அரசியல்
-
கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி தொடங்கியது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அழகிரியின் அமைதி பேரணி இன்று காலை தொடங்கியது. தி.மு.க.தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் மு.கருணாநிதி அவர்கள் அவர் உயிருடன்…
Read More » -
முட்டாள் களின் ஓட்டு வாங்கி பா ஜ க வெற்றி பெற்றதா?:தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம்!
தூத்துகுடி விமான நிலையத்தில் ‘பாஸிச பாஜக ஒழிக’ என்று கூறிய சோபியாவை தமிழிசை உள்பட அவருடைய கட்சியினர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த வீடியோவில் ஒன்று தற்போது…
Read More » -
சோபியாவிற்கு ஜாமீன் – நீதிமன்றம் அதிரடி!
பாஜகவை விமர்சித்ததற்காக தூத்துக்குடி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட சோபியாவிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம். சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது…
Read More » -
பாஜகவிற்கு எதிராக குரல் எழுப்பிய சோபியா கைது : தலைவர்கள் கண்டனம்!
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பாஜக-விற்கு எதிராக…
Read More » -
விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும்:ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் பொதுவாழ்வு பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு…
Read More » -
ரூபாய் 34க்கு பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு! காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவரும் பா.ஜ.க. மோடி அரசு, குறைந்த விலைக்கு பெட்ரோல் டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சி…
Read More » -
காலாவதியான பொருட்கள் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய்யப்பட்டது கண்டுபிடிப்பு!!
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் இயங்கி வருகிறது நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட். இந்த அங்காடியில் கடந்த ஒருவார காலமாக 50% சலுகை விலையில் உணவு பொருட்கள் விற்பனை…
Read More » -
பணமதிப்பிழப்பு மிகப்பெரிய தோல்வி:ரிசர்வ் வங்கி ஒப்புதல்!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று மத்திய…
Read More » -
எச்.டி.எப்.சி வங்கி கேரளாவிற்கு 10 கோடி நிவாரண நிதி!
வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எச்டிஎப்சி வங்கி ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. வரலாறு காணாத கனமழையினால் பேரழிவை கண்ட கேரளாவிற்கு பல நாடுகளிலிருந்தும், பல…
Read More » -
மு க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவுக் காரணமாக, அவரின் இறுதி மரியாதையில் கூட பங்குபெறவில்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக…
Read More » -
மக்கள் நல இயக்கம்” எனும் அமைப்பை தொடங்கினார் நடிகர் விஷால்!
சமீபத்தில் நடிகர் விஷால் நடித்து வெளிவந்த “இரும்புத்திரை” திரைப்படத்தின் 100-வது நாள் விழாவையும், விஷாலின் பிறந்த நாளையும் கலைவாணர் அரங்கத்தில் இன்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர்…
Read More » -
கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என்பதால் பாவங்கள் குறையும் – பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு மாவட்டம் சென்றுள்ளார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஈரோடு சென்ற தமிழக…
Read More » -
திமுக கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து !!!
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக அறிவித்தார். இதையடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.…
Read More » -
தி.மு.க கட்சியில் தம்மை சேர்க்காவிட்டால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்:மு.க.அழகிரி எச்சரிக்கை!
தி.மு.கவில் தம்மை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய…
Read More » -
உத்திர பிரதேச வாக்காளர் பட்டியலில் இந்தி நடிகையின் புகைப்படம் – தொடர்ந்து எழும் சர்ச்சை…
உத்திரபிரதேச வாக்காளர் பட்டியலில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியது.…
Read More » -
பிரபாகரனின் குழந்தைகள் முகத்தில் நான் என்னை பார்க்கிறேன்-ராகுல் காந்தி உருக்கம்…
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 4 நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் சென்றுள்ளார். இன்று ஜெர்மனியின் ‘ஹேம்பர்க்’ நகரிலுள்ள ஒரு கல்லூரியில் மாணவர்கள் மத்தியில்…
Read More » -
மீண்டும் நிதியமைச்சர் பதவிக்கு திரும்புகிறார் அருண் ஜெட்லி !
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி பூரண குணமடைந்து அவருடைய நிதியமைச்சர் பதவியை மீண்டும் ஏற்க உள்ளார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக…
Read More » -
தமிழகத்திற்க்கு தண்ணீர் திறந்து விடவா நாங்கள் அனைக்கட்டியுள்ளோம்:குமாரசாமி திமிர்ப்பேச்சு!
கர்நாடக முதல்வர் குமாரசாமி, முதல்வராக பணியேற்றதில் இருந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று வருகிறார்.…
Read More » -
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த…
Read More » -
திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்…
Read More » -
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு…
Read More » -
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை…
Read More » -
கலைஞரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சரும் ஆன கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை…
Read More » -
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார்!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மாலை 6.10 மணி அளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறநீரக தொற்று காரணமாக…
Read More » -
ஸ்டாலினை தொடர்ந்து தலைமைச் செயலாளரும் முதல்வரை சந்திக்க விரைகிறார்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமியின் இல்லத்திற்கு விரைகிறார்.
Read More »