டிஜிபி சைலேந்திரபாபு–தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தடுக்க சட்டம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் மணீஸ் புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையைஏற்படுத்தும்விதமாகபொங்கலின் தன்னம்பிக்கை தமிழ் விழா நடைபெற்றது.இதில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து புற்றுநோயினால்பாதிக்கப்பட்டநோயாளிகள் பொங்கல் விழாவை கொண்டாடினர்.இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், “புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய் தான். புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட உடனேயே மருத்துவர்களை அணுக வேண்டும்.போலி மருத்துவர்கள் நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கில் போட சட்ட மசோதா தாக்கல்செய்துள்ளது. வரவேற்கத்தக்க சட்டம். இதனால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளதுஇதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், “புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய நோய் தான்.புற்றுநோய்இருப்பதுகண்டறியப்பட்டஉடனேயேமருத்துவர்களைஅணுகவேண்டும்.போலி மருத்துவர்கள் நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கில் போட சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது. வரவேற்கத்தக்க சட்டம். இதனால் பாலியல் குற்றங்கள் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.அதேபோல வெளிநாடுகளில் சில விதமான வரைமுறைகளை பின்பற்றுகின்றனர். சீரியல் அப்ரண்டஸ் அதாவது தொடர்ந்து இது போன்ற குற்றங்களை செய்யக்கூடிய குற்றப்பழக்கம் உள்ள சில குற்றவாளிகள் ஆங்கேங்கே இருக்கின்றனர். அப்படிப்பட்ட கடந்த காலங்களில் ஒரு சில குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. சிலர் இறந்து விட்டனர் இதுபோன்ற குற்றவாளிகள் பழைய ரெக்கார்டுகளை வைத்து வெளிநாடுகளில் பழைய பாலியல் குற்றவாளிகள் உடல்களையே மைக்ரோ சிப் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பொருத்தி அந்த நபர்களை கண்காணிக்கின்றனர் .அதுபோன்ற ஒரு அமைப்பை சட்ட கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் குற்ற நியாய அமைப்புக்குள் உள்ள அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கினால் இது போன்ற குற்றவாளிகள் பெண்கள் கல்லூரிகள், பள்ளிகள், விடுதிகளுக்கு செல்கிறார்கள் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.அதிக சுதந்திரத்தை மதிக்கக் கூடிய நாடுகளில் எல்லாம் இது போன்ற நடைமுறைகள் உள்ளது. அது போன்ற வசதி தமிழக காவல்துறைக்கு வழங்க வேண்டும்.