Month: February 2023
-
நீடாமங்கலம்–சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆய்வு அறிக்கை தாக்கல்
நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக 4 நாள் பயிற்சி நடைபெற்றது, இதில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை…
Read More » -
நீதிமன்றம்–விரும்பாதபெண்ணை வா என அழைத்தால்…..Pocso
ஒரு பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாக பின் தொடர்வது, “வா வா” என்று அழைப்பதும் கூட பாலியல் தொல்லை தான் என, மும்பையில் உள்ள திந்தோஷி செசன்…
Read More » -
மு.க.ஸ்டாலின் இரங்கல்—முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவு
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ( 83 ) உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் காலமானார். இவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சையில்…
Read More » -
புழல் மத்திய சிறை-மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை
புழல் மத்திய சிறையில் மருத்துவ தாவரங்களின் இயற்கை நாற்றுப் பண்ணை திறந்துவைக்கப்பட்டது. ▪️சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச்சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின்…
Read More » -
வடுவூர் ஏரி தூய்மை—- சிறப்புசெய்தி
வடுவூர் ஏரி தூய்மை பணிக்கு முன்னதாக கிரீன் எர்த் அமைப்பின் இலச்சினையை வெளியிடும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனருமான தீபக்…
Read More » -
திருவாரூர்—நீடாமங்கலம் ரயில்வே கேட்…?அரசு உடன் கவனிக்குமா…?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே கேட் காரணமாக நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அவதி மாற்று வழி ஏற்படுத்தி தர மத்திய…
Read More » -
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்..!
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பைவெளிப்படுத்தக்கூடியவர். சில ஆண்டுகளுக்கு முன்புஅவருக்குஇதயஅறுவை சிகிச்சைசெய்யப்பட்ட நிலையில்,…
Read More » -
தேனி–சீமான்உருவபொம்மைஎரிப்பு…..
ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியின மக்கள் ஆந்திராவில் இருந்து தூய்மைப் பணிக்காக தமிழ்நாட்டிற்கு…
Read More » -
மாவட்டபத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம்……?
சோளிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை நிலத்தை, அவர் இறந்த ஏழு மாதங்களுக்கு பிறகு, போலியாக பொது அதிகார…
Read More » -
பெரியகுளம்—புதிய பேருந்து வசதியை தொடங்கிவைத்தார் .M.L.A
தேனி மாவட்டம் 16/02/2023 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உள்ள தேவதானப்பட்டி முதல் சில்வார்பட்டி. ஜெயமங்கலம் வைகை அணை . தேனி அரசு மருத்துவக் கல்லூரி வழியாக தேனி…
Read More » -
அட்டப்பாடி– வனப்பகுதியில் சாராயம் அதிரடி ரெய்டு.
பாலக்காடு: அட்டப்பாடி வனப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,054 லிட்டர் ஊறல் மற்றும் 51 லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்து…
Read More » -
திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையர்கள் —கைது
திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் அரியானாவை சேர்ந்த ஹரிப் என்பவரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கலசபாக்கம், போளூர் ஆகிய இடங்களில் கடந்த 12ம்…
Read More » -
மீனவர் ராஜாவின் உடல் தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீட்பு
மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலை கைப்பற்றி போலீசார்…
Read More » -
சில நாளில் சென்னையில் கொசு தொல்லை இருக்காது…?
பருவ மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடிந்தவுடன் சென்னையில் கொசுதொல்லை அதிகரிக்கும். அந்த வகையில் சென்னை மக்களின் தீராத தொல்லையாக மாறி இருக்கிறது கொசுத்தொல்லை. இதனால், நீர்நிலையோரம் வசிப்பவர்கள் மட்டுமின்றி அனைத்து…
Read More » -
கனிமொழிஎம்.பி.– இரட்டை இலை தற்போது தாமரை இலையா……?
ஈரோடு: இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது என ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். தாமரை இலை அதானி என்ற கோடீஸ்வரரை…
Read More » -
திருவள்ளூர் — புழல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் செங்குன்றம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புழல் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் செங்குன்றம் தனலட்சுமி அரிசி ஆலையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.…
Read More » -
போடியில் நகர் சுகாதார துறை கவனத்திற்க்கு…..?
தேனி மாவட்டம் 16/02/2023 போடியில் நகரில் அருள்மிகு ஶ்ரீ நிவாஸப்பெருமாள் திருக்கோவில் அருகில் இருபுறம் மெயின்ரோடு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பாதாள சாக்கடை மூடியில் இருந்து…
Read More » -
நியூசிலாந்தில்புயலைத் தொடர்ந்து வந்த பூகம்பம்……
துருக்கி மற்றும் சிரியாவை மையமாக வைத்து கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிரச் செய்தது. கட்டடங்கள் உடைந்து நொறுங்கிய நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி…
Read More » -
செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடசெய்தி
சிலம்ப மகாகுரு செங்குன்றம் சீ.பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடத்தின் பயிற்சியாளர் ரிஸ்வான் பாஷா மகள் ஷிரீன் செங்குன்றம் ஆயிஷா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு 2022 ஆம்…
Read More » -
வடுவூர் ஏரி தூய்மை பணி;இயக்குனர்பங்கேற்கிறார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருவாரூர் மாவட்ட வனத்துறை இணைந்து முன்னெடுக்கும் வடுவூர் ஏரி தூய்மை பணி வரும்…
Read More » -
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு —- மக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. குற்றப்பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமைv தாங்கினார். மாவட்டத்தின்…
Read More » -
அரசியல் கட்சிகள் கண்டனம்–பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர்…
Read More » -
இலங்கை ராணுவம்—வே.பிரபாகரன் உயிருடன் இல்லை…!
கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இறுதி…
Read More » -
தமிழக தலைவர்கள் தங்களது கருத்து– பிரபாகரன்உயிருடன் இருப்பது பற்றி
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார். இதை இலங்கை ராணுவம் மறுத்துள்ள நிலையில், தமிழக தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர், 2009-ம் ஆண்டு…
Read More »