இந்தியா
-
இரவு நேரம், தண்டவாளத்தில் படுத்த 15 பேர்..! ரயில் ஏறி….. கொடூரம்…!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள்,…
Read More » -
மது வாங்க லைன் கட்டி நின்ற பெண்கள்…! டுவிட்டரில் பதிவிட்ட பிரபல இயக்குநர்
பெங்களூரு: மதுக்கடைகள் முன்பு பெண்கள் வரிசையில் நின்ற சம்பவத்தை பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா கண்டித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 17…
Read More » -
விசாகப்பட்டினம் விஷ வாயு…! அதிர்ச்சி தெரிவித்த ராகுல்…!
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில்…
Read More » -
விஷவாயு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இன்று காலை திடீரென இந்த ஆலையில் இருந்து…
Read More » -
‘பொத்’, ’பொத்’ என்று கீழே விழுந்த ஆயிரம் பேர்…! விசாகப்பட்டினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த ரசாயன ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…
Read More » -
ஒரு குடி, அப்படியே கடி…! பாம்பை துண்டு, துண்டாக்கிய ‘குடிகார குமார்’
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபிரியர் ஒருவர் போதையில் பாம்பை துண்டு, துண்டாக கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில்…
Read More » -
ஏப்ரல் மாத வாகன விற்பனை பூஜ்ஜியம் – அசோக் லேலண்ட் அறிவிப்பு !
வர்த்தக வாகன முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த யூனிட்டுகளையும் விற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
“ஜியோ மீட்” புதிய வீடியோ காலிங் ஆப் விரைவில் !
“JIO MEET” புதிய வீடியோ கான்பரன்சிங் ஆப் : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரத்யேக வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. ‘ஜியோ மீட் ‘ என்ற…
Read More » -
மரண குழியாக மாறும் மகாராஷ்டிரா…! அதிர்ச்சி தரும் கொரோனா பலி…!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை இன்னும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு தீவிரமாகி…
Read More » -
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை திடீர் மரணம்…!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74, தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945ம் ஆண்டு பிறந்தார். சாதி ஒழிப்பு அரசியலில்…
Read More » -
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மே 29ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு!
ஹைதராபாத்: மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டும் ஊரடங்கு உத்தரவை நிடித்தது மத்திய அரசு இந்தநிலையில் தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி…
Read More » -
ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் கல்லூரி மற்றும் பல்கலை.களை திறக்கலாம்: மத்திய அரசு
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்கள் மற்றும் விமானங்கள் சிறப்பு ஏற்பாடு;மத்திய அரசு
வெளிநாடுகளில் உள்ள சுமார் 14,800,இந்தியர்களை தாய்நாட்டிற்குஅழைத்துவர 64 விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800…
Read More » -
நீட் தேர்வு தேதியை அறிவித்தது மத்திய அரசு..! எப்போது என்று பாருங்க…!
டெல்லி: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கொரோனா…
Read More » -
சொந்த ஊர் வரும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம் இல்லை…! முதலமைச்சர் திடீர் அறிவிப்பு
பாட்னா: வெளிமாநிலங்களில் இருந்து பீகார் வரும் மாணவர்கள், ரயில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள…
Read More » -
மதுபானத்துக்கு 70% கொரோனா வரி…! முதலமைச்சர் உத்தரவு…! அதிர்ச்சியில் மதுப்ரியர்கள்…!
டெல்லி: மதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17…
Read More » -
கொரோனா வைரஸோடு நாம் வாழ்வோம்: கெஜ்ரிவால் என்ன சொல்ல வருகிறார்?
கொரோனா பாதிப்பே இல்லை என்ற நிலை இப்போதைக்கு சாத்தியமில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த…
Read More » -
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர ரூ.1 கோடி நிதி..!
சென்னை: வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியை முதல்வரிடம் வழங்க உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத்…
Read More » -
சமூக விலகலை ’சாய்த்த சரக்கு’…! மதுக்கடைகளில் முண்டியத்த கூட்டம்..!
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் மது வாங்க சமூக விலகலை மறந்து குடிமகன்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும்…
Read More » -
காய்ச்சலுக்கு கேமரா…! ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு…! அசத்தும் சேட்டன்கள் மாநிலம்..!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்ட…
Read More » -
பெட்ரோல் ரூ.3.25, டீசல் ரூ.2.50 திடீர் விலை உயர்வு..! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உலகம் முழுவதும் மிகப் பெரும் பொருளாதார…
Read More » -
டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும்
டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் இன்று அறிவித்தார். கடந்த…
Read More » -
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மோடி நன்றி!
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள ஆயுதப்படையின் முடிவுக்கு பிரதமர்…
Read More » -
மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு- சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு!
மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மத்தியரசு நீடித்துள்ளது. அதோடு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்தில் எதுவெல்லாம் இயங்கக் கூடும் என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. இதில் வைரஸ்…
Read More » -
நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிப்பு;மத்திய அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், மே 17 ஆம் தேதி வரை பொது…
Read More »