Others
-
தலைமை காஜி –இன்று ரம்ஜான் பண்டிகை …
தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று மாலை அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
Read More » -
நீடாமங்கலம்–தீயணைப்புநிலைய புதியகட்டிடஅடிக்கல்நாட்டுவிழா…
நீடாமங்கலம்_நகரதிமுகதிருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையானநீடாமங்கலம்_தீயணைப்பு_நிலைய_புதிய_கட்டிட_அடிக்கல்_நாட்டுவிழாவிற்கு வருகைதந்துமாண்புமிகு_முனைவர்_டி_ஆர்_பி_ராஜாதொழில்த்துறைஅமைச்சர் மற்றும் பூண்டி_கே_கலைவாணன்_MLAதிருவாரூர்_மாவட்ட_கழக_செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் R R ராம்ராஜ் நீடாமங்கலம் நகர தலைவர் இராஜசேகரன் ஆகியோர் கலந்துக் கொண்டு…
Read More » -
திருவாருர்–நலத்திட்டங்கள் வழங்கும் விழா…
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாருர் மாவட்டம்- திருத்துறைப்பூண்டி நகரக் கழகம் சார்பாக 30.03.25 நடைபெற்ற “நலத்திட்டங்கள்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்ட S.P கவனத்திற்கு…
அச்சிடப்படாத பத்திரிகையின் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகை சங்கங்கள் என்ற போர்வையில் வசூல் வேட்டை!ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்களுக்கு துணை போகும் காவல்துறைபோலி…
Read More » -
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் அவலநிலை…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊரில் உள்ள அவலநிலை !!! சுகாதாரம் என்பது என்ன ??? எங்களுக்கு கழிப்பறையே தேவையில்லை !!!…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டம் துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை என்ன..?
சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் தூய்மை பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஆயாக்கள் கண்டுகொள்ளாத மருத்துவர்கள்..? ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதி கலவை செல்லும் சாலையில் அரசு கண்…
Read More » -
ஆற்காடு நகர மன்ற தலைவர் காரசார பேச்சு..?
உங்கள் பதவியை ராஜினாமா செய்வீர்களா? நகர மன்ற தலைவர் காரசார பேச்சு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது…
Read More » -
வேலூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்அவர்களின் ஆணைப்படி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நிதி ரூ,4,000 கோடியை வழங்காத ஒன்றியஅரசை கண்டித்து…
Read More » -
இராணிப்பேட்டை S D P I கட்சி சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி…
S D P I கட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் சமூக நல்லிணக்க இஃதார் நிகழ்ச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சையத் கரீம் தலைமையில் மேல்விஷாரத்தில் நடைப்பெற்றது.…
Read More » -
இராணிப்பேட்டை வாராந்திர கவாத்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது..
வாராந்திர கவாத்து பயிற்சியில் கைத்துப்பாக்கி, Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதுஇன்று (29.03.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்….நடந்தது என்ன?
சட்டம் – ஒழுங்கு குறித்து பேச அனுமதி கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். நாள் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக பேரவை…
Read More » -
தாய்லாந்து, மியான்மரில் 6 முறை பயங்கர நிலநடுக்கம் 153 பேர் பலி…!
மியான்மர், தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 153 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். தென்கிழக்கு ஆசியா பகுதியில் அடுத்தடுத்து நேற்று 6…
Read More » -
ராணிபேட்டைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு…
ராணிபேட்டை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 81 தேர்வு…
Read More » -
கோவை.–போதைப்பொருள் விற்பனை செய்த காவலர் மகன் உள்பட 7 பேர் கைது ..?
: கோவை., மார்ச்., 29 :கோவை மாநகரில் போதை பொருள் விற்பனை தடுப்பது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார்…
Read More » -
அரசு மருத்துவமனையில் “ஸ்டக்சர்கள்” மூலம் கட்டிடபொருட்கள் …?
:கோவை., மார்ச்., 28 :கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். தற்போது அங்கு கட்டிடங்கள் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள்…
Read More » -
தேனி–போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்..
தேனிமாவட்டம் உத்தம்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் ராயப்பன்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பொது மக்களுக்கு நடைபெற்றது இதில் தேனி மாவட்ட சட்ட பணிகளில்…
Read More » -
போக்குவரத்து போலீஸார்வாகன சோதனையில் போதைப்பொருள் கும்பலை பிடித்தனர்..
வாகன சோதனையில் போதைப் பொருள் கும்பலை பிடித்த போக்குவரத்து போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில்அழைத்துபாராட்டிசான்றிதழ்வழங்கினார்.சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு…
Read More » -
அமித் ஷாவின் கணக்கு.. சரண்டர் ஆன இபிஎஸ்…..
‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’- டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு…
Read More » -
செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ..
ஆவடிகாவல்ஆணையரகம் செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் கண் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் செங்குன்றம் நெல்,அரிசிவியாபாரிகள்மண்டபத்தில்நடந்தது.முகாமிற்கு ஆய்வாளர். டி. சோபிதாஸ் தலைமை தாங்கினார்.நெல் அரிசி வணிகர்கள்…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்–எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல…
“எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்” என மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக…
Read More » -
நடிகர் மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்…
பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான பாரதிராஜா, சந்திரலீலா தம்பதியின் மகன் மனோஜ், மகள் ஜனனி. கடந்த…
Read More » -
கோபி நகராட்சியில் இலஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பித்த வருண் என்பவரிடம் வரைபடம் தருவதற்கு ரூ.30ஆயிரம் இலஞ்சம் கேட்டுள்ளார் .இதனையடுத்து வருண் ஈரோடு இலஞ்ச…
Read More » -
திருவள்ளூர் மாவட்டஆட்சி தலைவர் செங்குன்றதில் ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்அங்காளம்மன்தெருவில் (26.3.25)மாவட்ட ஆட்சி தலைவர் மு. பிரதாப் இ. ஆ. ப நகர்பகுதியில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்குநிலத்தில்நீண்டகாலமாககுடியிருந்துவருபவர்களுக்குஇலவசவீட்டுமனைபட்டாவழங்குவதற்காக …
Read More » -
புழல்–மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃதார் நிகழ்ச்சி..
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புழல் நிலா பேலஸ் மண்டபத்தில் இஃதார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர். ஏ.அப்துல் காதர் தலைமை தாங்கினார். யூசுப் அலி, காஜா…
Read More » -
கீழ்மணவூர்-பயணிகள் நிழற்குடை..
வேலூர்மாவட்டம்வேலூர்ஒன்றியம்கீழ்மணவூர்பொதுமக்களின்பலநாள்கனவானபுதியபேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும்பணிமாவட்ட கழகச் செயலாளர்சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார்அவர்கள்தனது சட்டமன்றதொகுதி நிதியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது, நிதி…
Read More »