத்கர் படத்திற்கு பூ தூவி…
Read More » -
கோவை–பெண்களுக்கான யோகா சாதனசாலா மையம் திறப்பு விழா..
கோவை., ஏப்., 14 :கோவை, சிங்காநல்லூர், ஜோதி நகர், உப்பிலிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட யோகா சாதனா சாலா மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…
Read More » -
சிலம்ப போட்டி சிறப்பு செய்தி…
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்துடன் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்ப போட்டி அம்பத்தூர் அருகே உள்ளதிருமுல்லைவாயல் தனியார் திடலில் நடைபெற்றது மாவட்ட தலைவர்…
Read More » -
செங்குன்றம். கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி–சிறப்பு செய்தி
செங்குன்றம். கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். 2004 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு. 2006 ஆம் ஆண்டு. 12ம் வகுப்பு படித்து முடித்த…
Read More » -
தேடப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது…
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). . ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார்.…
Read More » -
சர்ச்சை பேச்சு எதிரொலி: பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோனது..?
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சைவம், வைணவம், விலைமாதர்கள் என சர்ச்சையாக பேசிய நிலையில் அமைச்சர் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு…
Read More » -
திமுகவின் ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: ADMK..,BJP தேர்தல் வியூகம் .?
சென்னை., ஏப்., 12 :அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்…
Read More » -
அமித் ஷா–அதிமுக – பாஜக கூட்டணி தேர்தல் வியூம்…
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக…
Read More » -
மு.க.ஸ்டாலின்–திருச்சி சிவா தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமனம்..
பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை துணை பொதுச்செயலாளராக நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரும் கட்சியின் துணை பொது செயலாளருமான பொன்முடி அவர் வகித்து வரும்…
Read More » -
நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவர் ஆகிறார் …….
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இன்று (ஏப்.11) நடைபெற்றது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்…
Read More »