Month: February 2026
-
கன்னியாகுமரி– திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாஅலங்கார வளைவைமுதல்வர்திறந்தார்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அங்கு அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை…
Read More » -
மார்ச் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…?
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள…
Read More » -
கோவை–மாற்றுத் திறனாளி இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஜவுளிக்கடை ஊழியர் கைது….
ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 32. இவர் கோவையில் தங்கி இருந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். அதே…
Read More » -
தமிழ்நாடு முழுவதும் 2026 எலக்ஷன் FEVER ஆரம்பித்துவிட் டது….?
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி இன்னும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால் இப்போது தமிழ்நாடு முழுவதும் எலக்ஷன் ஃபீவர் ஆரம்பித்துவிட் டது. அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு…
Read More » -
கேரளாவின் பெயரை கேரளம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்….
கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் கடந்த 2024,ஜூன்24அன்றுஒருமனதாகதீர்மானம்நிறைவேற்றப்பட்டதுதீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், ‘‘இந்த…
Read More » -
தேனி மாவட்டம்–போடியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா..
போடியில் அம்மாவின் 78 வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகரில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர் தோழி மரியாதை செலுத்தி…
Read More » -
நல்லகண்ணுஉடல்நலம் குறித்து விசிகதலைவர் திருமாவளவன் மருத்துவர்களிடம்கேட்டறிந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடிஎழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.…
Read More » -
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம்….
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுஉத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…
Read More » -
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணைமுதல்வர்உதயநிதிஸ்டாலின்எழுச்சிபேச்சு…
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இன்று (பிப்.22) மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு துணைமுதல்வர் உதயநிதிஸ்டாலின் பேசுகையில்,அனைத்து நாடாளுமன்ற…
Read More » -
தேனி நாடார் சரசுவதி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்—சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம், தேனி நாடார் சரசுவதி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ( ELITES OF THENI NSHS 1977-78 ) முன்னின்று நடத்தும்மெகா மீட்…
Read More » -
அரசு நிதி வீண்–பேருந்து நிழற்குடையில் சிமெண்டு மூட்டைகள்….?
கோவைமாவட்டம் வால்பாறை அருகே உருளிக்கல் 2வது டிவிஷன் – பேருந்து நிழற்குடையில் சிமெண்டு மூட்டைகள்; பொதுமக்கள் அவதி வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் இரண்டாவது டிவிஷன் சோதனைச்சாவடி…
Read More » -
நீடாமங்கலம்–அரசு உதவிபெறும் பள்ளியில் கணினி வகுப்பு தொடக்கம்.
நீடாமங்கலம். பிப்.23 நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கணினி வகுப்பு தொடங்கும் நிகழ்வு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர்…
Read More » -
வேலூர்மாவட்டத்தில்பேசிய விஜய் வாக்குறுதிகள் பல அள்ளி வீசினார்…
வேலூர்மாவட்டத்தில்பேசிய விஜய், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற…
Read More » -
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நேற்று முதல் தொடங்கியுள்ளது.…
Read More » -
அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்….
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறுகிறது.அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6…
Read More » -
தமிழக 6 கும்கியானைகள்–ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்துக்கு பயணம்..
காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமேஸ்வர் ஓரான் பேசுகையில், யானைத் தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் இழப்பீட்டை, ஒடிசா மாநிலத்தைப் போல ரூ. 6 லட்சமாக உயர்த்த…
Read More » -
தொகுதி பங்கீடு திமுக குழப்பம்….?
கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துவதற்காக திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு வலிமையான குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழுவில் திமுகவின் முக்கிய தலைவர்களான திருச்சி…
Read More » -
உங்களோட பொன்னி ரவி திடீர்னு பேசலாமா……?
வணக்கம்! மக்களே! நான்தான் உங்கள் பொன்னி ரவி. என்னடா, திடீர்னு இந்த பொண்ணு போட்டோ என்று பார்க்கிறீர்களா!? உங்களால தானே நான்! அதான், உங்க கூட கொஞ்சம்…
Read More » -
பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க தலைவர் விஜய் போட்டி..
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்…
Read More » -
பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்.முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.,,,
தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளது பரபரப்பைகிளப்பியுள்ளது.…
Read More » -
சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக பின்பற்றாதது மக்கள் மத்தியில் வேதனை……?
கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தமாக 161 நாட்கள் நடைபெற்றுள்ளது. சட்டமன்றம் என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடி மக்களின் பிரச்சினைகளை…
Read More » -
கோவை— கேரளா அரசு போக்குவரத்து கழக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு…
கோவை மாவட்டம் வால்பாறையில் கேரளா அரசு போக்குவரத்து கழக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு இன்று காலை சுமார் 11 மணி அளவில் கேரளா மாநில அரசு…
Read More » -
தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த 5 ஆண்டுகளில் எப்படி செயல்பட்டது? விரிவாககீழே….
இன்னும் இரு மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 16வது…
Read More »