General
-
நாடாளுமன்றத்தில் நுழையக்கூடாது…! எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!
டெல்லி: டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் நுழைய எம்பிக்களின் பிஏக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்…
Read More » -
சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…! பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…
Read More » -
1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…! மிரளும் மருத்துவ உலகம்!
டெல்லி: இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More » -
உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…! தெலுங்கானா அரசு அதிர்ச்சி
ஐதராபாத்: தெலுங்கானாவில் உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளை…
Read More » -
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! 6,348 பேர் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு…
Read More » -
ஊரடங்கு அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது…! காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை…
Read More » -
மகாராஷ்டிராவில் 77793 பேருக்கு கொரோனா..! 3 ஆயிரத்தை நெருங்கும் பலி
மும்பை: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
ஐநா நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் மதுரை நேத்ரா…! குவியும் பாராட்டுகள்!
மதுரை: பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை நேத்ரா, ஐநா நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரையில் வசித்து வரும் முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸ் தமது மகளின் எதிர்காலத்துக்காக…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்…! தொண்டர்கள் ஹேப்பி!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில்…
Read More » -
ஜார்க்கண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
டெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் உணரப்பட்டது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான…
Read More » -
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
சென்னை: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில்…
Read More » -
புழல் சிறையில் புரட்டி எடுக்கும் கொரோனா…! 33 பேர் பாதிப்பு…!
சென்னை: புழல் சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. அதிகபட்சமாக…
Read More » -
24 மணி நேரத்தில் 9304…! ஷாக் தரும் கொரோனா பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவின்…
Read More » -
70 வயது மூதாட்டி… கொரோனா நோயாளி…! ஆனா தற்கொலை…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில்…
Read More » -
1 கோடி பேர் தான் கொரோனா பரவ காரணம்..! அமைச்சர் ஜெயக்குமார் அடடே! விளக்கம்!
சென்னை: சென்னையில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதே கொரோனாஅதிகரிக்க காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே…
Read More » -
கொரோனாவை எப்படி தடுக்கலாம்..? ஆஸி.பிரதமர் மோரிசனுடன் மோடி ஆலோசனை…!
டெல்லி: பிரதமர் மோடியும், ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த…
Read More » -
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு உறுதியானது கொரோனா..! அலுவலகம் வராத அமைச்சர்!
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 200 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின்…
Read More » -
அந்த 6 பேர்…! ஒரு கிராமத்துக்கு தடை விதித்த அதிகாரிகள்…! எல்லாம் கொரோனா மயம்!
சென்னை: திருச்சி அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…
Read More » -
நோ’…! ‘நோ’…! சீன விமானங்களுக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா…!
பெய்ஜிங்: சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசானது சீனாவில் இருந்து பல்வேறு…
Read More » -
லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டார் விஜய் மல்லையா….! மும்பை சிறையில் அடைப்பு!
மும்பை: லண்டனில் இருந்து விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன்…
Read More » -
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.…
Read More » -
கட்டாய வட்டி தள்ளுபடி-ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று காரணமாக இந்தியா பல விதமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்துள்ளது. வங்கித்துறைகள் பலவும் மக்கள் தங்களிடம் பெற்ற தொகைகளின்…
Read More » -
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம்…! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக…
Read More » -
இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..!
வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு…
Read More » -
தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்!
டெல்லி: தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் கொரோனா…
Read More »