Year: 2024
-
நீடாமங்கலம்–தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் திரு ஜெயகுமார் தலைமையில் நீடாமங்கலம் முழுவதும் வீதி வீதியாக…
Read More » -
உச்ச நீதிமன்றம்-விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது..
காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு…
Read More » -
பத்து லட்சம் கோடி! என்னாட்சு சார்…..?
10,000000000000 பத்து லட்சம் கோடி! பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில் SC/ST/OBC முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர்…
Read More » -
மோடி மீண்டும் பிரதமராக 64% ஆதரவு–இணைய கருத்துக் கணிப்பு…?
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக்கணிப்பில்தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக…
Read More » -
Exஅமைச்சர் இந்திரகுமாரி உடல் தகனம் CM மு.க.ஸ்டாலின்அஞ்சலி..
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உடல் சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.வேலூர்…
Read More » -
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா…சிறப்பு செய்தி.
மதுரை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்…
Read More » -
தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு,ஆம் ஆத்மி கட்சிஒருங்கிணைப்பாளர்பரப்புரை..
தமிழ்நாடு,தேனிமாவட்டம் 15.4.24 அன்று தேவாரத்தில் தேனி நாடாளுமன்ற இந்தியா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க…
Read More » -
கழக வேட்பாளர் ச.முரசொலிக்குஉதயசூரியனின் சின்னத்தில்வாக்கு கேட்டனர்..
கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்முனைவர் திரு டி.ஆர்.பி.ராஜாஅவர்களின் ஆலோசனையின் படி … பரப்பனாமேடு…
Read More » -
ராஜ்நாத் சிங்-“திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை”
“திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை” என்று கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத்சிங்கடும்விமர்சனத்தைமுன்வைத்தார்.கிருஷ்ணகிரி புதிய பேருந்து…
Read More » -
ஓசூர்-அரசியல் ‘சென்டிமென்ட்’டால் பிரச்சாரத்தை தவிர்த்த கட்சித் தலைவர்கள்..
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூரைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்த்து வந்தனர். இதற்கு…
Read More » -
தேர்தல் ஆணையம் பார்வைக்கு–பொதுமக்களிடம் சென்று சேராத வாக்குச்சீட்டு..?
தமிழ்நாடு – அனைத்து மாவட்டங்களிலும் நூறு சதவிகிதம் வாக்குகள் போடுவதற்கு ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்களும், பயிற்சிகளும் வழங்கிவரும் வேளையில்??? பொதுமக்களிடம் சென்று சேராத வாக்குச்சீட்டு ,அங்கன்வாடி பணியாளர்கள்…
Read More » -
கேரளா–காங்கிரஸ் கொடி இல்லாமல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி…
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ்…
Read More » -
அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு…
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு…
Read More » -
மம்தா பானர்ஜி–பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வார்களா?
மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி…
Read More » -
பகவந்த் மான்–“கேஜ்ரிவாலைசிறையில்பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்”
“சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்தது…
Read More » -
இறைத்தூதர்கள் எதற்காக உலகிற்கு அனுப்பப்பட்டார்கள்…?
இறைவனின் வழிகாட்டுதல்களையும், இறைவனின் சட்டங்களையும் மனிதர்களிடம் சேர்ப்பதற்காகவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இறைவழிகாட்டுதல் எனும் மாபெரும் அருட்கொடையை இறைத்தூதர்கள், மனித சமூகத்திற்கு வழங்கினார்கள். இறைத்தூதர்கள் வராவிட்டால் மார்க்கம் நமக்குக்…
Read More » -
வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா ! பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும்தப்பியோட்டம்..?
வாணியம்பாடியில் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் நபர்கள் சிலர் பணத்தை வீசி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாணியம்பாடி அருகே அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டில் வட்டார…
Read More » -
பிரதமர் மோடி–ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாகடெல்லி உயர்நீதிமன்றத்தில்வழக்கு..
ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மோடியின் பேச்சு மக்களிடையே சாதி, மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டுகிறது. உத்தரப் பிரதேசத்தில்…
Read More » -
நீடாமங்கலம்-பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்குவாக்குசேகரிப்பு..
நீடாமங்கலம் திரெளபதிஅம்மன்கோவில்தெரு, கொத்தமங்கலம் பகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்குவாக்கு சேகரிக்கும் பணியில் நகர தலைவர் சிந்துசுப்ரமணியன் தலைமையில்மாநிலசெயற்குழு உறுப்பினர்K.T.இராசன்,மதுசூதனன்,கார்த்திகேயன்,தமிழன்பன்,கலையரசன்,சரிதா,சத்யா,பக்கிரிசாமி,நாகராஜ்,விஜயன் மற்றும் பாஜக கூட்டணி கட்சி…
Read More » -
மோடி அரசுக்கு புது நெருக்கடி + ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம்..?
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் மோடி அரசுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பெட்ரோல்,…
Read More » -
அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை….
முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை…
Read More » -
பெண் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் மகன் குதித்து விளையாடும் காணொலியால் சர்ச்சை..
பமேளா சத்பதி என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த வியாழன்று காணொலியுடன் கூடிய ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டார். அந்த காணொலியில் அவரது மகன் ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலக…
Read More »