Month: February 2026
-
லோக்சபா–பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகை..
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச்சபாநாயகர்ஓம்பிர்லாஇன்றுதெரிவித்தார்.பிரதமரின்பாதுகாப்புகருதியேஅவரதுபதிலுரைரத்துசெய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண்எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்…
Read More » -
ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது–அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
உலகம் முழுவதும் இருதய நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பே, WHO, ICMR போன்ற சுகாதார நிறுவனங்கள் பொது…
Read More » -
EX. ராணுவ தளபதி நரவனே புத்தக விவகாரத்திற்கு பயந்து தான் பிரதமர் மோடிஅவைக்கு வரவில்லை..
மக்களவை நேற்று நாள் முழுவதும் முடங்கியதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம்பிர்லாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்…
Read More » -
ராணிப்பேட்டை பனப்பாக்கம்டாடா ஆலையில் கார் உற்பத்தியைதொடங்கி வைத்த முதல்வர்..
வேலூர்: ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா ஆலையில் கார் உற்பத்தியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘உலக நாடுகளே போட்டி போடக்கூடிய…
Read More » -
சட்டசபை தேர்தலில் தி.மு.கமேலிடம் எடுத்துள்ளஅதிரடிநடவடிக்கைகள்……
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இவர் நெல்லையில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றாலும், அவர்…
Read More » -
நீடாமங்கலம் பேரூராட்சி-சிறப்பு செய்தி…
நீடாமங்கலம்பேரூர்_திமுகமன்னைசட்டமன்றதொகுதி திருவாரூர்மாவட்டம் #மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அனைக்கிணங்க நீடாமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது பேரூராட்சி மன்றத் தலைவர் ராம் ராஜ்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற படக்குழு முடிவு….
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பொங்கல்…
Read More » -
தொழிலாளர் ஊடகம் வெளியீட்டு விழா–சிறப்பு செய்தி
தொழிலாளர் ஊடகம் வெளியீட்டு விழா திருE.K. வடிவேலன் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.முதல் பிரதியை நீதியரசர் திரு.N.கிருபாகரன் அவர்கள் வெளியிட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் திரு.எஸ்.சரவணன்…
Read More » -
தேர்தல் ஆணையம் அதிரடி–பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கே சொந்தம்…
பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கே சொந்தம் என்றும், பாமகவின் தலைவர் அன்புமணிதான் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாகதெரிவித்துள்ளது. பாமகவில் பிரச்னை தொடங்குவதற்கு முன்னராக உள்ள…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஹாக்கி போட்டி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு NMYHC மற்றும் SAAK ஹாக்கி கிளப் இனைந்து நடத்திய மண்டல அளவிலான ஹாக்கி போட்டி C.அப்துல் ஹக்கீம் ஆண்கள் அரசினர் மேல்நிலை பள்ளி…
Read More » -
அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க திமுக திட்டம்….
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதில் அதிமுக தனது கூட்டணியைவலுப்படுத்தும்வகையில்…
Read More » -
பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் குழுவாக அண்ணாமலை……
தமிழகத்தின் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அரசியலில் சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தனது ஐபிஎஸ் பதவியை…
Read More » -
தஞ்சை — வல்லம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோசணம்நடைபெற்றசிறப்பு செய்தி
தஞ்சை மாவட்டம் வல்லம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோசணம் 08.02.2026 நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் பாரதி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆய்வாளர்…
Read More » -
வால்பாறை கால்பந்து சங்கம் துணை முதலமைச்சருக்குகோரிக்கை–கவனத்திற்கு…
தமிழ்நாடுஅரசின்மாண்புமிகு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு, கோவைமாவட்டம்வால்பாறைபகுதியில்உள்ளசிறுவர்கள்மற்றும்வாலிபர்களின்விளையாட்டுவளர்ச்சிதொடர்பாகமுக்கியகோரிக்கைஒன்றுமுன்வைக்கப்பட்டுள்ளது.வால்பாறை பகுதியில் முன்னாள் விளையாட்டு வீரர்களால்…
Read More » -
அதிமுகஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்கண்களில்ரத்தக்கண்ணீரைவரவைத்தது..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதியத்திட்டத்திற்குபதிலாக,உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை(TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த…
Read More » -
நுங்கம்பாக்கத்தில் “A for Art” கலைக் கண்காட்சி — நடைபெற்று வருகிறது.
புகழ்பெற்ற ஓவியர் பிரபாகரன் ஸ்வாமிநாதன் மற்றும் சுதார்த் எஸ். பிரபாகரன் இணைந்து நடத்தும் “A for Art” கலைக் கண்காட்சி – சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.…
Read More » -
வால்பாறை–தென் இந்திய திருச்சபை (CSI) திருச்சிராப்பள்ளி– சிறப்புசெய்தி…
கோவை மாவட்டம் வால்பாறையில், தென் இந்திய திருச்சபை (CSI) திருச்சிராப்பள்ளி–தஞ்சாவூர் திருமண்டலத்தின் கீழ் செயல்படும் ஆனைமலை மறைமாவட்டம் சார்பாக இன்று ஞாயிறுபள்ளி திரளணி சிறப்பாக நடைபெற்றது.இந்த திரளணியில்…
Read More » -
சுந்தராபுரம் பகுதி அ.தி.மு.கதிமுக முன்னால் முதல்வர்களின் பிறந்தநாள் முப்பெரும் விழா..
கோவை, பிப்., 08 : கோவை சுந்தராபுரம் பகுதி கழகம் சார்பாக அ.தி.மு.க முன்னால் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும்…
Read More » -
கோவை, சுந்தராபுரம் பகுதி—-சிறப்பு செய்தி.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
Read More » -
நீடாமங்கலம் வர்த்தக சங்க—சிறப்பு செய்தி.
கார் விபத்தில் காயமடைந்த நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் மற்றும் pgrr மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜரிஷி இல்லத்திற்கு உடல் நலம் விசாரிக்க மாண்புமிகு தமிழக…
Read More » -
புழல்–பா.ஜ.க. மண்டல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்–சிறப்பு செய்தி
புழல் மண்டலுக்கு உட்பட்ட வயதான 15 முதியவர்களுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பா.ஜ.கசென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர். த குமரன் அவர்கள் முலமாக 500 ரூபாய் ரொக்கமும்,…
Read More » -
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி—சிறப்பு செய்தி
7-2-2026 மாலை மன்னார்குடியில் சிட்டி ஹாலில் நடைபெற்ற மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் புதிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு #நீலன்அசோகன் சந்திப்பு…
Read More » -
உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி— சொல்வது பிரதமர்நரேந்திரமோடி…
உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி என்றும்தமிழ்இலக்கியம்நித்தியமானது,என்றும்தமிழ்பண்பாடுஉலகளாவியதுஎன்றும்பிரதமர்நரேந்திரமோடிதெரிவித்துள்ளார்.மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா…
Read More » -
தேனி ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு….
தேனி ஒருங்கிணைந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிட காணொளி காட்சி வாயிலாக திறப்பு விழா மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தேனி மாவட்டம் பெரியகுளம்…
Read More »