Tamil News
-
ராயபுரம் 2145…! சென்னையில் மற்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு..?
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,145 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை…
Read More » -
காடுவெட்டியில் திடீர் பதற்றம்…! குருவின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு, போலீஸ் குவிப்பு
ஜெயங்கொண்டம்: காடுவெட்டி குருவின் மருமகன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் காடுவெட்டி குரு வீட்டிற்கு வந்த அருண்குமார் என்பவர் பின்னர் தனது வீட்டிற்கு…
Read More » -
தமிழகத்தை தாக்குமா வெட்டுக்கிளிகள்..? வேளாண்துறை விளக்கம்!
சென்னை: வட மாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெட்டுக்கிளிகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் படை…
Read More » -
அமெரிக்க துணை அதிபர் செயலாளர் கொரோனாவில் இருந்து குணம்…!
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை செயலாளர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 17.13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு…
Read More » -
தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை…!
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் 17 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9…
Read More » -
அமெரிக்காவில் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி…! தொடரும் உச்சக்கட்ட பாதிப்பு!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு…! மத்திய சுகாதாரத் துறை தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் …
Read More » -
பள்ளிகளில் குறைக்கப்படும் பாடங்கள்…! காரணம் கொரோனா..!
சென்னை: கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறப்பக்கப்படுவதால் பாடங்களை குறைக்கத் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும்…
Read More » -
துபாய் தமிழர்களை அழைத்து வந்த வந்தே பாரத்…! தமிழகத்துக்கு 4 சிறப்பு விமானங்கள் தயார்!
துபாய்: வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். தமிழகத்திற்கு துபாயிலிருந்து 2 விமானங்கள் இயக்கப்பட்டது .இது வரை…
Read More » -
ரூ.15 ஆயிரம் கோடி, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…! முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்து!
சென்னை: ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும்…
Read More » -
இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி…! பாதிப்பு ஒன்னரை லட்சத்தை நெருங்குகிறது!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 4,167ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,536 பேருக்கு…
Read More » -
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்…! வீட்டில் தவறிவிழுந்து மரணம்
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 55 வயதான அவர்…
Read More » -
ஊரடங்கு மிகப்பெரும் தோல்வி – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
புதுடில்லி: இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் மிகப்பெரும் தோல்வியடைந்து விட்டது. என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் காந்தி…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரானா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது-அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரானாவினால் பலியாகினர்-மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
வேண்டாம்…. வேண்டவே வேண்டாம்..! முதலமைச்சருக்கு ‘கேட்’ போட்ட ஐசிஎம்ஆர்!
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது. மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மே 31ம் தேதி…
Read More » -
மகாராஷ்டிராவில் தொடரும் கொரோனா பலிகள்…! 2 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் ஆரம்பித்து அப்படியே 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை விட இப்போது அமெரிக்கா…
Read More » -
பெருங்காயத்தின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 5
நம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்துக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அதன் பல பெயர்களில் ஒன்றை கேட்டால் உங்களுக்கு அறுவெறுப்பாக இருக்கலாம். ஆனாலும், நான் அதை குறிப்பிடத்தான்…
Read More » -
நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!
மும்பை: நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. …
Read More » -
அமெரிக்காவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு…! 9 பேர் பலி… பதற்றம்….!
சிகாகோ: அமெரிக்காவில் நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் ஆண்டு தோறும் மே மாத இறுதி திங்கட்கிழமையன்று ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த…
Read More » -
பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மீண்டும் மாற்றமா? முதலமைச்சர் ஆலோசனை!
சென்னை: பள்ளிகளை எப்போது திறப்பது, 10ம் வகுப்பு தேர்வை மாற்றலாமா? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மார்ச்சில் நடைபெற இருந்த…
Read More » -
கொரோனா வைரஸ் பரிசோதனை: 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன!
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடமிருந்து இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் சோதனையை விரைவுபடுத்த தமிழக…
Read More » -
ஒற்றை தலைவலிக்கு யோகா–பகுதி 2
ஒற்றை தலைவலிக்கு யோகா – பகுதி 1 படித்து பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? இப்போது ஒற்றை தலைவலியை இயற்கையான முறையில் போக்க மேலும் சில ஆசனங்களை…
Read More » -
ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடலாம்…! தமிழக அரசு அனுமதி!
சென்னை: விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கிட்டத்தட்ட…
Read More »
