Others
-
தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம்…NEWS..
இன்று 27.04.2025 தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற நம்மாழ்வார் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதில் சிறந்த சமூக சேவைக்கான மாமனிதர் விருதுனை நீடாமங்கலம்…
Read More » -
திருநெல்வேலியில் இரு கார்கள் மோதி விபத்து…. குழந்தை உள்பட 4 பேர் பலி..
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…
Read More » -
ராணிப்பேட்டை–யாதவர் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் ..
ராணிப்பேட்டை மாவட்ட யாதவர் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்குகே கே கே.தேவராஜ் தலைமை தாங்கினார்…
Read More » -
ராணிப்பேட்டை — சுபா மாடலிங் ஸ்டுடியோ திறப்பு விழா .
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆரணி சாலையில் புதியதாக சுபா மாடலிங் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது என்.எஸ்.வேலன், மாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலவை கமலக்கண்ணியம்மன் சாமியார்…
Read More » -
தேனியில் என்.ஆர்.தியாகராஜன் அவர்களின் 55-வது நினைவு தினம்.
Greetings from Indian Red Cross Society, Theni District. வணக்கம். இன்று (27.04.2025) தேனியில் நடைபெற்ற என்.ஆர்.தியாகராஜன் அவர்களின் 55-வது நினைவு தினத்தில் தேனி…
Read More » -
போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி…
கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு…
Read More » -
சென்னை கோயம்பேடு–இளைஞரை காரில் கடத்தி பணம் கேட்ட 4 பேர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி (31). இவர் கடந்த 23-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில்,…
Read More » -
உதயநிதி ஸ்டாலின்–வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதா..
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். புதிய சட்டத் திருத்த…
Read More » -
பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கன்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு
சத்தி, ஏப்.26 – பண்ணாரி செக் போஸ்ட் தடுப்பில் கண்டெய்னர் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி சத்தி அடுத்த பண்ணாரி அருகே மைசூர்…
Read More » -
அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்துஆடுகிறது…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூராம் படி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் இவர் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளராக பணி செய்து வருகிறார் இவர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு…
Read More » -
காஷ்மீரில். தீவிரவாதிகளால் பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி ..
.காஷ்மீரில். தீவிரவாதிகளால்பலியான ஹிந்துகளுக்கு. மலர் அஞ்சலி மோட்ச தீபம் ஏற்றப்பட்டது இந்து மக்கள் கட்சியின் சார்பாக. வாலாஜா பேருந்து நிலையம் அருகாமையில் காந்தி சிலை அருகில். வேலூர்…
Read More » -
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி…
Read More » -
தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர்அஞ்சலி….
ஜம்மு காஷ்மீர் பஹல் காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்காக மாதவரம் தொகுதி புழல் மண்டல் சார்பாக ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் மண்டல்தலைவர். ரஜினி தலைமையில் மெழுகுவத்தி…
Read More » -
திருவாலங்காடு–பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை..
திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம், தொடர்பாக ரயில்வே போலீஸார்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்.சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில்,…
Read More » -
ஈரோடு–கடம்பூர் அருகே மது விற்ற 6 பேர் கைது..
ஈரோடு மாவட்டம், கடம்பூர், தாளவாடி மற்றும் சென்னிமலை போலீசார்தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை…
Read More » -
நம்பியூர் அருகே 8 வயது மகளுடன் இளம்பெண் மாயம் |
நம்பியூர் அருகே உள்ளகோட்டுப்புள்ளாம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சனி (26). இவர்களுக்கு தீபக் (11) என்ற மகனும், மேகவர்ஷினி (8)…
Read More » -
தமிழக சட்டமன்ற ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்…..!
1952-ம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு அதற்கான பிரத்யேக இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
Read More » -
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு ஏன்..?
கோவைப்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை! கோவை., ஏப்., 25 :கோவைப்புதூர் பகுதியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்…
Read More » -
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் மாவட்ட வட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம்…
Read More » -
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள்பஹல்காம் தாக்குதலில் நூலிழையில் தப்பியனர்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில்…
Read More » -
வாலாஜா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் சிக்கிய போதைபொருட்கள்…
(22.04.2025) தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . விவேகானந்த சுக்லா, அவர்கள் உத்தரவின் பேரில் ஆற்காடு கிராமிய வட்ட காவல் ஆய்வாளர் .சாலமோன் ராஜா அவர்கள் மற்றும்…
Read More » -
மத்திய அரசு அதிரடி உத்தரவு….
🔴 BREAKING: அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது: மத்திய அரசு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும். பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை…
Read More » -
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு– ராகுல் காந்தி கண்டனம்!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது; காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
Read More » -
பாகிஸ்தான்–சுற்றுலா பயணிகள் கொலை கவலையளிக்கிறது..
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய…
Read More »