RE
-
தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,390 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஜெ. அன்பழகன் உடல் நல்லடக்கம்….! திமுகவினர் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: இன்று காலை உயிரிழந்த திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
Read More » -
கேபிபி சாமி, காத்தவராயன், ஜெ. அன்பழகன் மரணங்கள்…! சட்டசபையில் திமுகவின் எண்ணிக்கை எவ்வளவு?
சென்னை: திமுகவில் இந்த ஆண்டில் 3 எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததால் அக்கட்சியின் எண்ணிக்கை 97 ஆக குறைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் தொகுதியை சேர்ந்தவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்.…
Read More » -
இன்று முதல் இயங்க தொடங்கிய தனியார் பேருந்துகள்…! கட்டணம் உயர்வா?
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இயங்க தொடங்கி உள்ள தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கொரோனா தளர்வு காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல்,…
Read More » -
உலக நாடுகளை ஒருவழியாக்கும் கொரோனா…! ரமோன் மக்சேசே விருது ரத்து என அறிவிப்பு!
பாங்காக்: கொரோனா காரணமாக ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக மக்சேசே விருது…
Read More » -
ஊரடங்கு தளர்வால் அவதியுறும் நாடுகள்…! 15வது இடத்தில் இந்தியா!
டெல்லி: ஊரடங்கு தளர்வால் அதிகம் பாதிக்கப்பட்ட உலகநாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளன. இந்தியாவிலும் இப்போது 5ம்…
Read More » -
சிந்தியா குடும்பத்தை சந்தித்த கொரோனா…! தாய், மகனுக்கு சிகிச்சை!
டெல்லி: பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இந்த…
Read More » -
ரூ.12 கோடியை நெருங்கும் கொரோனா அபராதம்…! காவல்துறை தகவல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக ரூ.11,39,65,139 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.26,39,985 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில்…
Read More » -
எல்லாம் வதந்தி… அப்படி கிடையவே கிடையாது…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொல்வது எதை?
சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு முடக்கம் அமலுக்கு வரும் என்ற தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
Read More » -
மும்பையில் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…! சீனாவின் உகானை முந்தியது!
மும்பை: கொரோனா தொற்றில் சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. கொரோனாவால் 50 ஆயிரத்து 333…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்..!
சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:…
Read More » -
ஜெ. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறி உள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்….!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்….! பிறந்த நாளில் மரணம்!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 09 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது-முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ஜூன் 15 ந்தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக இரத்து செய்யப்படுவாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரலையில் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று இப்பொழுது குறைவதற்கான…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் திங்களன்று தெரிவித்துள்ளது.…
Read More » -
கொரோனா சிகிச்சை குறித்த வீடியோவுக்கு மறுப்பு வெளியிட்டும் வரதராஜன் மீது வழக்குப்பதிவு !!
கொரோனா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செய்தி வாசிப்பாளரான வரதராஜன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய நெருங்கிய…
Read More » -
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டுள்ளார். 51 வயதான கெஜ்ரிவால் இன்று கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார். ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,520 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,520 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மின்வாரிய தலைவர் அதிரடியாக மாற்றம்…! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள்…
Read More » -
சிறுத்தைகளை கொன்று குவிக்கும் அசாம் மக்கள்!
அஸ்ஸாமில் ஒரு சில மக்கள் சிறுத்தைகளை கொன்று குவிப்பது சகஜமாகி வருகின்றது. தற்பொழுது மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் சிலர் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த வருடத்தில் அசாம்…
Read More » -
தமிழகத்தில் நாளை (08-06-2020)முதல் ஹோட்டல்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட அனுமதி!
ஹோட்டல்களில் நாளை முதல் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல்…
Read More »