Month: February 2026
-
தேனி–பெரியகுளத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் திறப்பு விழா..
பெரியகுளத்தில் உயர்மின் விளக்கு கோபுரம் திறப்பு விழா தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட…
Read More » -
பிரதமர் மோடியை தாக்கதிட்டமிட்டமா…?
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.…
Read More » -
மோடி அரசாங்கம்மீதுஅடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன்வைத்தார்—கார்கே
மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேமோடிஅரசாங்கம்மீதுஅடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “எதிர்க்கட்சித் தலைவர்களை…
Read More » -
மோடி மீதுஅதிகம்பாசம்கொண்டபாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்…..
பிரதமர்நரேந்திரமோடியைமக்களவையில்எதிர்க்கட்சியினர் “தாக்க முயன்றதாக” கூறப்படும் விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலகவேண்டும்…
Read More » -
விஜய்–வருமானவரித்துறை வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு….
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, 2015-16ஆம் ஆண்டில்…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலத்தில் மன்னருக்கு புகழஞ்சலி…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் ஆணை படி பிப்ரவரி 3 தஞ்சை மாமன்னர்…
Read More » -
செங்குன்றம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர் கு.கிருஷ்ணமூர்த்திபொறுப்பேற்பு.
செங்குன்றம், பிப்ரவரி 05: ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் நிலையத்திற்கு சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளராக கு.கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்…
Read More » -
கிளாம்பாக்கம்ரயில் நிலையம்,நடைமேம்பாலம்.,ஏப்ரல்மாதக்குள்பணிகள்முடிவடையும்..
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்திற்குள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து…
Read More » -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யதமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட முடிவானது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமையில் தமிழக…
Read More » -
பல்கலைக்கழகதுணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதலமைச்சர் வசம் இருக்கும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துபல்கலைக்கழகங்களுக்கும், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களில் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்க 10 சட்ட மசோதாவுக்கு…
Read More » -
ஶ்ரீ விஜயரகுநாத நாயகருக்கு 351ஆம் ஆண்டு புகழஞ்சலி….
*தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக இன்று தஞ்சை ஆண்ட வடக்கு வீதி ராஜகோபாலசாமி திருக்கோயிலில் உள்ள ஶ்ரீ விஜயரகுநாத நாயகருக்கு 351ஆம் ஆண்டு புகழஞ்சலி வழக்கறிஞர்…
Read More » -
வால்பாறைவனத்துறை-சுற்றுலாபயணிகளுக்குமுக்கியஅறிவுறுத்தல்..
வால்பாறையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் யானைக் கூட்டங்கள் – இயற்கை அழகில் மெய்மறக்கும் பயணிகள்கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள வால்பாறை, இயற்கை…
Read More » -
இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த-எடப்பாடி பழனிசாமி..
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பணியில் முதல்…
Read More » -
மாமன்னர்திருமலைநாயக்கர் 443 ஜெயந்தி விழா–சிறப்பு செய்தி.
தமிழ்நாடுஅரசுவிழா நாயக்கர்ஜெயந்தி மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்திருமலைநாயக்கர் 443 ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தமிழ்வழி நாயுடு மக்கள்பேரவைசார்பாக மாநில தலைவர் வழக்கறிஞர் செந்தில்…
Read More » -
ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத அடக்குமுறை….8 எம்.பி.க்கள்சஸ்பெண்ட்…?
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் இந்த கூட்டத்…
Read More » -
ராகுல் காந்தி—லோக்சபாவில் அரசின்உத்தரவுக்குஇணங்கிசபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்..
இதுதீவிரமானகவலையைஅளிக்கிறது.இதுமுன்னெப்போதும் இல்லாத நடைமுறை. எதிர்க்கட்சி தலைவரைஉரையாற்றவிடாமல்தடுக்கப்படுவதற்குசபாநாயகர்நிர்பந்திக்கப்பட்டுள்ளார்என்றும்ராகுல்காந்திகடிதத்தில்கூறியுள்ளார்.லோக்சபாவில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் மக்களவையில் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. அவை கூடியதும் விவாதத்தில் பங்கேற்று…
Read More » -
கோவைமாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம்…?
கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாகவும், இயற்கை அழகுக்கு பெயர் பெற்ற நகரமாகவும் விளங்கும் வால்பாறை பகுதியில், சாலை ஓரங்களில் கட்டுப்பாடின்றி கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளால்…
Read More » -
புழல் மனிதநேய லயன்ஸ் சங்க சிறப்பு செய்தி…..
பூதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியின் மதில் சுவர் வண்ணம் பூசும் பணி செய்துகொடுத்த புழல் மனிதநேய லயன்ஸ் சங்கத்தை தலைமை ஆசிரியர் இன்று…
Read More » -
காங்கிரஸ் கட்சியை திமுக அழைக்கவில்லை என குறிப்பிடத்தக்கது……
சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திடீர் திடீரென அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களாக 2014ஆம் ஆண்டு…
Read More » -
அண்ணாமலை–பாஜகவின் சுற்றுப்பயணபொறுப்பு வேண்டாம்…
தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு…
Read More » -
விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்த நயினார் நாகேந்திரன்….
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக முதல்வர் கடந்த ஐந்து வருடத்தில் மத்திய அரசு நமக்கு ஏதாவது…
Read More » -
ராமதாஸ்க்கு திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லையா…?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள் அரசியலில் புதிய, புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு…
Read More » -
இராணிப்பேட்டை-பழனியாண்டவர் ஆலயத்தில்108 பால்குட ஊர்வலம்…
பழனியாண்டவர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்.! இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு : பழனியாண்டவர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் தைப்பூசத்தை முன்னிட்டு, பொன். கு. சரவணன்…
Read More »