Others
-
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம் எல். விஜய் பிரபு—சிறப்பு செய்தி..
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம் எல். விஜய் பிரபு அவர்களை செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர்.…
Read More » -
புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் கர்நாடகத்தில் இன்று பதவியேற்றார்…
கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட்அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.இந்தப் பதவியேற்பு…
Read More » -
கொடைக்கானலில் கனமழை எதிரொலி.,போக்குவரத்து பாதிப்பு …?
கொடைக்கானல், ஜூன் 1: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக இரு வேறு இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து…
Read More » -
சபாநாயகர் அவர்களிடம் கோரிக்கை மனு.!
கண்ணொளி தருவோம் அறக்கட்டளை சார்பாக: நிறுவனத் தலைவர் டாக்டர் சிவக்குமார் ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தல். பெயரில் மாநில செயலாளர் டாக்டர் DR. S. N. R அவர்கள்.தமிழக…
Read More » -
திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய்—முழு விவரம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில்…
Read More » -
மம்தாவின் அதிரவைத்த பதற்றமான குரல்….
மேற்கு வங்கத்தில் இந்த முறையும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வெடித்தது. பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு அனல் பறக்கும் மோதல்…
Read More » -
இராணிப்பேட்டை –புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.!
புதிய..ஆட்சியர் பொறுப்பேற்பு.! இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக .N.பிரியா அவர்கள் (01.06.2026) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » -
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப…
புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக மரு. இரா. வைத்திநாதன். இ. ஆ. ப. பொறுப்பேற்றுக்கொண்டார்
Read More » -
தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் கீர்த்தனா வருகை …
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனாவை தேனி மாவட்டம் வருகை மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தநாதன் பூங்கொத்துவழங்கி வரவேற்றார்
Read More » -
நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.
மே 31 நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும் இன்று நடைபெற்ற அன்னதானத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி MLA எஸ்…
Read More » -
சென்னை பாரில் டேன்ஸ்ஆடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது….?
சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம்இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர்.…
Read More » -
TNEB டெண்டர்களை ஆராய 3 புதிய குழுக்கள்–அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு….
கடந்த திங்கட்கிழமை சென்னையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கடந்த கால டெண்டர் முறைகள் குறித்து மறு…
Read More » -
45 ஆயிரம் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடிமுறைகேடு…?
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2021-23 காலகட்டத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி கள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம்…
Read More » -
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு…..?
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமானஅண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையின் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.சாதாரண வாழ்த்து போஸ்டர்களாக…
Read More » -
முதல்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ராஜாசுப்ரமணி முப்படை தலைமைத் தளபதி…
முப்படை தலைமைத் தளபதிகஜெனரல் அனில் சவுகானுக்கு நேற்றுடன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று இந்தியாவின் மூன்றாவது முப்படை தலைமைத் தளபதியாகதமிழ்நாட்டைச்சேர்ந்தலெப்டினன்ட்ஜெனரல்என்.எஸ்.ராஜாசுப்ரமணிஇன்று (மே.31). பதவியேற்றுக்கொண்டார் பின் டெல்லியில் உள்ள…
Read More » -
வாலாஜா பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அ மஸ்ஜித்) பக்ரீத் சிறப்பு தொழுகை
வாலாஜா:- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய மசூதியில் (நவாப் ஜாமி அமஸ்ஜித்), தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை…
Read More » -
பொருநை அருங்காட்சியகத்தில் விடுமுறை நாளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
விடுமுறை நாளில் மக்கள் கூட்டம் அலைமோதிய பொருநை அருங்காட்சியகம் – தமிழர் தொன்மை நாகரிகத்தை அறிய சுற்றுலா பயணிகள் ஆர்வம் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை…
Read More » -
அஜித்குமாரின் தாய் மோகினி இறப்பிற்கு முதல்வரும் அஜித்தின் நண்பருமான விஜய் இரங்கல் ….
விஜய்தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.…
Read More » -
கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் முதல்வர் —காங்கிரஸ் மேலிடம் ஆதரவு….
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார்,…
Read More » -
நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமானார். வயது 84….
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார்ரேஸ்,கிரிக்கெட்டிலும்கவனம்செலுத்திவருகிறார்..நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்- தாய் மோகினி. இவர்கள் சென்னைபாலவாக்கத்தில்தனியாகவசித்துவந்தனர்.அஜித்தின்தந்தைசுப்பிரணியம்கடந்த2020ஆம்ஆண்டுஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தநிலையில்,கடந்த2023ம்ஆண்டுஉயிரிழந்தார்.இந்நிலையில்,…
Read More »