Journal 5
-
RE
சீனாவில் உள்ள இரசாயன ஆலையில் திடீர் வெடிவிபத்து – 6 பேர் பலி , 30 பேர் காயம்
சீனாவில் கிழக்கே அமைந்துள்ள யான்செங் என்ற நகரில் அமைந்துள்ள இரசாயன ஆலை ஒன்றில் தீடிரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர்…
Read More » -
RE
2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு
தமிழக அரசு சில வாரங்களுக்கு முன்பு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வறுமை கோட்டிற்கு கீழ்…
Read More » -
RE
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி சேர்க்கை – ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும்
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் சேர்க்கை ஏப்ரல்…
Read More » -
RE
எனது மதம் “மனிதநேயம்” – பாஜகவுக்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் ஹோலி பண்டிகை வருவதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானெர்ஜி கலந்துகொண்டார். இவ்வாறு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ,…
Read More » -
RE
ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வானில் ஏற்பட்ட பிரம்மாண்ட துளை பொதுமக்கள் குழப்பம்
அல் ஐன் என்ற நகரின் வானத்தில் திடீரென ஒரு துளை உருவானதால் பொதுமக்கள் குழப்பத்தில் திக்குமுக்காடினர். பொதுமக்களிடையே ஏற்பட்ட இந்த குழப்பம் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியது அதாவது…
Read More » -
RE
தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல – பா.ஜனதா மீது சிவசேனா ஆவேசம்
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நம் நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி…
Read More » -
Tamil News
ஒரே நாளில் 60 தாலிபான் போராளிகளை கொன்றது ஆப்கான் ராணுவம்!
தலிபான் போராளிகள் ஆப்கனிஸ்தானில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதை ஒடுக்க ஆப்கான் ராணுவம் அமெரிக்க படையினரோடு இணைந்து கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் அந்த போராளிகளை…
Read More » -
Tamil News
சென்னை விமான நிலையத்திற்கு “ரெட் அலர்ட்!
ஜம்மு- காஷ்மீரின் முக்கிய பயங்கரவாதியாக வளம் வந்தவர் முத்சார் அகமது கான். அந்த பயங்கரவாதி தற்போது கொல்லப்பட்டதை அடுத்து. பல்வேறு விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சென்னை விமான…
Read More » -
RE
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த…
Read More » -
RE
எத்தியோப்பியாவில் விமான விபத்து – பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 157 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.…
Read More » -
RE
அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிக!
நீண்ட நாட்கள் குழப்பத்திற்கு பின் அதிமுக – தேமுதிக கூட்டணி இணைவது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. தமிழகம்…
Read More » -
Tamil News
நாடு முழுவதும் கார்டு தோற்றத்தில் வாகன ஆர்.சி. புத்தகம்-மத்திய அரசு அறிவிப்பு!!
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனகளுக்கான ஆர்.சி. புத்தகம்ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழிபாட்டை கைவிட்டுவிட்டு நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில்…
Read More » -
Tamil News
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதிஉதவி – மத்திய அரசு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில்…
Read More » -
RE
சென்னை யானைக்கவுனியில் வருவாய் புலனாய்வுத்துறை 2 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தது
சென்னையில் அமைந்துள்ள யானை கவுனியில் சுமார் 60 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க கட்டிகள் பற்றிய தகவல் கிடைத்ததன்…
Read More » -
RE
டெல்லியின் ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !
டெல்லியில் அமைந்துள்ள ஒரு முக்கிய அரசு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள சிஓஜி வளாகத்தில் பண்டிட் தீன் தயாள்…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 6) அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிளஸ்-1 பொதுத்தேர்வானது இன்று மார்ச்-6ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22-ஆம்…
Read More » -
RE
சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளை ஏற்ற வந்த ஆம்னி பேருந்து தீ விபத்துக்குள்ளானது .
சென்னை விமான நிலையத்தில் தனியார் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு முனையத்தில் விமான பயணிகளை ஏற்றி செல்ல வந்த ஒரு தனியார்…
Read More » -
RE
இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து நிர்மலா சீதாராமன் அடடே விளக்கம்!!
சென்னையில் இன்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய…
Read More » -
RE
இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ,இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா பயங்கரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷமீரின் அந்த முகாம் மீது தாக்குதல்…
Read More » -
RE
எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது.
இன்று முதல் சென்னை எழும்பூரிலிருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிக அளவில்…
Read More » -
RE
அமெரிக்காவில் கடும் சூறாவளி தாக்குதல்;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு
அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமா பகுதியில் கடுமையான சூறாவளி காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் , மரங்களும் பல சாய்ந்தன. கிழக்கு அலபாமாவின் லீ பிராந்தியத்தில் ஏற்பட்ட…
Read More » -
RE
தீவிரவாதிகள் மீது இந்திய விமான படை தாக்குதல் பலர் பலி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக…
Read More » -
RE
முப்படை தளபதிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானபடையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் முப்படை தளபதிகள் பிரதமர் மோடியையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகறையும்…
Read More » -
RE
வேல்துரை எம்.எல்.ஏ. தேர்வு செல்லுபடியாகாது என அறிவிப்பு ; ஊதியத்தை திருப்பி தர உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சேரன்மகாதேவி தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவி வகிப்பதற்கு வேல்துரை போட்டியிட்டிருந்தார். பின்னர் அந்த போட்டியில்…
Read More » -
RE
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை!
புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த…
Read More »