Others
-
வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில், ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற…
Read More » -
தரமணி –போராட்டம் நடத்திய எஸ்.எஃப்.ஐ – போலீஸார் இடையே மோதல்…
தரமணியில் பாலிடெக்னிக் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்திடம் நீதி கேட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மற்றும் போலீஸாரிடையே கைகலப்பு ஏற்பட்டது.சென்னை…
Read More » -
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சமுத்திரம் உட்பட பல படங்களில் நடித்தவர் மனோஜ் கே பாரதி. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான இவர்…
Read More » -
தண்ணீர் மற்றும் உணவு தேடி அலையும் காட்டெருமைகள்…
வனப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக சாலையோரம் சுற்றி திரிவதாக வன…
Read More » -
ஆணையாளர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிரடி பறிமுதல்.!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி உட்பட்ட பகுதியில் சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள சத்யா ஸ்டோர் மளிகை கடை மற்றும் சந்திரா ஸ்டோர் மற்றும் பல்வேறு மளிகை…
Read More » -
இராணிப்பேட்டை– விஜயகாந்த்பிரேமலதா வருகை.
இராணிப்பேட்டை மாவட்டம் திறப்பார் கடல் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று சுமார் காலை 9:30 மணியளவில் மாநில பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரேமலதா தேமுதிக அவர்கள்…
Read More » -
மத்திய இணை அமைச்சர்–எந்த மாநிலம் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது..
திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுகநாடாளுமன்றக்குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி., கல்வித் துறை தொடர்பான சில கேள்விகளை எழுத்துபூர்வமாக கேட்டிருந்தார். அதில், “நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையின் கீழ்…
Read More » -
ஏப்.1 முதல்–தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது..
சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் தேசிய…
Read More » -
S.P. வேலுமணி—தமிழகமக்கள்அதிமுக ஆட்சி அமைக்க விரும்புகிறார்கள் !
கோவை., மார்ச்., 24 கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் அதிமுக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுக்கரை நகர செயலாளர் சண்முக…
Read More » -
தமிழக அரசைகண்டித்து நாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தீர்மானம்..
தினமும்கொலை,கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதைபொருட்கள்விற்பனையை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்துநாடார்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி இணைந்து திருவள்ளூர்…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம்–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர தொழிற் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு தமிழ்நாடு முப்பெரும் விழா மற்றும் அலுவலக திறப்பு நடைபெற்றது. இதில் 50-க்கும்…
Read More » -
வாலாஜா நகரில் மார்ச் 24 ஆம் தேதி உலக காச நோய் தினம்…
ஒவ்வொரு வருடமும் மார்ச் 24 ஆம் தேதி உலக காச நோய் தினமாக கருதப்படுகிறது.இதன் குறிக்கோள் அனைவருக்கும் காசநோய் பற்றி அறிந்து பாதுகாப்பான வாழ்வை வாழ்வதும் அதற்கான…
Read More » -
நாராயணசாமி– அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்…
புதுச்சேரியில் இன்று (மார்ச் 24) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “புதுச்சேரி பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் 63 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல்…
Read More » -
சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் விரைவில் வரவுள்ளது?
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி திமுகவினர் செய்யும் அரசியல் கீழ்த்தரமானது. தமிழகத்தில்…
Read More » -
தேனி–மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி ஒதுக்கீடுஆலோசனை கூட்டம்..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் ஆலோசனை கூட்டம் !!! தேனி மாவட்டம், தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு! ஆம்…
Read More » -
பழனிசெட்டிபட்டி மூன்றாவது புத்தகத் திருவிழா
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
தேனி –ஒரு நாள்கல்வி சுற்றுலா…
தேனிமாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்…
Read More » -
தேனிமாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா…செய்தி
தேனிமாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்…
Read More » -
கோவை–முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம்—புகார்!
விருதாச்சலத்தை சேர்ந்த பெண் முதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதனை மறைத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார் அவர் மீது பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில்…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டி –குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்..
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புஞ்சைபுளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டில் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து…
Read More » -
மநீம செயற்குழு கூட்டத்தில் கமல் ஆலோசனை..
2026 சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
Read More » -
தர்ம வைத்திய சாலையில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ மையம் தொடக்கம்
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலை நூற்றாண்டு விழாவையொட்டி, வைத்தியசாலையில் புதிதாக விவேகானந்தா மருந்தகத்தையும், புதுப்பிக்கப்பட்ட சாரதா பல் மருத்துவ மையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார் சென்னை…
Read More » -
தொகுதி மறுசீரமைப்பு ஜேஏசி கூட்டத்தில் பேசியது என்ன? விவரம்…
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர்…
Read More »