Parameswaran a
-
முதல்வர்விஜய் டெல்லியில் இரு நாள்கள் முகாம்…
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசினர் இல்லத்தில்…
Read More » -
ஜூன்மாதம்முதல்டாஸ்மாக்கில் புதிய நடைமுறை…. அரசு அதிரடி உத்தரவு…?
தமிழகத்தில் 3600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மாதம் 4ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில்…
Read More » -
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு—சிறப்பு செய்தி
*தொடர் மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் பிரபு*இன்று முதல் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் மின் தடை ஏற்படுவது…
Read More » -
3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம்….
தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு…
Read More » -
மணலி, தாண்டாம் பகுதியில்தனியார் ஆயில் தொழிற்சாலையில் பயங்கரதீவிபத்து….
சென்னை அடுத்த மணலி, தாண்டாம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்றுகாலைபயங்கரதீவிபத்துஏற்பட்டது.தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால்…
Read More » -
3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்–சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்பு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏஜெயக்குமார் தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரைசந்தித்து3அதிமுகஎம்எல்ஏக்களுக்குராஜினாமா கடிதத்தைவழங்கினர்.இதனால்,…
Read More » -
உதயநிதி ஸ்டாலின் திமுகவின் ‘செயல் தலைவர்’ ஆகிறார்…!
திமுக வரலாற்றில் ‘செயல் தலைவர்’ என்ற பதவி புதியதொன்றும் அல்ல. முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் இறுதிக்காலத்தில், உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகல்….?
பனையூர் பாபு வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: சமீப காலங்களாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்குப் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன.…
Read More » -
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆய்வு ….
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்…
Read More » -
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாள்….
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ளசி.பா.ஆதித்தனார் அவர்களது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து…
Read More » -
கோவை — சிறுமி (10 வயது) பாலியல் வன்கொடுமை..,கொலை…
கோவை அருகே போத்தனூர் செட்டிபாளையத்தில் வசித்து வந்த தம்பதியருக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் தந்தை சூலூர் அருகே கண்ணம்பாளையம்…
Read More » -
ஆவடி காவல் ஆணையரகத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை…..
இன்று (23.05.2026) M4 செங்குன்றம் காவல் நிலைய காவல்ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், செங்குன்றம் பாத்திமா தெரு…
Read More » -
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்….
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்றுஅவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:.மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாக மின்சாரம் டிரிப்…
Read More » -
மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தலைமை செயலகம் வந்திருந்தார்…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. அழகிரி அரசியலில் ஈடுபடாமல் தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்.…
Read More » -
அமல்ராஜை சென்னை போலீஸ் கமிஷனராகத் தமிழக அரசு முறைப்படி நியமித்துள்ளது….
சென்னை மாநகரக் காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அமல்ராஜ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையராக இருந்த அருண்…
Read More » -
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர் ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்கு உட்பட்ட செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் சைதாபேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர்…
Read More » -
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் இன்று…
Read More » -
வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்…..
இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைக்கப்பட்ட துறையின் பெயர் மாற்றப்பட்டு, சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துறைக்கு விடுதலை…
Read More » -
செங்குன்றம் காமராஜர் நகரில் கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல்…..
செங்குன்றம் காமராஜர் நகரில் உள்ள சஞ்சனா மருத்துவமனை சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். டாக்டர். சீனிவாசன் தலைமையில் திறக்கப்பட்ட…
Read More »