Parameswaran a
-
போடி நகர வடக்கு எம்ஜிஆர் 38 வது நினைவு நாள்….
அதிமுக நிறுவன தலைவர் 38 வது நினைவு நாள் போடி நகர வடக்கு செயலாளர் எல். வாசு தலைமையில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
தேனி–கண்டமனூரில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள்…
எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் தேனி மாவட்டம் மயிலை கடமலைக்குண்டு ஒன்றியத்தில் கண்டமனூரில் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More » -
பாகிஸ்தானுக்கு சொந்த நாட்டிலேயே சில சமயம் எதிர்ப்பு ….?
ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி தாக்குதலை நடத்திவிட்டு அதை நியாயப்படுத்தினால், இந்தியா தாக்கும் போது அதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று பாகிஸ்தான் நாட்டு எம்பி ஒருவர், அந்நாட்டு ராணுவ…
Read More » -
பெரம்பூர்–“கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதல்-அமைச்சர்.மு.க.ஸ்டாலின்….
கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய நாள்! அன்பை பரிமாறிக்கொள்ளும் நாள். அப்படிப்பட்ட இந்த திருநாள் கொண்டாட்டத்தில் 3 ஆயிரத்து 250குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கியிருப்பது எனக்கு…
Read More » -
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகம் தீவிர நடவடிக்கை…
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்பட்டுவருகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள்,…
Read More » -
தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை—தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
“எங்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன்ராம் மேக்வால் ஆகியோர் கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
Read More » -
மதுரையில் SDPI கட்சியின் மகளிர் அணி (WIM) மாநாடு….
‘ஒவ்வொரு வீட்டிலும் நம் வாக்கு!’ என்ற முழக்கத்துடன், மதுரையில் டிசம்பர் 27 அன்று நடைபெறவிருக்கும் SDPI கட்சியின் மகளிர் அணி (WIM) மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மாநாட்டுக்கான…
Read More » -
யூடியூபர் முக்தார் உருவ பொம்மை எரிப்பு!
யூடியூபர் முக்தார் அகமது-வை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி – நாடார் அமைப்புகள், நாடார் சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் நினைவிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்என்.ஆர்.தனபாலன்கண்டனபேருரைசெங்குன்றம்…
Read More » -
தங்கஅங்கி அய்யப்பனுக்கு அணிவித்து ஊர்வலம்…
சபரிமலைஅய்யப்பன் கோவில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடத்தைவிடஇதேநாளில்5லட்சம்பேர்சபரிமலைக்குஅதிகமாகவந்துள்ளதாகதிருவிதாங்கூர்தேவஸ்தானநிர்வாகம்தெரிவித்துள்ளது.இந்தநிலையில் நடப்பு…
Read More » -
தேனி மாவட்டம் –மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது..
தேனி மாவட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனளிகளுக்கு விலை இல்லாத தையல் இயந்திரங்களை மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்– ஹனுமந் ஜெயந்தி விழா–சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 20.12.2025 ஹனுமந் ஜெயந்தி விழா முன்னிட்டு பக்த ஆஞ்சநேயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு…
Read More » -
வேலூர்-என் வாக்குச்சாவடி வெற்றிவாக்கு சாவடி
வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றியம் அப்துல்லாபுரம் ஊராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி செயல்திட்ட விளக்கத்தை ஒன்றியச் செயலாளர் சி எல் ஞானசேகரன் கழக…
Read More » -
தங்க கடற்கரையில் நடந்த வி.ஜி.பி இல்ல திருமண வரவேற்பு..!
வி. ஜி. பி. பாபுதாஸ்-ஷீலா இம்மானுவேல் மகன் சரோஜித், ரவிச்சந்திரன் -ரம்யா மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு சென்னை அருகில் ஈஞ்சம்பாக்கம் தங்க கடற்கரை அரங்கில் நடந்தது.…
Read More » -
தமிழக ஊரக வளர்ச்சி துறை–காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. எல்லா கட்சிகளும் ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்கின்றன. இதற்காக பிளக்ஸ் பேனர் வைப்பது,…
Read More » -
உள்ளாட்சி தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி ….
மகாராஷ்டிராவின் 286 நகராட்சி கவுன்சில், 42 நகர பஞ்சாயத்துக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போது முடிவுகள்…
Read More » -
சமத்துவக் கிருஸ்துமஸ் விழாவில் நடிகர் விஜய் பேசுகிறார்….?
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்த பின்னர், தீவிர அரசியலில் தற்போது தான் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக…
Read More » -
ஆண்டிபட்டி—புதிய வாக்காளர் பட்டியல் வழங்கிய சிறப்பு செய்தி…
புதிய வாக்காளர் பட்டியல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலை ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் இடம் அதிமுக கிழக்கு…
Read More » -
திருவண்ணாமலை–தத்தனூர் ஆர்.சி.எம் தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா..
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தத்தனூர் ஆர்.சி.எம் தொடக்கப் பள்ளியில்…
Read More » -
முதல்வர் ஸ்டாலினுக்குஎதிராக வரும் சட்டசபை தேர்தலில் கடும்பிரசாரம்–ஓய்வு பெற்றஐ.ஜி..
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றக் கோரியும், தி.மு.க., அரசை கண்டித்தும் டிச., 18ல் மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். நரிமேட்டில் வசிக்கும்…
Read More » -
சிடிஎச் சாலையில்போக்குவரத்து நெரிசல்–ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் ஆய்வு….
பாடி மேம்பாலம் முதல் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்நிலவிவருகிறது.சிடிஎச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையைக் கடப்பதற்கு கூட மக்கள் சிரமப்பட்டு…
Read More » -
தேனியில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா—சிறப்பு செய்தி.
தேனியில் 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா தேனி மாவட்ட தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம்…
Read More » -
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளை மூலமாக ரூபாய் 3,811 கோடி நிதி….?
கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. இதனை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2024…
Read More » -
பாதபூஜைவிழா,ஸ்ரீ ஐயப்ப சுவாமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ ஐயப்ப சுவாமி பூஜை இன்று15தம்பதிகளுக்குபாதபூஜைவிழா20.12.25 சிறப்பாக நடைபெற்றது. மேலும்21.12.25அன்று பூஜைமுடிந்தவுடன் சிறப்பாக அன்னதானம் நடைபெற்றது.
Read More » -
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா….?
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான சகோதரிகள் மாதம் 1,000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர். ஆனால் சிலருக்கு தகுதியிருந்தும் சில…
Read More » -
உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஜனவரி 18ஆம் தேதி வரை வாய்ப்புள்ளது…
தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு நெருக்கமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டு இருக்கின்றன. இறந்தவர்களின் பெயர்கள், சரியாக முகவரி குறிப்பிடாதவர்கள் ,…
Read More »