Others
-
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. 28 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அமித் ஷா அஞ்சலி . காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள்…
Read More » -
மத்திய அரசு–போப் பிரான்சிஸ் மறைவுக்கு 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்.
போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 1,300 ஆண்டுகளில் ஐரோப்பியரல்லாத முதல் போப்பாக…
Read More » -
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து…
டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:ஜனநாயக நாட்டில் குடிமகனே…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட்–ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்.26-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்..
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின்வருகையையும் கண்டித்துஅனைத்துமாவட்டதலைநகரங்களிலும் ஏப்.25-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…
Read More » -
மதுரையில் மகனுடன் போலீஸ்காரர்மனைவி தர்ணா பரபரப்பு..
மதுரை ஆயுதப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பாபினா. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்த மகாராஜன் சமீபத்தில் நாகமலை…
Read More » -
திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3 பேர் உயிரிழப்பு?
திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறையூர் பணிக்கன்…
Read More » -
டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் 1 கோடி மக்கள் போராட்டம்..
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி…
Read More » -
ராகுல் காந்தி –ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாற்ற அமெரிக்கா பயணம்…
மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி திடீர் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாற்ற உள்ளார். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ்…
Read More » -
தேமுதிக–புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் திசையன்விளை பேரூர் கழகம் சார்பில் இன்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ,, மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்…
Read More » -
மன்னார்குடி DMK இளைஞரணி–எடப்பாடியை கண்டித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்..
மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதியார் துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி…
Read More » -
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி–சிறப்பு செய்தி
19.04.2025 திருவாருர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு தொழில்துறைஅமைச்சர்முனைவர்.TRBராஜாஅவர்கள்அடிக்கல்நாட்டிதுவக்கிவைத்தார்.இந்நிகழ்வில்,திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் இ.ஆ.ப., பேரூராட்சி…
Read More » -
திண்டுக்கல்–பாஜகமாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உள்ள புனிதவியாகுல அன்னை ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பங்குத்தந்தை செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார்.…
Read More » -
ஈரோடு–புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர்கர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து பவானிசாகர் அருகே தாண்டாம்பாளையம் மேட்டில் உள்ள ஒரு வீட்டில் விற்பனை…
Read More » -
தலமலை, ஆப்பக்கூடல் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது..
ஆசனூர் அருகே தலமலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கர்நாடக மது விற்கப்ப டுவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் தலமலை…
Read More » -
ஈரோடு-சுகாதார நிலையத்துக்குள் புகுந்த திருடர்கள்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் துணை சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.…
Read More » -
நயினார் நாகேந்திரன்– பாஜக தொண்டர்களை திமுகவிடம் இருந்து பாதுகாப்பது என் பணி..
கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியை…
Read More » -
“அதிமுக கூட்டணியில் இல்லை” – எஸ்டிபிஐ அறிவிப்பு
சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சிமுகாம்நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளில்தலையிடுவது என்பது…
Read More » -
சின்னஉப்புபேட்டைகிராமத்தில் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி…
விளாபாக்கம் அடுத்த சின்னஉப்புபேட்டை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா விளாபாக்கம் அடுத்தசின்ன உப்புபேட்டை…
Read More » -
ராணிப்பேட்டை-உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது..
தமிழக அரசின் உத்தரவின் படி எதிர் வரும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உப்பு சர்க்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.வாலாஜா…
Read More » -
சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 12 வது நினைவு நாள்– சிறப்பு செய்தி
தினத்தந்தி அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்தவரும் கல்வி , ஆன்மீக வளர்ச்சிக்கு பேரு உதவி புரிந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் என்று பெயர் பெற்றபா…
Read More » -
நீடாமங்கலம் –மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு.
சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கைகள் தாக்கல் செய்த மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுநீடாமங்கலம் ஏப்ரல் 19 நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண் கல்லூரி,…
Read More » -
மார்க்சிஸ்ட் -ஆளுநரை நீக்க கோரி ஏப். 25-ல் போராட்டம்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின்…
Read More »