General
-
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா..!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…
Read More » -
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை திறக்கக் கூடாது..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால்…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், மார்ச் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால்,…
Read More » -
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.…
Read More » -
மும்பையில் அம்பேத்கர் வீடு மர்மநபர்களால் சேதம்…! விசாரணைக்கு உத்தரவு!
மும்பை: மும்பையில் அம்பேத்கர் வீடு மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: அம்பேத்கரின்…
Read More » -
மகாராஷ்டிராவில் நாளை முதல் கடைகள் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம்…! தளர்வு அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.…
Read More » -
கொரோனா தடுப்பு தீவிரம்…! மத்திய குழு இன்று தமிழகம் வருகை!
சென்னை,: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட, மத்திய குழு இன்று சென்னை வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
Read More » -
மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டது கொரோனா…! அதிகாரிகள் நிம்மதி!
மும்பை: மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா…
Read More » -
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்…! டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! ஒட்டுமொத்த பாதிப்பு 1.19 கோடியாக உயர்வு!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு…
Read More » -
ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்..!
சென்னை: விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக…
Read More » -
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்…! இந்தியா பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தும் செயலை பாகிஸ்தான் இன்னும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.07.2020 உள்ளூர் பாதிப்பு-07.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,616 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தேனியில் 77 பேருக்கு கொரோனா…! மெல்ல அதிகரிக்கும் பாதிப்பு!
தேனி: தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
Read More » -
சீனாவை ஓவர்டேக் செய்த மும்பை….! எதில் தெரியுமா..?
மும்பை: மும்பை கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ திடீர் மறைவு…! விஜயகாந்த் அதிர்ச்சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
Read More » -
ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை..! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்!
சென்னை: ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.…
Read More » -
ஆந்திராவில் பள்ளிகள் ஜூலை 13ம் தேதி முதல் திறக்க உத்தரவு…!
அமராவதி: ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூலை 13-ம் தேதி முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அம்மாநில…
Read More » -
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவு…! இன்று இறுதிச்சடங்கு!
புதுச்சேரி: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார். பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி ( 92)…
Read More » -
திருச்சியில் பயங்கரம்..! 9ம் வகுப்பு மாணவி எரித்து கொலை!
திருச்சி: திருச்சி அருகே 9ம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி.…
Read More » -
முடியவே முடியாது…! செமஸ்டர் தேர்வு கட்டாயம்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
டெல்லி: கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி…
Read More » -
34 பேருக்கு கொரோனா…! கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்!
கோவை: 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமான நகைப்பட்டறைக்கு சீல் வைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். கோவை செல்வபுரம் ஐயப்பா நகர் பகுதியில் நகைப்பட்டறை…
Read More » -
ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஜூலை 15ம் தேதிக்குள் வழிமுறைகள்..! மத்திய அரசு தகவல்!
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வரும், 15ம் தேதிக்குள் வழிமுறைகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சென்னையை…
Read More »