Chennai
-
முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு…! சென்னை காவல்துறையை அலற வைத்த தொலைபேசி!
சென்னை: சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட…
Read More » -
15 நாட்கள்…! கொரோனா தொற்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் மூடல்!
சென்னை: எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையில் 15 நாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மார்க்கெட் உட்பட…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னைக்கு அடுத்த ஷாக்…! ஆவின் ஊழியர் கொரோனாவுக்கு பலி…!
சென்னை: சென்னையில் ஆவின் ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு…
Read More » -
கொரோனா ஆய்வுக்கு வந்திருக்கோம்…! கத்தியை காட்டிய கொள்ளை கும்பல்…! அப்புறம்…?
சென்னை: கொரோனா ஆய்வுக்காக வந்திருப்பதாக கூறி சென்னையில் மர்ம கும்பல் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் பகுதியில் வசிப்பவர் லெனின். அவரது…
Read More » -
மானியமில்லாத கேஸ் சிலிண்டர் 37 ரூபாய் உயர்வு…! மக்கள் அதிர்ச்சி!!
சென்னை: மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.37 அதிகரித்துள்ளது. மார்ச் முதல் 3வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து…
Read More » -
சென்னையில் 2 வாரங்களில் கொரோனா குறையும்…! ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
சென்னை: 2 வாரங்களில் கொரோனா தொற்றுகள் குறையம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
Read More » -
சென்னையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலி…! மக்கள் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 1,149…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 31 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
3 ஆயிரத்தை நோக்கி ராயபுரம்…! தலை சுற்ற வைக்கும் கொரோனா…!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவால்…
Read More » -
திமுக, ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக திடீர் போராட்டம்…! இதுதான் காரணமா?
சென்னை: திமுகவையும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் கண்டித்து வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பேசிவரும் திமுகவினரை கண்டித்தும், ஆர்.எஸ்.பாரதியை…
Read More » -
போக்குவரத்து ஊழியர்களே..! வேலைக்கு வாங்க..! சென்னை போக்குவரத்து கழகம் திடீர் அறிவிப்பு!
சென்னை: 50% ஊழியர்கள் பணிக்கு வருமாறு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து…
Read More » -
வரும் 1ம் தேதி முதல் ஹைகோர்ட்டில் வழக்குகள் விசாரணை ஆரம்பம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஜூன் 1ம் தேதி முதல் காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை…
Read More » -
தி. நகர் ரங்கநாதன் தெருவில் அதிரடி…! 150 கடைகள் ஒரே நேரத்தில் மூடல்…! என்ன பிரச்னை?
சென்னை: தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சென்னையில் சில நாட்களுக்கு முன்னர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திமுக தோழமை கட்சிகள் கூட்டம்…! வரும் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு!
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வரும் 31ம் தேதி மாலை 04.30 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக்…
Read More » -
பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்று பற்றி அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 31ம் தேதியுடன் 4ம்…
Read More » -
6 லட்சம் மனுக்கள் இ மெயிலில் அனுப்பி உள்ளோம்…! ஸ்டாலின் டுவிட்…!
சென்னை: ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மேலும் 6 லட்சம் மனுக்கள் இ மெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால்…
Read More » -
சென்னை மக்களை அதிர வைக்கும் கொரோனா செய்தி…! 24 மணி நேரத்தில் 22 பேர் பலி!
சென்னை: சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால்…
Read More » -
தமிழகத்தின் 3 முக்கிய நகரங்களில் வீரியம் காட்டும் கொரோனா….!
டெல்லி: தமிழகத்தில் உள்ள 3 நகரங்களுடன் நாடு முழுவதும் 13 நகரங்களில் அதிக கொரோனா நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்,…
Read More »