Others
-
தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் அறிமுக கூட்டத்தில்…
சென்னை ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ திடலில் நடைபெற்ற தமிழ்நாடு பா.ஜ.க புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அறிமுக கூட்டத்தில்சென்னை கிழக்கு மாவட்டம், புழல்…
Read More » -
சென்னையில் இன்று முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கியது..
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம்…
Read More » -
திருவண்ணாமலை–ஆனந்தி மரணத்தில்சந்தேகம்..கொலையா, தற்கொலையா..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார்…
Read More » -
திருவண்ணாமலையில் — ஆனந்தி மர்மமான மரணம்…..?
மயிலாடுதுறை எட குடியார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி திருவண்ணாமலை பேங்க் ஆப் பரோடாவில் வேலை பார்க்கும் இவர் கணவருடன் திருவண்ணாமலை பே.கோபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வந்தார்…
Read More » -
நீடாமங்கலம்–அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா -சிறப்பு செய்தி
அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா நீடாமங்கலம் ஏப்ரல் 17. நீடாமங்கலத்தில் அரசு உதவி பெறும் இலக்குமிலாச நடுநிலைப் பள்ளியின் 106ஆம் ஆண்டு விழா…
Read More » -
நிதின்கட்கரி–ஒடிசா மாநிலத்தில் ரூ.4,000 கோடி நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கினார்..
ஒடிசாவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான…
Read More » -
மியான்மரில் அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேர் விடுதலை..
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை…
Read More » -
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்-க்கு எதிராக பத்வா (சமய கட்டளை) பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷாபுதீன் ரஸ்வி…
Read More » -
BEST WISHES SIR…
Dear friends,K. Panneer Selvam B.E., MSW RTO-Tirupathur, Tamil Nadu I am delighted to share that the All India Federation of…
Read More » -
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம்–அக்கினி வசந்தவிழா..
வாலாஜா அடுத்த ஒழுகூர்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்கினி வசந்த விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா…
Read More » -
நீடாமங்கலம்–இயற்கை உரங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி வகுப்பு
ஏப்ரல்19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் திருச்சி அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்கு நஞ்சில்லா காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி வகுப்பு…
Read More » -
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல்ஜெகநாத அய்யங்கார் காலமானார்..
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல் ராஜ் டீவி புகழ் ஜெகநாத அய்யங்கார் 70 பெங்களூர் மருத்துவமனையில் உடல் நலமின்றி காலமானார் மக்கள் கண்ணீர்…
Read More » -
குமணன்சாவடி அருகே அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து..
சென்னை அருகே பூந்தமல்லியில் அரசுப்பேருந்து மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25ஜி அரசுப் பேருந்து குமணன்சாவடி அருகே விபத்துக்குள்ளானதில்…
Read More » -
அமெரிக்கா – வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்..
அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி…
Read More » -
கர்நாடக மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…
டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள்…
Read More » -
நீடாமங்கலம் –திமுகதகவல்தொழில்நுட்பஅணிமற்றும்,பாகநிலைமுகவர்கள்கூட்டம்..
திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் பேரூர் தி.மு.க. பாக நிலை முகவர் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி கூட்டம் நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு…
Read More » -
ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்குபூஜைசிறப்பாகநடைப்பெற்றது.
தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல் நாயக்கன் பட்டியில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீ மதுர காளியம்மனுக்கு மூன்றாம் ஆண்டு மா விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று 14.04.2025 காவிரி…
Read More » -
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் வாதம் என்ன?
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் நடத்திய தொடர் சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற…
Read More » -
பாஜகஅதிகாரபூர்வமாக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்..
பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் இன்று சென்னை – தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். பாஜக…
Read More » -
திமுகஇளைஞரணி சார்பில் 6-வது நாள் இன்று நீர்மோர், கரும்பு ஜூஸ்வழங்கினர்..
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகஇளைஞரணி சார்பில் 6-வது நாள் இன்று நீர்மோர், கரும்பு ஜூஸ் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம்…
Read More » -
அரக்கோணம்-மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் .சந்திரகலா. அவர்கள் இன்று (16.04.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்…
Read More » -
பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமீன் பிரான் தர்கா தெருவில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா…
Read More » -
சிலம்பாட்டக்கழக சிறப்பு செய்தி..
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தில் இணைந்து செயல்படும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி, மாணவ மாணவிகளுக்கான சிலம்பாட்ட போட்டி அம்பத்தூர் செட்போர்டு மருத்துவ மனை அருகே…
Read More »