தமிழ்நாடு
-
செங்கல்பட்டில் 6000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிப்பு!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உச்சத்தில் இருக்கிறது. அதன் பாதிப்பால் அண்டை மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வண்ணம் கொரோனா…
Read More » -
5 முன்னணி வணிக நிறுவனங்களுக்கு அழைப்பு..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!
சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக…
Read More » -
கோவில், தேவாலயங்கள், மசூதிகளில் எதை பின்பற்ற வேண்டும்? கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு!
சென்னை: ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
Read More » -
அறந்தாங்கியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை:முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
சென்னை: அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…
Read More » -
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கட்டண சலுகை..! இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு, 25 சதவீத கட்டண சலுகையை அளிக்க, ‘இண்டிகோ’ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட…
Read More » -
என்ஜினியரிங் கல்லூரிகள் ஆக.16ல் தொடக்கம்…! ஏஐடிசிஇ அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி வகுப்புகள் ஆக. 16ம் தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்து இருக்கிறது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 01.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 02 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா! இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம்..! அனைவரையும் கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு…!
சென்னை: பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னையின் புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார். தமிழகம் முழுவதும் 39…
Read More » -
அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன், மனைவிக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி உள்ள கொரோனா, தமிழகத்திலும் உச்சத்தில் இருக்கிறது. தலைநகர்…
Read More » -
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்…
Read More » -
சாத்தான்குளம் விவகாரம்…! தலைமறைவாக இருந்த எஸ்ஐ பாலகிருஷ்ணன், முருகன் கைது…!
தூத்துக்குடி: எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் நேற்றிரவு எஸ்ஐ ரகு கணேஷ் கைது…
Read More » -
பொதுமக்கள் வெளியே போகவில்லை…! கொரோனா பரவல் குறைந்துள்ளது..! ராதாகிருஷ்ணன் தகவல்!
சென்னை: முழு ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல்…
Read More » -
ஜூலை 4ம் தேதி முதலமைச்சர் சாத்தான்குளம் பயணம்…? வெளியான புதிய தகவல்!
சென்னை: சாத்தான்குளம் செல்லலாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
என்எல்சி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்… முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…
Read More » -
சாத்தான்குளம் மரண வழக்கில் எஸ்ஐ ரகு கணேஷ் கைது…! தூத்துக்குடி சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 30.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால்…
Read More » -
12ம் வகுப்பு ரிசல்ட்டில் சிக்கல்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்…
Read More » -
நெய்வேலி என்எல்சியில் பயங்கர விபத்து…! 5 பேர் பலி, பலர் கவலைக்கிடம்!
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து…
Read More » -
இணையத்தில் டிரெண்டான #சத்தியமா விடவே கூடாது..!
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன்…
Read More »