Month: June 2026
-
பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர்…?
தேர்தல் தோல்வி மற்றும் அண்ணாமலையின் புதிய இயக்கம் தந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தமிழக பாஜகவை முழுமையாக மறுசீரமைக்க தேசியத் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போதைய…
Read More » -
நீடாமங்கலம்–சுற்றுச்சூழல் மன்றம் துவக்க விழா…சிறப்பு செய்தி
நீடாமங்கலம் ஜூன் 17 நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமை…
Read More » -
செங்குன்றம்—சிங்கப் பெண் அதிரடிப் படை சார்பில் விழிப்பு உணர்வு… சிறப்பு செய்தி.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்துள்ள சிங்கப் பெண் அதிரடிப் படை சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்கம், ஸ்ரீ…
Read More » -
விராலிமலைதொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா….?
சி.விஜயபாஸ்கர் நேற்று தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார். அப்போது, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக.தனது கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம்,…
Read More » -
அமித் ஷா மோடி – இலக்கு தமிழகம் …?
தமிழகத்தில் திமுக – அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் பாஜக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம்—சிறப்பு செய்தி.
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம் அம்பத்தூரில் மாவட்ட தலைவர். கலை சுடர் மணி.டி. சுந்தரம்தலைமையில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலை வளர்மணி.எல்.பிரபாகரன்வரவேற்புரை…
Read More » -
கும்மிடிப்பூண்டி– 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிஹார் இளைஞர் கைது செய்யப்பட் டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம்,…
Read More » -
காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்—முதல்வர்விஜய்…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை…
Read More » -
தேனி–சர்வதேச இரத்தக் கொடையாளர் தினம்—சிறப்பு செய்தி…
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச இரத்தக் கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு இரத்ததான முகாம் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை தேனி,…
Read More » -
ஆஸ்கார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி—சிறப்பு செய்தி..
ரெட்ஹில்ஸ், சென்னை: கால்ம் மைண்ட் வெல்னஸ் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட ஆஸ்கார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி மிகுந்த சிறப்புடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட…
Read More » -
வால்பாறை–‘சட்டம் பழகு’ சமூக நல அமைப்பின் முதலாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம்…
வால்பாறையில் ‘சட்டம் பழகு’ சமூக நல அமைப்பின் முதலாம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம் கோவை மாவட்டம் வால்பாறையில் ‘சட்டம் பழகு’ சமூக நல அமைப்பின் சார்பில் முதலாம்…
Read More » -
மின் மாற்றிகள் சக்தியை இழந்து மின் தடை —அமைச்சர் நிர்மல் குமார்…
தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று 29 இடங்களில் ஏற்பட்ட மின் தடையை மின் வாரியம் சீரமைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.6…
Read More » -
முதலமைச்சர் விஜய்,மனைவிசங்கீதா குடும்பவழக்கு நாளை விசாரணை…?
முதலமைச்சர் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாககுற்றம்சாட்டிகடந்தாண்டுடிசம்பரில்அவரதுமனைவிசங்கீதாவிவாகரத்துக்கோரிமனுத்தாக்கல்செய்திருந்தார்.ஆரம்பத்தில் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு, கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு முதலாவதுகுடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு…
Read More » -
வால்பாறை–ஆபத்தான நிலையில் செலலிப்பாறை பேருந்து நிழற்குடை..?
வால்பாறை, ஜூன் 14: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட செலலிப்பாறை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள நிழற்குடை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை…
Read More » -
கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலில் தமிழக முதல்வர் விஜய்…
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே அமைந்துள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் மூலவரான ஸ்ரீ மூகாம்பிகை அம்மன்…
Read More » -
நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி—சிறப்பு செய்தி
நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வில் மாணவர்களுக்காள கற்றல் உபரகணங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி ஜெ.இன்ப வேணி அவர்கள்…
Read More » -
மேயர் வசந்தகுமாரி தலைமையில் தாம்பரம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் காமராஜ், துணை ஆணையர் நாராயணன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டம் தொடங்கியதும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் திமுக ஆட்சிக்கும், தாம்பரம்…
Read More » -
நீடாமங்கலம்பேரூராட்சி சிறப்பு செய்தி…
மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம்பேரூராட்சி உட்பட்ட 1வது வார்டு பொது மக்களின் பிரச்சனையான வீட்டுமனைபட்டாகுறித்துதஞ்சாவூர்பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு Murasoli Thanjai அவர்கள் மற்றும் பேரூராட்சிமன்றதலைவர்RRராமராஜ்பேரூராட்சிமன்றதுணைத்தலைவர்மற்றும்பேரூராட்சிமன்றஉறுப்பினர் கள் ஆகியோர்…
Read More » -
இருளை நோக்கி நகரும் தமிழகம்–எடப்பாடிகேள்வி…?
‘‘மின்சாரம் போனது… இன்னும் வரவில்லை…” சில வாரங்களாக தமிழகத்தின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் வாக்கியம் இதுதான். இதனால்…
Read More » -
தவெகவின் ஒரு மாத ஆட்சியில்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு … தமிழிசை
தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை நேற்று விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக ஊரக…
Read More »