தமிழ்நாடு
-
கொரோனா பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொன்ன செய்தி….!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. உலளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்குள்…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படலாம்…! கே.எஸ்.அழகிரி அச்சம்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படவும், சாட்சியங்கள் அச்சுறுத்தப்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
ஊரடங்கு காரணமாக வங்கிகள் செயல்படுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி…
Read More » -
சாலை வரி செலுத்துவது குறித்து 6ம் தேதி வரை நடவடிக்கை வேண்டாம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்!
சென்னை: சாலை வரி தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் வரும் 6ம் தேதிவரை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. லாரி உரிமையாளர்கள்…
Read More » -
சென்னையில் கொரோனாவுக்கு சிறப்பு எஸ்ஐ பலி..! தொடரும் சோகம்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு எஸ்ஐ பலியானார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை…
Read More » -
சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்..! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி!
வாஷிங்டன்: நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை தாண்டியுள்ளது.…
Read More » -
மலிவான விலையில் வீடு….! உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
சென்னை: குறைந்த வருவாய் கொண்ட பிரிவு மக்களும் மலிவான விலையில் வீடு பெற்றுக் கொள்ளும் வகையில் உலக வங்கியுடன் தமிழ்க அரசு ஒப்பந்த செய்து இருக்கிறது. இதுகுறித்த…
Read More » -
சென்னை கமிஷனர் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் கடந்து…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 29.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம் பற்றி வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை..!
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார்…
Read More » -
ஊரடங்கை மீறிய 7.5 லட்சம் பேர் கைது…! 16 கோடி ரூபாய் இதுவரை அபராதம் வசூல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக 5,78,854 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி மக்கள்…
Read More » -
மதுரையில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீடுகளில் தனிமை…! மாநகராட்சி யோசனை!
மதுரை: மதுரையில் கொரோனா மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதால்,…
Read More » -
ஜூலை 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு என தகவல்…!
சென்னை : ஜூலை 8ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. மார்ச்சில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 50…
Read More » -
இந்தியாவில் ஐந்தரை லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…! 17 ஆயிரத்தை நெருங்கும் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருக்கிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
Read More » -
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளராக வட்டாட்சியர் நியமனம்…!
தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பாக விசாரிக்க வந்த நீதிபதிக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை.…
Read More » -
தூக்கியடிக்கப்பட்ட தூத்துக்குடி எஸ்பி…! ஜெயக்குமார் புதிய எஸ்பியாக நியமனம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.…
Read More » -
நீதிபதியை அவமரியாதையாக பேசிய காவல்துறை அதிகாரிகள்…! அதிரடியாக பணியிட மாற்றம்!
சென்னை: தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் செல்போன் கடை…
Read More » -
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை ஐந்தாம்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 28.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனாவா? அனைவருமே தனிமைப்படுத்துதல் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை: சென்னையில் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள…
Read More » -
முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ்…! பரிசோதனை முடிவு அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா நெகட்டிவ் என்று டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளது. புதுச்சேரியியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா தொற்று…
Read More »