தமிழ்நாடு
-
தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.எ. மற்றும் எம்.பி-க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவர்-தி.மு.க தலைவர் அறிவிப்பு
கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
Read More » -
வாஜ்பாய் மறைவு எதிரொலி: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து, தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் – முதல்வர் அறிவிப்பு!
இந்தியாவில் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடமும் 72-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில்…
Read More » -
இருமல் பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பலி!
சென்னை:ஆவடி பானுநகரை சேர்த்தவர் நிர்மலா இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக தொடர்ந்து இருமல் தொல்லையால் அவதிப்பட்டுள்ளார். வடபழனியில்…
Read More » -
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு அறிவுப்பு!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு இன்று முதல் செப்டம்பர் 9 தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. துணை வணிக வரி அலுவலர், சார்…
Read More » -
“பழிச்சொல் வீசும் பழைய பாதையிலேயே தி.மு.க. பயணம்” ஜெயக்குமார் அறிக்கை:
“அதிமுக அரசு மீது, திமுக பழிச்சொல் வீசினால் நாங்கள் எப்பொழுதும் அதனை கண்டு கலங்க போவதுமில்லை, எங்கள் கடமைகளை தவற போவதுமில்லை”. என தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…
Read More » -
தஞ்சை மாவட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் மழையால் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் தஞ்சை மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு…
Read More » -
புதுச்சேரி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 15 சுதந்திரம் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து மற்றும் ரயில்…
Read More » -
தமிழக முதல்வர் அறிவிப்பு : கேரளாவுக்கு ரூ 5 கோடி நிதியுதவி
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால்…
Read More » -
மத்திய அரசின் முன்னெச்சரிக்கை; தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியர்களும் அலர்ட் ஆகவேண்டும்
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. அதனால் அங்குள்ள அணைகளில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணைகளில் வரும்…
Read More » -
கருணாநிதியின் பத்து ரூபாய் வாடகை வீடு நினைவில்லமாகிறது!
திமுக தலைவர் மு.கருணாநிதி கோவையில் உள்ள சிங்கா நல்லூரில் 1945 ஆம் ஆண்டு ரூ.10-க்கு வாடகை வீட்டில் குடியேறினார். மு.கருணாநிதி அவர்கள் கோவையில் வசித்த போது தான்,…
Read More » -
ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கி வைக்கிறார்-பிரதமர் மோடி!
மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் ஆகஸ்ட்-21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள்…
Read More » -
கலைஞரின் இறப்பு சான்றிதழ் தயாளு அம்மாளிடம் வழங்கியது :சென்னை மாநகராட்சி
தி. மு.க தலைவரான கருணாநிதி தன் 94 ம் வயதில் ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் மறைந்ததை அடுத்து நேற்று…
Read More » -
அறிஞர் அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல், அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே நல்லடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக…
Read More » -
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொண்டர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தொடங்கப்பட்டது. இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் தொடங்கி சிவானந்த சாலை, வாலாஜா…
Read More » -
மருத்துவமனையாக மாறும் கருணாநிதியின் இல்லம் – கலைஞரின் இறுதி ஆசை
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது கோபாலபுரத்தின் இல்லம் மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணாநிதியின் 86 வது பிறந்தநாளான கடந்த 2010ல் கொண்டாடிய போது அறிவுப்பு ஒன்று…
Read More » -
மெரீனாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி புறப்பட்டது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அண்ணா சமாதியை நோக்கி முப்படை வீரர்களால் கொண்டுச்செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் சூழ்ந்த வண்ணம்…
Read More » -
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த…
Read More » -
திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்…
Read More » -
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு…
Read More » -
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை…
Read More » -
தி.மு.க.தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது; தொண்டர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சி !
தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு நம் தமிழக அரசு மறுப்புத்தெரிவிக்கவே நீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு…
Read More » -
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை…
Read More » -
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவினையொட்டி; இன்று பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு ; நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று நாடு முழுவதும் துக்கநாளாக நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் நாடு முழுவதிலும் உள்ள அரசு…
Read More »