Others
-
தேனியில் இரயில் சேவையினை அமல்படுத்த கோரி தனி நபர் போராட்டம் !!!
தமிழ்நாடு , தேனி மாவட்டம், தேனியில் மீட்டர்கேஜ் இருந்த போது வந்து கொண்டு இருந்தது போல் தினமும் நான்கு முறை இரயில் சேவையினை அமல்படுத்த கோரி…
Read More » -
ராமதாஸின் அதிரடி அறிவிப்பால் பாமகவினர் அதிர்ச்சி ….
பாமக நிறுவன தலைவரான நானே இனி தலைவராகவும் செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக செயற்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்ததற்கு…
Read More » -
ஈரோடு –சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் உண்டியல்….
பண்ணாரி உண்டியல் காணிக்கை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டம் திருவிழாவில் 2 லட்சத்துக்கு…
Read More » -
அரசு பணத்தை வீணடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்…?
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 4.08 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஒசூர் செல்லும் சாலை நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும் முறையாக திட்டமிடாமல்…
Read More » -
நீடாமங்கலம் –மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி — சிறப்பு செய்தி.
10.05.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய மோடி அரசின் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
ராணிப்பேட்டை–ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி
ராணிப்பேட்டை, ஏப். 10 – ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். சாம்பசிவம் தலைமையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரியத்தில் வழங்கப்படும் நல திட்ட…
Read More » -
ராணிப்பேட்டை –அகத்தியர் அறக்கட்டளை சார்பில் அன்னதான விழா..!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் கோவில் உழவாரப்பணி மற்றும் ஸ்ரீ அகத்தியர் அறக்கட்டளை சார்பில் 6 வது மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி…
Read More » -
ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு…
ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியம் திமுக…
Read More » -
செங்குன்றம்–குரலினியாள்பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
செங்குன்றம் சி.பா. ஆதித்தனார் சிலம்பக்கலைக்கூடம் சார்பில் தலைமை ஆசான். கலைமுதுமணி. ஆர். முருககனி தலைமையில் சிலம்ப பயிற்சி மாணவியும், திரைப்பட இயக்குனர். ரத்னகுமாரின் மகளுமானகுரலினியாள்பிறந்தநாள்கொண்டாடப்பட்டது அனைவருக்கும் இனிப்பு…
Read More » -
சத்தியமங்கலம்–பண்ணாரி உண்டியல் காணிக்கை..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டம் திருவிழாவில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து…
Read More » -
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை…
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை…
Read More » -
ராணிப்பேட்டை– வாலாஜாபேட்டை நகராட்சி–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நகராட்சி சார்பாக ஆடு மாடு, கோழி பன்றி இவற்றின் கடைகள் திறப்பதோ அல்லது இறைச்சி விற்பதோ…
Read More » -
தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்..?
சென்னை., ஏப்., 10 :தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என கருதப்படும் சூழலில், அதற்கான காரணம் என்ன?.. புதிய தலைவருக்கான இலக்குகள் என்னவாக இருக்கும்…
Read More » -
குன்னூரில் அரசு வேலை வாங்கி தருவாக 14 லட்சம் மோசடி !
நீலகிரி., ஏப்., 10 :நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…
Read More » -
கடலூர் –அரசு விரைவுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து..
கடலூரில் இருந்து இன்று (ஏப்.10) காலை சுமார் 6 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் குள்ளஞ்சாவடி சென்று கொண்டிருந்தது .ஆலப்பாக்கம் மேம்பாலத்தில் தனியார்…
Read More » -
கோவையில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ரமேஷ்குமார் கைது !
கோவை., ஏப்., 10 :கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மற்றும் இவரது மனைவியின் பாஸ்போர்ட் காலாவதியானதை அடுத்து பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன்…
Read More » -
CSB வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்..:
கோவை., ஏப்., 10 :கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள CSB வங்கியின் முன்புரம் – Befi – மாவட்டபொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. இது…
Read More » -
தேனி –இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர்மோர்மற்றும் நிழற்பந்தல்..
Greetings from Indian Red Cross Society,Theni District.வணக்கம். தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட நிழற்பந்தல் மற்றும்…
Read More » -
நீடாமங்கலத்தில் -ராமநவமி உற்சவம் …
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ சந்தான ராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் ஒரு பகுதியாக இன்று 09.04.2025 மாலை 9 மணியளவில் சந்தான ராமர்…
Read More » -
நீடாமங்கலம்– அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனம் பூசும் விழா.
நீடாமங்கலம் அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்காவின் 76ஆம் ஆண்டு சந்தனம் பூசும் விழா இன்று 09.04.2025 நடைபெற்றது நீடாமங்கலம் கீழத்தெருவில் உள்ள அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்காவின் கந்தூரி…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு…?
சோளிங்கர் அருகே ஊராட்சி மன்ற நிர்வாகத்தை தன் கையில் வைத்து கொண்டு செயல்படும் தனிநபரை கண்டித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஆறு கவுன்சிலர்கள் ஊராட்சி…
Read More » -
நீடாமங்கலத்தில்உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம்..
8 / 4 / 2025 மாலை 6 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று நீடாமங்கலத்தில் பெரியார் சிலை அருகே தி.மு.கவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்…
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 09.04.2025 அன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவேகானந்த சுக்லா, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம்…
Read More » -
அவசர வக்ஃபு திருத்தச் சட்டதிற்க்கு ஆற்காட்டில் விசிககண்டனம்….
அம்பானி, அதானி குடும்பத்திற்காகவே அவசர வக்ஃபு திருத்தச் சட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அப்துல் நாசர் கண்டனம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்…
Read More » -
குமரிஅனந்தன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி….
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி,…
Read More »