Tamil News
-
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 29.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மூன்று இந்திய வீரர்கள் பலி- மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்!
மணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு சந்தல்…
Read More » -
சென்னை போலீசில் குறையும் கொரோனா தொற்று….! நலம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம்!
சென்னை: சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைந்து குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால்…
Read More » -
பிளஸ் 1 பொது தேர்வு, பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு…!
சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 மறு தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்…
Read More » -
ஈரானில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! கலங்கும் மக்கள்!
டெஹ்ரான்: ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை…
Read More » -
மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை..! ஊரடங்கு நீட்டிப்பு!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை…
Read More » -
அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை..! கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை!
சென்னை: சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல்…
Read More » -
கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு 1.71 கோடியாக உயர்வு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா மரணம் 1.50 லட்சத்தை தாண்டி உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.71 கோடியாக உயர்ந்து…
Read More » -
பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகள் நியமனம்..!
டெல்லி: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரின் நிதி மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கென 44 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களில்…
Read More » -
ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…
Read More » -
மாருதி சுசுகி 15 ஆண்டுகளில் முதல் காலாண்டு இழப்பை பதிவு செய்கிறது!
கொரோனா வைரஸ் மற்றும் விநியோக சங்கிலி இடையூறுகள் காரணமாக நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (Maruthi Suzhuki India…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 28.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
நாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
கொரோனா காரணமாக நாடே முடங்கி கிடக்கின்றது. தேர்வுகள் நடத்த பெற்றோர்களிடம் இருந்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதன் விளைவாக பல தடைகளை மீறி…
Read More » -
விராட் கோலி மற்றும் தமன்னா மீது புகார் மனு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்யக் கோரியும் அதனை ஆதரிக்கும் வகையில் விளம்பரத்தில் நடிக்கும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாஆகிய இருவர் மீதும்…
Read More » -
வங்கி நிறுவனங்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை…! பொருளதாரத்தை மீட்டெடுக்க திட்டம்?!
டெல்லி: கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, பெரிய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் மோடி,…
Read More » -
புதிய கொரோனா மையங்களை உருவாக்கம்..! மாவட்டங்களுக்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை: புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு – மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது தமிழக வருவாய் மற்றும் பேரிடர்…
Read More » -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றாரா? இல்லையா? மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்!
சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி…
Read More » -
அசாம் கனமழை, வெள்ளம்…! பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு!
கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள…
Read More » -
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது..! ஓவைசி எதிர்ப்பு!
ஐதராபாத்: ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர்…
Read More » -
இன்று இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள்…! அம்பாலா விமான நிலைய பகுதிகளில் 144 உத்தரவு!
சண்டிகர்: பிரான்சில் இருந்து ரபேல் விமானம் இன்று இந்தியா வருவதால் அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் ஒப்படைத்துள்ள ரபேல்…
Read More » -
மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு..! உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்!
டெல்லி: மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ…
Read More »