விஸ்வகர்மாஇன மக்களின் மனக்குமுறல்கள்… ? சிறப்பு செய்தி
( போட்டோ நன்றி )கடந்த 15/08/2023 அன்று டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆற்றிய உரையில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று உரையில் தெரிவித்திருந்தார், இந்த அறிவிப்பை கேட்டதும் எங்கள் விஸ்வகர்மா இனத்தைச் சார்ந்த அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் இந்த திட்டத்தில் முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகள் வாழ்வை முன்னேற்ற விஸ்வகர்மா திட்டம் என்று தொலைக்காட்சி செய்திகள் வந்துள்ளன……. ஏன் இப்படி குளறுபடிகள்….. இந்த இரண்டு சமுதாயத்திற்க்கும் விஸ்வகர்மாவிற்கும் என்ன சம்மந்தம்….. விஸ்வகர்மா என்பது கடவுள்களுக்கு ஆலயங்களை வடிவமைப்பு செய்கின்ற ஆக்கும் தொழிலை கொண்டவர்கள் இந்த புனிதமான விஸ்வகர்மாக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இந்த திட்ட அறிவிப்பு உள்ளது என்று உள்ளம் குமுறுகின்றனர்……….பாரத பிரதமர் அவர்கள் இந்த திட்டத்தின் பெயரினை மாற்றியமைக்க வேண்டும் என்று விஸ்வகர்மா இன மக்கள் எதிர்பார்க்கின்றனர் …………………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.