Parameswaran a
-
பிரேசில்—114 அடிசுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது.
பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையைகடந்தது. அப்போது மணிக்கு…
Read More » -
நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திருச்சி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்காக, நீடாமங்கலத்தில் இயற்கை வேளாண்மை, இன்றைய காலத்தில் உருவாகும் முக்கியமான வேளாண் சவால்கள், மனிதர்களின் ஆரோக்கிய…
Read More » -
பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டம்.—-சிறப்பு செய்தி
கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டத்தை பார்த்தபோது, நடப்பு ஆண்டில் பலவும் சரித்திரம் படைக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களுக்கு…
Read More » -
கோவை–மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்., சிலஅதிகாரிகள்வரவில்லை–கலெக்டர்நடவடிக்கை..
கோவைமாவட்டத்தின் உச்ச அதிகாரியான கலெக்டரை, பொதுமக்கள் நேரில் சந்தித்து மனு கொடுக்கவும், உடனடியாக தீர்வு காணவும், திங்கள் தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து…
Read More » -
தேனி—நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) –சிறப்பு செய்தி.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இணைந்து 15/12/2025 அன்று போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த நிகழ்வுகள் நடைப்பெற்றதுஇந்நிகழ்வில் கல்லூரி…
Read More » -
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண்–இன்றுவழக்கின்விசாரணை…
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.…
Read More » -
பொறுப்பு டிஜிபி அபய்குமார்சிங் அதிரடி உத்தரவு…..
தமிழககாவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில்…
Read More » -
கோவை மாவட்ட ஶ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ….
கோவை, டிச., 15 : கோவை பந்தைய சாலையில் உள்ள ஶ்ரீ சத்ய சாயி மந்திரில் காலை 5.15 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், ஜோதி தியானத்துடன்…
Read More » -
ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர்பேருந்து இயக்கம்…..
சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி முதல் மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க உள்ள நிலையில், அடையாறு முதல் மாமல்லபுரம் வரை சோதனை ஓட்டம்…
Read More » -
பாஜகவின் தேசிய செயல்தலைவராக நிதின் நபின் நியமனம்…..
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டது. பாஜகவும் இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. தமிழகம்,…
Read More » -
கோவை மாநகர காவல்துறையால் திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்ட நபர்-சிறப்பு செய்தி.
கோவை, டிச., 15 : கோவையில் திருட்டில் ஈடுப்பட்டு திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபர் ராஜசேகர் (21) வயதில் திருட்டை தொடங்கி உள்ளார். அவர் கொள்ளையடித்ததும் சாமி…
Read More » -
நீடாமங்கலம் பேரூர் —-செய்தி.
நீடாமங்கலம்பேரூர் திமுகழகம் மன்னைசட்டமன்ற தொகுதி திருவாரூர்_மாவட்டம் பாகம்_எண்_17 நாள்:14-12-2025 இடம் : சந்தானாராமசாமி திருமண மண்டபம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு வீடு வீடாக…
Read More » -
தஞ்சாவூர்–மாதவ பெருமாள் யோகா நரசிம்மர் கோயில் செய்தி…
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வல்லத்தில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மாதவ பெருமாள் யோகா நரசிம்மர் கோயில் பழுதடைந்த நிலையில் கோவிலை புணரமைத்து…
Read More » -
ஓபிஎஸ் -இன் புதியகட்சி பெயர் –“அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக்கழகம்”
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தன்னுடன் இருக்கும் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் ஓபிஎஸ் இருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக –…
Read More » -
பாஜக கூட்டணி இறுதி முடிவைஅறிவிக்க,அமித் ஷா தமிழ்நாடு வருகை 15 / 12 / 25…
அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர் வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.தற்போது தமிழ்நாட்டின் முன்னாள்முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்அறிவிப்புஒன்றைவெளியிட்டுள்ளார்.டிசம்பர் 15-ம் தேதியில் தான்,…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம்—சிறப்பு செய்தி..
நீடாமங்கலம் வர்த்தகர் சங்க செயற்குழு கூட்டம் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் திருPGR.ராஜாராமன் அவர்கள்தலைமையிலும் கௌரவத்தலைவர் கே.ராஜப்பா மாவட்ட பொருளாளர்திரு எஸ் எம் டி கருணாநிதி மாவட்ட…
Read More » -
பாஜக திருவனந்தபுரம்மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி….!
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தற்போது கைப்பற்றியிருக்கிறதுமொத்தமுள்ள 101 வார்டுகளில்பாஜக50வார்டுகளைகைப்பற்றியிருக்கிறது.எனவேபாஜகசார்பில்போட்டியிட்ட50கவுன்சிலர்களில்யாரேனும்ஒருவர்தான்மேயராகதேர்ந்தெடுக்கப்பட்டவாய்ப்புஇருக்கிறது.வளர்ச்சியை முன்னிறுத்திதான் பாஜக இந்த தேர்தலில் வெற்றியை…
Read More » -
போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு…?
போக்குவரத்து காவல்துறை கவனத்திற்கு… கனரகவாகனங்களில்அளவிற்குஅதிகமானபாரங்கள்ஏற்றிசெல்லும்கனரகவாகனங்களால்விபத்துநடக்கவாய்ப்புஉள்ளது. இந்த இடம்வடகரைசிக்னல்என்பது குறிப்பிடத்தக்கது.
Read More » -
தேனி— உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றம் செய்தி….
தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தமபாளையத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள்நீதிமன்றத்தைதலைமையேற்று நடத்திக் கொடுத்த சார்பு நீதிபதி எம். சிவாஜி…
Read More » -
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூண் …… ?
திருப்பரங்குன்றம் மலையில் இரண்டு தூண் அல்லது சர்வே கல் வடிவத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. இதை இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் தீபத்தூண் என்று கூறுகின்றனர். அதே சமயம்…
Read More » -
மதுரை மாநகராட்சி நடவடிக்கை தேவை….?
மதுரை மாநகராட்சி நடவடிக்கை தேவைஏரிக்கரை தோட்டம் குடியிருப்பு பகுதியில் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் கிடைக்கின்றன கண்டுகொள்ளாத மாநகராட்சி இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க சமூக…
Read More » -
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம்…..
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால்…
Read More » -
அமித்ஷா,உத்தவ் தாக்கரே இடையே மோதல்….?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். இது…
Read More » -
செங்குன்றம்–மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம்..
செங்குன்றம் காமராஜர் இலவச கண் மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது! மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணியின் காமராஜர்…
Read More »