Trending Now
-
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை…! கேரளா அதிரடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்து அதிரடியாக அவசர சட்டம் கொண்டு…
Read More » -
ஊரடங்கு தளர்வு…! சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகம்!
துபாய்: ஊரடங்கு தளர்வால் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொண்ட சவூதி…
Read More » -
உலக நாடுகளில் அதிக கொரோனா பாதிப்பு..! ரஷ்யாவை முந்தி 3வது இடத்தில் இந்தியா!
டெல்லி: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி 3வது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 04.07.2020 உள்ளூர் பாதிப்பு-05.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4150பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜூலை 6 முதல் ஊரடங்கு எங்கெல்லாம் தளர்வு – தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் உத்தரவுவிடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஞாயிறு நள்ளிரவுடன் நிறைவுபெறஉள்ளதால், வரும் 6ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் வேலைக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 03.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4280 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அமெரிக்காவில் இன்றும் 50000 பேருக்கு கொரோனா…! 3வது நாளாக அதிகரிக்கும் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக, இன்றும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாடு…
Read More » -
சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்..! அமித் ஷாவுக்கு திமுக கோரிக்கை!
டெல்லி: சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, திமுக கோரிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்ற தி.மு.க., கொறடாவும்,…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் தேடப்பட்ட முத்துராஜ் கைது…! 3 பிரிவுகளில் வழக்கு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில்…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம்..! பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்,…
Read More » -
சாத்தான்குளம் விவகாரம்: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்கான…
Read More » -
கேரளாவில் 4964 பேருக்கு கொரோனா: தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை 4964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது.…
Read More » -
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலம்: பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில்…
Read More » -
நீட் தேர்வு தள்ளி வைப்பு..! செப். 13ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம்…
Read More » -
அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியல்..! திமுக மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார்!
சென்னை: சாத்தான்குளம் மரணம் தொடர்பாக, தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தை சேர்ந்த…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 559 இந்தியர்கள்…! 4 சிறப்பு விமானங்களில் சென்னை வந்தனர்!
சென்னை: வெளி நாடுகளில் சிக்கித் தவித்த, 559 இந்தியர்கள், 4சிறப்பு விமானங்களில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனாவின் இன்றைய டேட்டா…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 200…
Read More » -
லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தரும் ஜப்பான்…!
டெல்லி: லடாக்கில் நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் லடாக்கில்,…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 02.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை: மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே…
Read More »