Parameswaran a
-
இபிஎஸ்–ஸ்டாலின்“குடிநீர் பிரச்சினையை கவனிக்காமல் கொடைக்கானலில் ஓய்வு”
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டி தமிழகத்தைச் சுற்றி வந்தார். ஆனால், பல லட்சம் செங்கற்கல்லை கொண்டு கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை…
Read More » -
உலக பத்திரிகை சுதந்திர தினம்.,முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து..
உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுவதாக தெரிவித்துள்ளார்.கடந்த…
Read More » -
பாரத்பயோடெக்–கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது..
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ரத்தம்…
Read More » -
புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்…
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா…
Read More » -
திருவாரூர்–ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி…
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்தில் 01.05.2024 மாலை 5.30 மணியளவில் குருபெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்…
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் அவர்கள் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றதுகூட்டத்தில் புவி…
Read More » -
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி…
2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்…
Read More » -
டெல்லி ஐகோர்ட்–‘டீப் பேக்’ வீடியோக்கள்தடுக்க வலியுறுத்திய மனுஇன்று விசாரணை…
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. பிரபல இந்தி நடிகர் அமீர்கான் குறிப்பிட்ட…
Read More » -
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
வடுவூரில் மே 1ம் தேதி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் சிறந்த சமூக சேவைக்கான விருதினை நீடாமங்கலம் பல்நோக்கு சேவை…
Read More » -
K V தங்கபாலு–நீலன்அவர்கள்படத்திற்குமலர்தூவிமரியாதை…
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு K V தங்கபாலு அவர்கள் மறைந்த நீலன் பள்ளி குழுமத்தின் நிறுவனர் நீலன் அவர்களின்…
Read More » -
கடலூர்–பரங்கிப்பேட்டைமற்றும் பு,முட்லுரில்உழைப்பாளர் தினவிழா..
கடலூர்மாவட்டம்பரங்கிப்பேட்டைமற்றும்பு,முட்லுரில்உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இதில் மாநிலத் தலைவர் ஆர் பாலகுரு மாவட்ட தலைவர் ரமேஷ் மாவட்ட துணை செயலாளர் நைனா முகமத் ஒன்றிய…
Read More » -
தமிழகஅரசு–புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்..
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக அரசு எடுத்து உள்ளது.நேற்றைய…
Read More » -
30 நாட்களில் சொத்து வரி சென்னை மாநகராட்சி ரூ.382 கோடி வசூல்…
சென்னையில் உள்ள 13 லட்சத்து 59 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும்.மாநகராட்சியில் உள்ள…
Read More » -
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
உழைப்பாளர் சிலை மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின்…
Read More » -
இன்றுமுதல் சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம்…
நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு…
Read More » -
அண்ணாமலை–பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசினார்..
பழநி மலைக்கோயிலில் தடையை மீறி அண்ணாமலை செல்போன் பயன்படுத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் ஆர்வமிகுதியில்…
Read More » -
டிம்பிள் யாதவ்–நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்..
நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில்…
Read More » -
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை…மக்கள் அதிர்ச்சி!!
காவல் மற்றும் தீயணைப்பு அவசர உதவி எண் “100” செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அசாதாரணமாக ஏற்படும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பதற்காகத்தான் அரசு பல அவசர…
Read More »