Parameswaran a
-
அல்லிநகரம்நகராட்சி 4- வது புத்தக திருவிழா தேனிஆட்சித் தலைவர்ஆய்வு…
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி உட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 4- ஆவதுபுத்தக திருவிழா நாளை 21 /12 /2025 முதல் 28…
Read More » -
தேனி–பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்நடும் விழா..
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள்…
Read More » -
தேனி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக புதிய கூட்டங்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்.…
Read More » -
தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கமா….? அதிர்ச்சிதகவல்…
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘எஸ்ஐஆர்’ (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்…
Read More » -
வரைவுவாக்காளர்பட்டியலில்பெயர்சேர்க்கப்படாதவர்கள்—விவரம்…
வரைவுவாக்காளர்பட்டியலில்பெயர்சேர்க்கப்படாதவர்கள்தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை மேற்கொள்ளலாம்.பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ…
Read More » -
பாச்சல் ஊராட்சியில் சுகாதாரச் சீர்கேடு …?
திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் ஆசிரியர் நகர் பகுதியில் குப்பைகள், கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க இளைஞரணி கூட்டம்—சிறப்பு செய்தி.
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க இளைஞரணி கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் PGR ராஜரிஷிதேவன் தலைமையில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர்…
Read More » -
பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு சென்ற பிரதரமர் மோடி தற்போது டெல்லிக்கு திரும்பி வந்துள்ளார்.…
Read More » -
நீடாமங்கலம்–VB.G RAM.G என்ற சட்டநகல் எரிப்புஆர்ப்பாட்டம்…
நீடாமங்கலம் ஒன்றியம். 19.12.2025 ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள 100.நாள் வேலை.திட்டபெயரை மாற்றி.VB.G RAM.G என்ற பெயரை சட்டம் நாடாளுமன்றத்தில்நிறைவேற்றியசட்டநகலைவி.தோ.ச.ஒன்றியசெயலாளர்.பி.காளியப்பன்.தலைமையில். நகல்எரிப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது. செயற்குழு தோழர்.என்.இராதா.சி.பி.எம்.ஒன்றியசெயலாளர்.டி.ஜான்கென்னடி.வி.தொ.ச.ஒன்றியதலைவர்.டிமுருகேசன்.வி.ச.ஒன்றிய.செயலாளர்.டி.அண்ணாதுரை.வாலிபர்சங்கம்ஒன்றியசெயலாளர்.எஸ்.ராஜா.கட்சிஒன்றியகுழுதோழர்.ஜெ.ராபர்ட்பிரைஸ்.வி.தொ.ச.ஒன்றியகுழுதோழர்கள்.பி.ராஜேந்திரன்.எம்.குருமூர்த்தி.ஏ.சேகர் மற்றும் தோழர்கள்…
Read More » -
தேனி–அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதியுடன் ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026(SIR) பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்(சார் 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர்…
Read More » -
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி–மறு ஆய்வு
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2006( SIR)பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர…
Read More » -
காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி மற்றும் போலீசார் 510 கிலோ கஞ்சாவைஎரித்தனர்..
ஆவடிகாவல்ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் ஆவடி, செங்குன்றம்…
Read More » -
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை—–எடப்பாடியின் நிலை என்ன?
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றியதில் எடப்பாடியின் நிலை என்ன?” என்று கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்கேள்வி…
மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதி ஒருவர், கடந்த நவம்பர் இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து சில…
Read More » -
ஈரோடு—தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம்,,,,
ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட…
Read More » -
உதயநிதிஸ்டாலின்– என்னைக்காவது விஜயிடம் போய் கேள்விகேட்டிருக்கிறீர்களா?
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக…
Read More » -
திருப்பூர்– குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜகவினர் கைது….
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பைகள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில்…
Read More » -
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி—சிறப்பு செய்தி..
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் என்.ஆர்..டி. அலுவலகதரைதளத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பெருந்தலைவர். காமராஜர் அவர்கள்…
Read More » -
ஓலா, ஊபர்,ராபிடோ விரைவில் ஓரம்கட்டப்படுமா…?
ஓலா, ஊபர்,ராபிடோ நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்தவண்ணம் உளளன.. அதனால்தான் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சூப்பர் முடிவை எடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா?…
Read More » -
ஜிகே மணிக்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்….
கடந்த சில மாதங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நிலவுகிறது. நான் தான் பாமக என நிறுவனர் ராமதாஸ் கூறி வரும் நிலையில்,…
Read More » -
கமல்ஹாசன் எம்.பி–பாய்ண்ட்-ஐ விட்டுவிட்டு வேறு இடத்தில் விளையாடக்கூடாது….?
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கடந்த 2005-ம் ஆண்டுகிராமப்புற வேலைவாய்ப்புக்காக ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தை…
Read More » -
இருப்பதில் சந்தோஷமாக வாழப் பழகுவோம்…..
ஒரு நாட்டின் அரசன், தனது சேவகன் ஒருவன் தினமும் ஆனந்தமாக இருப்பதை கவனித்துப் பார்த்து பொறாமைப்பட்டான். ஒருமுறை அரசன் தனது மந்திரியை அழைத்து ‘‘இதோ பாரும் மந்திரியாரே!…
Read More » -
அன்புமணி ராமதாஸ்–சாதி வாரிகணக்கெடுப்பு பற்றி வைகோ, திருமாவளவன் மெளனம் ஏன்…?
தமிழ்நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த உடனே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி…
Read More » -
VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?முதல்வர் ஸ்டாலின் கேள்வி..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற…
Read More »